கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?

நவராத்திரியின் 7ம் நாள் இன்று (29.9.2025) எப்படி வழிபடணும்? தேவியர்களை முப்பெரும் தேவியர்களாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என 3 நாமங்களாக வழிபடும் அற்புதமான விழா நவராத்திரி. இந்த விழாவில் முதல் 3 நாள்…

View More கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?

நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாள் திங்கள் கிழமையான (22.9.2025) அன்று துவங்கி வரும் 2.10.2025அன்று வரை நடக்கிறது. அதிகமான நாள்கள் வருகிறதே என எண்ணலாம். இந்த ஆண்டு 10 நாள் நவராத்திரியாகவும்,…

View More நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல…

View More தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

நவராத்திரி கொலுவின் தத்துவம் என்ன? எத்தனை படிகள் வைக்கலாம்?

அம்பாளைக் கொண்டாடும் 10 நாள் விழா. நவராத்திரி என்பது 9 நாள்கள். அதன் நிறைவு விழாவை 10வது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த வகையில் நாளை (23.9.2025) தொடங்கி அக்டோபர் 2 அன்று 10ம்…

View More நவராத்திரி கொலுவின் தத்துவம் என்ன? எத்தனை படிகள் வைக்கலாம்?

இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

பெருமாளை மார்கழி மாதத்தில் வழிபடுவது போல புரட்டாசி மாதத்திலும் சிறப்பாக வழிபடுவர். இந்த மாதத்தில் புதனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நாம் பெருமாளை வழிபடும்போது நமக்கு எல்லாவித இன்னல்களும் நீங்குகிறது. நமக்கு எல்லாவித நன்மைகளையும்,…

View More இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!

மறந்தோருக்கு மகாளய அமாவாசைன்னு சொல்வார்கள். மறந்தோருக்கு மகாளயபட்சம்னு முன்னோர்கள் ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா? நமக்கு பல முன்னோர்களின் இறந்த திதி நினைவுக்கு இருக்காது. திதிகளை சரியாக நினைவில் வைத்து முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடனை…

View More இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!

எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!

புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது கடந்த செப்டம்பர் 8 முதல் வரும் 20ம் தேதி வரை உள்ளது. மகாளயபட்சகாலத்தில் நடுவில் மகாபரணி என்று ஒரு நாள்…

View More எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!

மகாளபட்சகாலத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ சிறப்பு? இப்ப தானே தெரியுது..!

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மற்றும் மகாளயபட்ச காலம் குறித்துப் பார்ப்போம். இந்த அமாவாசைக்கு முன்பு வரும் 14 நாள்கள் மகாபட்ச காலம். இந்தக் காலத்தில் நாம் செய்யக்கூடிய முக்கியமான விஷயம் முன்னோர்…

View More மகாளபட்சகாலத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ சிறப்பு? இப்ப தானே தெரியுது..!

என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!

இன்று (5.9.2025) ஓணம் பண்டிகை. கேரளாவின் ஸ்பெஷல் பண்டிகைன்னா இதுதான். மகாபலிச்சக்கரவர்த்தி என்ற மன்னனின் நினைவாகத்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது. விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகை 3 அடியாக அளந்தார் என்று சொல்லப்படுவதுதான் ஓணம். இதன்…

View More என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!

மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

மகாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது. வரும் செப்டம்பர் 21 அன்று இந்த அற்புதமான நாள் வருகிறது. அமாவாசைகளில் மிகப்பெரியது இதுதான். இந்த அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச…

View More மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

இன்று இனிய நாள். ஒரு பொன்னாள். ஒரு நன்னாள். ஆம். முழுமுதற்கடவுளுக்கு உகந்த நாள். விநாயகர் சதுர்த்தி. விரத முறை என்ன? எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… இன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக…

View More விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?

விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் விநாயகர் பெருமான் அவதரித்த நாள். முழுமுதற்கடவுளான இவரைத் தரிசித்த பிறகுதான் எல்லா தெய்வங்களையும் கும்பிட வேண்டும்.…

View More விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?