கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகி வளாகங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு வரும் ஜூலை 7-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது…
View More ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு பணிகள்; ஜூலை 7-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை! பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்!!isha
சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 6 மாநில விவசாயிகளுக்கு விதை பாதுகாவலர் விருதுகள் – வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் வழங்கினார்!
சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில், ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம்’ இன்று (28/06/2026) நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 9…
View More சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 6 மாநில விவசாயிகளுக்கு விதை பாதுகாவலர் விருதுகள் – வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் வழங்கினார்!‘சாட்ஜிபிடி’(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி! 90 கோடி பயனர்களுக்கு கிடைக்கும் தியான வாய்ப்பு!!
உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில், சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த ஏஐ தளத்தின் பயனர்களாக இருக்கும் 90 கோடிக்கும்…
View More ‘சாட்ஜிபிடி’(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி! 90 கோடி பயனர்களுக்கு கிடைக்கும் தியான வாய்ப்பு!!ஈஷாவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஹத யோகா ஆசிரியர் பயிற்சி! கடற்படை, ராணுவ வீரர்கள் பங்கேற்பு!!
கோவை ஈஷா யோக மையத்தில், சத்குரு குருகுலம் சார்பில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான ‘பாரம்பரிய ஹத யோகா ஆசிரியர் பயிற்சி’ நிகழ்ச்சி 06/04/2026 அன்று நிறைவு பெற்றது. ஈஷாவில் கடந்த மார்ச் 23…
View More ஈஷாவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஹத யோகா ஆசிரியர் பயிற்சி! கடற்படை, ராணுவ வீரர்கள் பங்கேற்பு!!மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள் – சத்குருவின் 30,000 கி.மீ பயணம் குறித்த புத்தகம் வெளியீடு!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணம் குறித்த “மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள்” என்ற புத்தகம் வெளியாகி…
View More மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள் – சத்குருவின் 30,000 கி.மீ பயணம் குறித்த புத்தகம் வெளியீடு!மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்! ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தல்!!
மண் வளத்தை காக்க ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,…
View More மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்! ஈஷா, கே.பி.ஆர் கல்லூரி நடத்திய மகளிர் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தல்!!ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு கோவையில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை…
View More ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு கோவையில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது!மேட் இன் பாரத் என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்! ஈஷாவில் நடைபெற்ற பிராண்ட் இன்சைட் நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!!
ஈஷா யோக மையத்தில், சத்குரு அகாடமி சார்பில் ‘பிராண்ட் இன்சைட்’ எனும் தலைமைத்துவ நிகழ்ச்சி பிப். 27-ஆம் தேதி துவங்கி மார்ச் 1 வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 27/02/2026 பங்கேற்று பேசிய சத்குரு, “மேட்…
View More மேட் இன் பாரத் என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்! ஈஷாவில் நடைபெற்ற பிராண்ட் இன்சைட் நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!!ஐடி முதல் தடய அறிவியல் வரை! பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!!
கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள சூர்யகுண்ட மண்டபத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 10…
View More ஐடி முதல் தடய அறிவியல் வரை! பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!!ஈஷா மஹாசிவராத்திரி: பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சி, சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!!
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நேற்று (15/02/2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டார்.…
View More ஈஷா மஹாசிவராத்திரி: பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சி, சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!!ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!
ஈஷாவில் வருகின்ற பிப் 15-ஆம் தேதி நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று காலை…
View More ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர்…
View More ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!