பெண்களின் அழகுக்கு மேலும் அழகு ஊட்டுவது வளையல், கம்மல், பொட்டு, கொலுசு, மெட்டி போன்றவை ஆகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் மற்றும் ஃபேஷன் என்று சொல்லிக் கொண்டு வளையல் பொட்டு எதுவுமே வைக்காமல்…
View More பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா…? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன…Category: ஆன்மீகம்
விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்
Vinayagar Chaturthi: வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார்? அவருக்கு மனிதன் போல இல்லாமல் யானை முகம் வந்தது எப்படி? முதல் கடவுள் கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.…
View More விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?
பொங்கல், தீபாவளி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் நம் வீட்டு பெரியோர்கள் காகத்திற்கு உணவளிப்பதை நாம் பார்த்திருப்போம். இது பொதுவாக அனைவர் வீடுகளிலும் நடக்கின்ற வழக்கமான முறையாகும். நம் முன்னோர் காலத்தில் இருந்தே இதை…
View More பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?
கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தி என்றும் கிருஷ்ணஜெயந்தி என்றும் சொல்வார்கள். நாராயணனின் தசாவதாரங்களில் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். அப்படிப்பட்ட அழகான அவதாரங்களில் எம்பெருமான் அநேக தத்துவங்களை உணர்த்தியுள்ளார். இது ஒரு பண்டிகை மட்டுமல்ல. வரம் கொடுக்கக்கூடிய அற்புதமான…
View More கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?வந்தாச்சு கிருஷ்ண ஜெயந்தி…வழிபடும் முறைகளும், கட்டாயம் வைக்க வேண்டிய நெய்வேத்யங்களும்…
Krishna Jeyanthi: இந்து மதத்தில் மும்மூர்த்திகளாக கருதப்படுவது மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பிரம்மன் ஆகும். இந்த மும்மூர்த்திகளில் அவதாரங்கள் எடுத்து பக்தர்களை காத்தவர் மகாவிஷ்ணு. அப்படி மகாவிஷ்ணு எடுத்த முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணன்…
View More வந்தாச்சு கிருஷ்ண ஜெயந்தி…வழிபடும் முறைகளும், கட்டாயம் வைக்க வேண்டிய நெய்வேத்யங்களும்…குழந்தை வரம் வேண்டுமா? கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!
சஷ்டி விரதம் எந்த அளவுக்கு பவர்புல்லானதோ அதே அளவு பலன் தரக்கூடியது கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் பிறந்த திதியை ஒட்டி வருவது தான் கோகுலாஷ்டமி. அன்னைக்கு நாம விரதம் இருந்து வழிபட்டால் நாம நினைச்சது…
View More குழந்தை வரம் வேண்டுமா? கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?
பஞ்சாட்சர மந்திரத்துக்குள் மறைந்து இருக்கிற 5 மந்திரஙங்களைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சாட்சரம் என்பதே மிக உயர்ந்த பலனைத் தரக்கூடியது. சிவபெருமானின் நாமத்தைச் சொல்லச் சொல்ல அது நம்மையும், ஆன்மாவையும் பக்குவப்படுத்தி வேண்டும் என்கின்ற வரங்களைத்…
View More ‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?
விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது அனைத்து மதங்களிலும் இருக்கும் ஓர் பொதுவான வழிபாட்டு முறை. விளக்கு ஏற்றி வழிபடும் போது விளக்கு ஒளிர்வதைப் போல் நம் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கும் என்பது…
View More விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?ஏகாதசி திதியில் பெருமாளை வழிபடுவது எப்படி…? இதை மறக்காமல் செய்யுங்க…
ஒவ்வொரு இந்து கடவுள்களுக்கும் ஒவ்வொரு திதி உகந்ததாக இருக்கும். அப்படி மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவுக்கு வழிபாடு செய்ய ஏற்ற திதி ஏகாதசி திதி ஆகும். வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில்…
View More ஏகாதசி திதியில் பெருமாளை வழிபடுவது எப்படி…? இதை மறக்காமல் செய்யுங்க…இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!
வரலட்சுமி நோன்பு ஆடி மாத கடைசி நாள் இன்று (16.08.2024) தான். ஒரு மாதத்தின் முதல் நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அதே போல் கடைசி நாளையும் அனுசரிக்க வேண்டும். இன்று காலை 6.41…
View More இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…
உங்கள் வீட்டில் மகாலட்சுமி பரிபூரணமாக அருள் பாலித்தால் மட்டுமே அந்த வீடு செல்வ செழிப்புடன் இருக்கும். மகாலட்சுமியின் அருள் இருக்கும்போது அந்த வீட்டில் பணக்கஷ்டம், தொழில் நஷ்டம் போன்றவைகள் இருக்காது. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம்…
View More வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?
பொதுவாக வீட்டை கட்டும்போது தலைவாசல் நிலை வைக்கும் போது சிறப்பு பூஜைகள் செய்து வைப்பர். இதற்கு காரணம் ஒரு வீட்டிற்கு முக்கியமானது தலைவாசல் தான். அந்த தலைவாசலில் தான் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக…
View More வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?




