vallalar, agathiyar

வள்ளலார் ஜோதிமயமானது உண்மையா? அகத்தியரின் அற்புதம் என்ன?

மகான் வள்ளலார் மிகப்பெரிய யோகி. ஆன்மீகத்தில் பலவழிகள் இருக்கிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பாதையை வழிகாட்டினார். அவர் இறுதிகாலத்தில் ஜோதியானார் என்று கூறப்படுகிறது. நடந்தது என்ன என்றால்? பொதுவாக ஒவ்வொரு பொருளும் இந்த உலகமும்…

View More வள்ளலார் ஜோதிமயமானது உண்மையா? அகத்தியரின் அற்புதம் என்ன?
thaipoosam lord muruga

தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?

முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும்.  இந்த…

View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?
lord muruga, vallalar

இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!

இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…

View More இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!
thaipoosam25

நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…

View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
sabarimala ayyappa

சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?

சபரிமலை செல்லும் பக்தர்கள் பயபக்தியுடன் தீவிரமாக விரதம் இருப்பதைப் பார்த்திருப்போம். இது நமக்கு என்னென்ன பலன்களைத் தருதுன்னு லிஸ்ட் போட்டால் போய்க்கிட்டே இருக்கும். இந்த ஒரு பதிவில் சொல்ல முடியாது. சுருக்கமா சொல்லணும்னா நல்லவனாகவும்,…

View More சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?
oonjal urchavam

ஊஞ்சல் உற்சவம் நடப்பது வெறும் சடங்குக்காக அல்ல..! இவ்ளோ விஷயம் இருக்கா?

கடவுளுக்கே ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அதனால்தான் மனிதர்களுக்கும் திருமண சடங்கின்போது ஊஞ்சல் சடங்கும் நடக்கிறது. இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் எதுவும் உள்ளதா என்றால் ஆச்சரியமாகவே உள்ளது. வாங்க என்னன்னு பார்க்கலாம். முன்பெல்லாம் ஊருக்கு…

View More ஊஞ்சல் உற்சவம் நடப்பது வெறும் சடங்குக்காக அல்ல..! இவ்ளோ விஷயம் இருக்கா?
thai poosam 2025

தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?

பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின்  அடிப்படையில் இந்த நாள்…

View More தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?
saraswathi devi

இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!

இன்று பிப்ரவரி 2ம் தேதி, 2025. இந்த நாள் ஒரு விசேஷமான தினம். என்னன்னா வசந்த பஞ்சமி. இதுவரை கேள்விப்படவே இல்லையே என்று சொல்கிறீர்களா? இது வடநாட்டில் வழக்கத்தில் உள்ள விசேஷ தினம். நாமும்…

View More இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!
akni theertham

பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!

வடக்கே காசி என்றால் தெற்கே ராமேஸ்வரம் அந்தளவு புனிதமான தலம். அதனால்தான் அதை தென்காசி என்றும் சொல்வார்கள். அத்தல சிறப்பு மற்றும் இங்குள்ள அக்னி தீர்த்தம் குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம்…

View More பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!
tiruchendur

கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…

முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம். திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத்…

View More கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…
3 pattai

முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?

கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…

View More முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?
srikrishna

மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!

நாம் கடவுளிடம் பலவாறு நம் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவோம். ஆனால் என்ன வேண்டி என்ன பலன்? ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் எதை எப்போ எப்படி வேண்டணும்னு ஒண்ணு இருக்கு. அதை…

View More மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!