பங்குனி உத்திரம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாளாகும். ராமர்-சீதை, முருகன்-தெய்வானை, திருவரங்கநாதர்-ஸ்ரீ ஆண்டாள் ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடந்தவைகள் ஆகும். அதனால் இந்த தினம் திருமண விரதம் என்றும் போற்றப்படுகிறது. திருமணம்…
View More பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…Category: ஆன்மீகம்
பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!
ஆண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். நாம் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் இந்த நாளில் வந்து நம் குலதெய்வத்தை வழிபட்டு விட வேண்டும். இது அந்த ஆண்டு முழுவதற்குமான…
View More பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!
பொதுவாக ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் 9 கிரகங்களில் 5 நல்லது செய்கிறது என்றால் மீதி உள்ள 4 கிரகங்கள் எதிராக வேலை செய்யக்கூடியதாகத் தான் இருக்கும். அதற்கு ஒரு வழிபாடு செய்ய…
View More ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!காரடையான் நோன்பு: எமலோகம் வரை சென்று கணவரை மீட்ட சாவித்திரி… எப்படி தெரியுமா?
வருடந்தோறும் சில நோன்புகள் பெண்களுக்கு என்றே வருகிறது. அதில் மிக முக்கியமானது காரடையான் நோன்பு எனப்படும் சாவித்திரி விரதம். சிலர் கௌரி விரதம் என்றும் சொல்வார்கள். அதற்கு ஒரு கதை உண்டு. சத்தியவான் சாவித்திரி…
View More காரடையான் நோன்பு: எமலோகம் வரை சென்று கணவரை மீட்ட சாவித்திரி… எப்படி தெரியுமா?சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…
இன்று ஆன்மிக அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த நன்னாள் மகாசிவராத்திரி. இன்று இரவு எங்கெங்கும் சிவாலயங்களில் எல்லாம் விழாக்கோலம் பூணும். பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். நாட்டியம், நடனம், இசைக்கச்சேரி, சொற்பொழிவு என பக்தி மணம் கமழும்.…
View More சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!
ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுவது மகாசிவராத்திரி. சிவராத்திரி என்றால் சிவனுக்குப் பிரியமான ராத்திரி. சிவன் என்றால் மங்களம், இன்பம் என்றும் சொல்லலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது…
View More சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!
ஆண்டுதோறும் பல இந்துப்பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நமக்கு வாழ்வியல் நன்னெறிகளைப் பற்றிச் சொல்லித்தருகின்றன. இவை வருவதால் நமக்கு செலவு தானே என மட்டும் நினைத்துவிடாதீர்கள். குடும்ப ஒற்றுமையையும் இந்தப் பண்டிகைகள்…
View More வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!மௌன நோன்பு இருப்பது எப்படின்னு தெரியுமா? அடடே… இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?
பொதுவாக மௌன நோன்பில் இருவகை உண்டு. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு சங்கல்;பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றலையும் சிதறாமல் காத்து,…
View More மௌன நோன்பு இருப்பது எப்படின்னு தெரியுமா? அடடே… இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?தென்கைலாயத்திற்கு சிவன் வந்த சுவாரசிய கதை… பாறை வடிவில் சுயம்பு லிங்கம்..!
கோவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளியங்கிரி மலை தான். இங்கு சுயம்புலிங்கமாக சிவன் வீற்றிருக்கிறார். பக்தர்கள் ஒரு அழகிய மலைப்பயணம் சென்று இறைவைனத் தரிசித்து வருகின்றனர். இங்கு சிவன் வந்தது எப்படி? நாம்…
View More தென்கைலாயத்திற்கு சிவன் வந்த சுவாரசிய கதை… பாறை வடிவில் சுயம்பு லிங்கம்..!மாசி மகத்தன்று கடவுளை வழிபடுவதால் நமக்கு இதெல்லாம் கிடைக்குமா…? அப்படின்னா… மறக்காம நாளை இதைச் செய்யுங்க…!
மாசி மகம். இது ஒரு புனிதமான நாள். நாம் நமக்குப் பிடித்த கடவுளை வழிபட உகந்த நாள். இந்த நாளில் எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போமா… பௌர்ணமி 23.2.2024 மாலை…
View More மாசி மகத்தன்று கடவுளை வழிபடுவதால் நமக்கு இதெல்லாம் கிடைக்குமா…? அப்படின்னா… மறக்காம நாளை இதைச் செய்யுங்க…!பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?
இரட்டிப்புப் பலன் தரக்கூடியது மாசி மகம். பொதுவாக எந்த ஒரு பண்டிகையைப் பற்றிப் பேசினாலும் அதை ஒவ்வொரு தெய்வத்திற்கும் தொடர்புபடுத்துவோம். பிரதோஷம், சிவராத்திரின்னா சிவபெருமான், ஆடிப்பூரம்னா அம்பிகை, கந்த சஷ்டின்னா முருகன், வைகுண்ட ஏகாதசின்னா…
View More பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?நீங்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி காண தினமும் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க…
எவ்வளவு பாடுபட்டும் ஒரு முன்னேற்றமும் இல்லையே… எல்லாம் கடனை அடைக்கவே சரியா இருக்கு… எங்க போயி நாம முன்னேற்றத்தைக் காண என அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்காகக்…
View More நீங்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி காண தினமும் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க…










