கோவை ஈஷா யோக மையத்தில், சத்குரு குருகுலம் சார்பில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான ‘பாரம்பரிய ஹத யோகா ஆசிரியர் பயிற்சி’ நிகழ்ச்சி 06/04/2026 அன்று நிறைவு பெற்றது. ஈஷாவில் கடந்த மார்ச் 23…
View More ஈஷாவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஹத யோகா ஆசிரியர் பயிற்சி! கடற்படை, ராணுவ வீரர்கள் பங்கேற்பு!!isha
மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள் – சத்குருவின் 30,000 கி.மீ பயணம் குறித்த புத்தகம் வெளியீடு!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணம் குறித்த “மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள்” என்ற புத்தகம் வெளியாகி…
View More மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள் – சத்குருவின் 30,000 கி.மீ பயணம் குறித்த புத்தகம் வெளியீடு!மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்! ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தல்!!
மண் வளத்தை காக்க ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,…
View More மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்! ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தல்!!ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு கோவையில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை…
View More ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு கோவையில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது!மேட் இன் பாரத் என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்! ஈஷாவில் நடைபெற்ற பிராண்ட் இன்சைட் நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!!
ஈஷா யோக மையத்தில், சத்குரு அகாடமி சார்பில் ‘பிராண்ட் இன்சைட்’ எனும் தலைமைத்துவ நிகழ்ச்சி பிப். 27-ஆம் தேதி துவங்கி மார்ச் 1 வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 27/02/2026 பங்கேற்று பேசிய சத்குரு, “மேட்…
View More மேட் இன் பாரத் என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்! ஈஷாவில் நடைபெற்ற பிராண்ட் இன்சைட் நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!!ஐடி முதல் தடய அறிவியல் வரை! பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!!
கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள சூர்யகுண்ட மண்டபத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 10…
View More ஐடி முதல் தடய அறிவியல் வரை! பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!!ஈஷா மஹாசிவராத்திரி: பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சி, சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!!
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நேற்று (15/02/2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டார்.…
View More ஈஷா மஹாசிவராத்திரி: பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சி, சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!!ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!
ஈஷாவில் வருகின்ற பிப் 15-ஆம் தேதி நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று காலை…
View More ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர்…
View More ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை… ஏற்பாடுகள் தீவிரம்!
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில்…
View More கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை… ஏற்பாடுகள் தீவிரம்!ஈஷாவில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழா! மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பங்கேற்பு!!
ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நேற்று (26/01/2026) நடைபெற்ற குடியரசு தின விழாவில், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக…
View More ஈஷாவில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழா! மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பங்கேற்பு!!ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! வேலூருக்கு வரும் 22-ஆம் தேதி வருகை!!
ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை வேலூர் மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
View More ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! வேலூருக்கு வரும் 22-ஆம் தேதி வருகை!!