இன்று இனிய நாள். ஒரு பொன்னாள். ஒரு நன்னாள். ஆம். முழுமுதற்கடவுளுக்கு உகந்த நாள். விநாயகர் சதுர்த்தி. விரத முறை என்ன? எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… இன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக…
View More விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?Category: ஆன்மீகம்
விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?
விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் விநாயகர் பெருமான் அவதரித்த நாள். முழுமுதற்கடவுளான இவரைத் தரிசித்த பிறகுதான் எல்லா தெய்வங்களையும் கும்பிட வேண்டும்.…
View More விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!
நம்ம வீட்டுல தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகளை நாம சந்திச்சிருப்போம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் பிள்ளைகள் வழியில் தான் பிரச்சனைகள் வரும். அதுமட்டும் அல்லாமல் பக்கத்து…
View More இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?
முருகப்பெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான உருவம். அம்சமான வேல். அழகுமயில். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பும் கோஷம். நம்மை மெய்மறக்கச் செய்யும் முருகனின் தரிசனம். அப்பேர்ப்பட்ட…
View More முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?7 பிறவிகள் என்பது உண்டா? ஒரு மனிதன் மீண்டும் மனிதனாகவே பிறப்பானா?
ஒரு மனிதன் 7 பிறவிகள் தான் பிறப்பானா? 8வது பிறவி பிறக்க மாட்டானா? முதலில் நாம் எப்போது பிறந்தோம் என்று யாருக்கும் தெரியாது. இன்று பிறந்திருக்கிறோம் என்றுதான் தெரியும். நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது…
View More 7 பிறவிகள் என்பது உண்டா? ஒரு மனிதன் மீண்டும் மனிதனாகவே பிறப்பானா?கோகுலாஷ்டமிக்கும், கிருஷ்ணஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்? எந்த நாளில் எது எப்போது வருகிறது?
கண்ணபரமாத்மா அவதாரம் செய்த அற்புதமான நாள் தான் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது அவதாரமாக வந்து திருஅவதாரம் தந்தார். ஆவணி மாதம் வரணும். ரோகிணி நட்சத்திரமும் வரணும்.…
View More கோகுலாஷ்டமிக்கும், கிருஷ்ணஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்? எந்த நாளில் எது எப்போது வருகிறது?தவத்தில் சிறந்த பதஞ்சலி முனிவர்… இவருக்கு இத்தனை சிறப்புகளா?
பதஞ்சலி முனிவர் ஒரு யோக சித்தர். இவரை கோவில்களில் மூலவரைப் பார்க்கும் முன் நுழைவாயிலில் இருபுறமும் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவர் என இருவரும் இருப்பார்கள். நாம் இவரைப் பார்த்திருப்போம். ஆனாலும் ஏதோ…
View More தவத்தில் சிறந்த பதஞ்சலி முனிவர்… இவருக்கு இத்தனை சிறப்புகளா?குரு பூர்ணிமாவின் சிறப்புகள்… இறைவனின் பிரதிநிதி யார் தெரியுமா?
ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பை ஏற்படுத்தும் இறைவனின் பிரதிநிதி குரு. மனித வாழ்க்கையில், குரு என்பவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பினை ஏற்படுத்துபவராகவும்,…
View More குரு பூர்ணிமாவின் சிறப்புகள்… இறைவனின் பிரதிநிதி யார் தெரியுமா?நாளை வரலட்சுமி நோன்பு… விரதம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்தான்!
ஆடி மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கக்கூடிய அழகான நோன்பு வரலட்சுமி விரதம். ஆடிமாதத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விரத நாளும் அம்பாளுக்காக நாம் நோன்பு நோற்று அவளது பலனைப் பெறும் நாள்கள்.…
View More நாளை வரலட்சுமி நோன்பு… விரதம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்தான்!இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!
ஆன்மிகத்தில் நாளும் நாளும் நாம் எத்தனையோ விசேஷங்களைச் சந்திக்கிறோம். முன்பு எல்லாம் இவ்வளவு விழிப்புணர்வு கிடையாது. கோவிலுக்குப் போவார்கள். வருவார்கள். இத்தனை விசேஷங்கள் இருந்ததா என்றால் பலருக்கும் தெரியாது. அமாவாசை, பௌர்ணமி, கடைசி வெள்ளின்னு…
View More இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?
இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான்…
View More ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?காவேரி நதிக்கரை மக்களுக்கு மட்டும்தான் ஆடிப்பெருக்கா? விளக்கம் சொல்லும் பிரபலம்
ஆடி 18 என்றதுமே ஆடிப்பெருக்கு என்று புனிதமான நாளாக நாம் அனைவரும் கொண்டாடுவோம். அன்றுதான் தாலிச்சரடை மாற்றுவாங்க. வாங்க இந்த நாளின் சிறப்புகள் என்னென்;னன்னு பார்ப்போம். ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்குன்னு சொல்வாங்க.…
View More காவேரி நதிக்கரை மக்களுக்கு மட்டும்தான் ஆடிப்பெருக்கா? விளக்கம் சொல்லும் பிரபலம்











