நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!

நாகதோஷத்துக்கு பல பரிகாரங்கள் செய்வர். பாலும், மஞ்சளும் நாகர் சிலை மீது ஊற்றுவார்கள். இதைத் தான் நாம் பார்த்திருப்போம். அதே நேரம் அரச மரத்தடியில் நிறைய நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதையும்…

View More நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!

இன்று நாக சதுர்த்தி: கட்டாயமாக இதைச் செய்ய மறந்துடாதீங்க!

நாக சதுர்த்தி அன்று நாகர் சிலைகளுக்குப் பால், பழம் ஊற்றி வழிபடுவதை நாம் வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். இதற்கு என்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா… நாக சதுர்த்தி இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும்…

View More இன்று நாக சதுர்த்தி: கட்டாயமாக இதைச் செய்ய மறந்துடாதீங்க!

இறைவனையே காதலித்து மணந்த ஆண்டாள்… எப்படி சாத்தியமானது தெரியுமா?

7ம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட…

View More இறைவனையே காதலித்து மணந்த ஆண்டாள்… எப்படி சாத்தியமானது தெரியுமா?

ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?

சர்வலோகஜெகன்மாதான்னு நாம அம்பிகையை சொல்கிறோம். உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் அவள் தாய். அந்தத் தாய்க்கு வளைகாப்பிட்டு நலங்கு இடக்கூடிய நாளில் நாமும் அவளிடம் வேண்டும்போது அந்த உள்ளம் இரங்கி இல்லாதவர்க்குக்கூட இருப்பதாக ஆக்கித்…

View More ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?

ஆண்டாள் கையில் உள்ள கிளியிடம் வேண்டுங்க… அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க!

ஆடியில் அவதரித்தவள் ஆண்டாள். பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருக்கிறாள். அப்படி விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’. ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும்,…

View More ஆண்டாள் கையில் உள்ள கிளியிடம் வேண்டுங்க… அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க!

மாணிக்கவாசகர் கற்றுத் தரும் பாடம்… இது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம்?

இறைவனை அடைய எவ்வளவோ வழி இருக்கிறது.. ஆனால் நமக்கெல்லாம் போகத்தான் மனமில்லை.. என் இறைவா. ! சிவபெருமானே..! என் குடியே கெட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு நான் சேர மாட்டேன்.. எனக்கு இந்திரலோகமும் வேண்டாம்..…

View More மாணிக்கவாசகர் கற்றுத் தரும் பாடம்… இது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம்?

திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆடி மாதம் அம்பிகையாகிய உமா தேவியார் அவதரித்த நாள். அதே மாதிரி அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வணங்கும் நாள். அதே போல ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் ஆகவும் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய…

View More திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!

திதிகளில் மிக முக்கியமானது அமாவாசை. அதிலும் ஆடி அமாவாசை பிரசித்திப் பெற்றது. அந்த அற்புதமான நாள் நாளை (24.7.2025) வருகிறது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டிய முக்கியமான நாள் இது. பெற்றோர் இறந்து…

View More ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!

ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

ஆடி மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம். அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை…

View More ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!

பொதுவாகவே வெள்ளிக்கிழமைன்னா எல்லாருக்கும் சந்தோஷம். அதிலும் பெண்களுக்கு அளவுகடந்த விசேஷம். அன்று பெண்கள் கோவில் கோவிலாகச் சென்று வழிபடுவர். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளே வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்பாளுக்கு விசேஷமான தினம். அம்பாளை…

View More வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று சொல்வார்கள். பஞ்சபூதங்களால் ஆனதுதான் அண்டம். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பதே பஞ்சபூதங்கள். அதெப்படி நம் உடலில் இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.…

View More அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?

ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

ஒரு ஆண்டில் மாதம் முழுக்க நாம் வழிபாடு செய்யணும்னா அது ஆடி மாதம்தான். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தினமும் ஒரு வழிபாடு வந்துகிட்டேதான் இருக்கும். அதனால்தான் இந்த மாதத்தைத் திருவிழா…

View More ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!