சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…
View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!Category: ஆன்மீகம்

எத்தகைய துன்பத்தில் இருந்தும் விடுபட எளிய வழி இதுதான்… இனியும் அப்படி சொல்லாதீங்க..!
கவலை இல்லாத மனிதன் உலகிலே இல்லை. அப்படி இருக்கிறான் என்றால் அது பொய்யாகத் தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. பூட்டு என்றால் சாவி இல்லாமலா இருக்கும். நம் மனமே…
View More எத்தகைய துன்பத்தில் இருந்தும் விடுபட எளிய வழி இதுதான்… இனியும் அப்படி சொல்லாதீங்க..!கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கிறது இந்த மகத்தான ஆற்றல்..!
பொதுவாக பெரிய பெரிய கோவில்களுக்கு எல்லாம் போனால் பக்தர்கள் கோவிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்வதைப் பார்த்திருப்போம். அவர்களது உறவினர்கள் அவர்களுடன் மெதுவாக வந்து உருட்டி உருட்டி விடுவார்கள். இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி பக்தர்கள்…
View More கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கிறது இந்த மகத்தான ஆற்றல்..!முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?
முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில்…
View More முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?
இன்று நம்மில் பலரிடமும் எது பக்தி என்பதில் ஐயம் வந்துள்ளது. பக்தி எது? பயபக்தி எது? தேவைக்கு பக்தியா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் எழுகிறது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம். பக்தி என்றால்…
View More இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?
முருகப்பெருமானின் தம்பிகள் இருக்காங்களா என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா அவர் தானே கடைசிப்பிள்ளை என்பது எல்லாருக்கும் தெரியும். சூரபத்மனை அழிக்க பெரும்படையுடன் முருகப்பெருமான் போனார். அப்போது அவரது தம்பிகள் வந்து இருப்பார்கள் அல்லவா? சிவனில்…
View More முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!
கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…
View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…
முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…
View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!
அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி…
View More திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும், கிரிவலமும் தான். இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் கட்டிமுடிக்க 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அங்குள்ள கல்வெட்டுகளே…
View More 1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!
அட்சய திருதியை மகாலெட்சுமிக்கு விசேஷமான நாள். இவரது அருள்பார்வை பட்டு சாதாரண ஏழை ஒருவருக்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்ததாம். இதற்கு காரணமானவர் ஆதிசங்கரர். இவர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் இந்த நாளில் தான்…
View More அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!
“வேல் வேல் வெற்றி வேல்… வெற்றி வேல் வீரவேல்… வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா… வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…” என வேலை மையமாகக் கொண்டு நாம் முருகப்பெருமானை அவ்வப்போது போற்றி…
View More உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!











