புண்ணியம் செய்ய பணம் தேவை இல்லை. மனமிருந்தால் போதும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுன்னு சும்மாவா சொன்னார்கள். வாங்க புண்ணியத்தை எப்படி எப்படி செய்றதுன்னு பார்ப்போம். புண்ணியத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.…
View More பணம் ஒரு மேட்டரே இல்லை… புண்ணியம் செய்ய இத்தனை வழிகளா?Category: ஆன்மீகம்
மிகப்பெரிய புண்ணியம் வேண்டுமா? பணமே தேவையில்லை… இதை மட்டும் செய்யுங்க!
ஒருவன் நல்லா வாழ்ந்துட்டா போதும். அதுக்கெல்லாம் புண்ணியம் செஞ்சிருக்கணும்பான்னு சொல்வாங்க. ஆனா அதை சொல்றவங்க செய்றதுல தயங்குவாங்க. புண்ணியம்னா என்ன? அதை எப்படி எளிதில் செய்வதுன்னு பாருங்க. நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது.…
View More மிகப்பெரிய புண்ணியம் வேண்டுமா? பணமே தேவையில்லை… இதை மட்டும் செய்யுங்க!மாசி மகம், மகாமகம் அப்படின்னா என்ன? கும்பகோணத்துக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?
பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல்…
View More மாசி மகம், மகாமகம் அப்படின்னா என்ன? கும்பகோணத்துக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?மாசி மகத்துக்கு இத்தனை சிறப்புகளா? பேரு வரக் காரணம் என்னன்னு தெரியுமா?
மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா மாசி மகம். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான்..! நட்சத்திரங்கள் 27. ராசிகள் 12. இந்த 27…
View More மாசி மகத்துக்கு இத்தனை சிறப்புகளா? பேரு வரக் காரணம் என்னன்னு தெரியுமா?எதிர்மறை ஆற்றல்கள் விலகி ஓட… உங்க குலதெய்வத்தை இப்படி வழிபடுங்க..!
எந்த ஒரு பூஜையை செய்வதாக இருந்தாலும் எந்த ஒரு வழிபாட்டை மேற்கொள்வதாக இருந்தாலும் எப்படி முதலில் விநாயகரை வழிபடுகிறோமோ அதே போல் விநாயகருக்கு அடுத்தபடியாக குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு தான் செய்ய வேண்டும்.…
View More எதிர்மறை ஆற்றல்கள் விலகி ஓட… உங்க குலதெய்வத்தை இப்படி வழிபடுங்க..!தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!
கடன் தொல்லையால் அதைக் கட்ட முடியாமல் பலரும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த வழிபாடுதான் இது. கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு…
View More தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!திருப்பதிக்கு அடிக்கடி சென்றும் திருப்பம் வரவில்லையா? இதையெல்லாம் செஞ்சிட்டு திருப்பதி போங்க..!
திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என்ற காரணத்துக்காக தான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், திருப்பதி சென்று வந்த பிறகும் திருப்பம் வரவில்லை என ஏராளமானோர் புலம்பும் நிலையில் உள்ளனர்.…
View More திருப்பதிக்கு அடிக்கடி சென்றும் திருப்பம் வரவில்லையா? இதையெல்லாம் செஞ்சிட்டு திருப்பதி போங்க..!சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?
சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…
View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!
சனி பகவான், கஷ்டங்களை தரக் கூடியவர் என்பதால் அவரை கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள் . இதனால் சனியின் அருட் பார்வையை, கருணையை பெற வேண்டும் என அனைவரும் நினைப்பது உண்டு. அப்படி சனியின் அருளை…
View More இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!
சனியன் பிடிச்சது, ஏழரைன்னு சனிபகவானை மனதில் வைத்து சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். நாமே பல முறை இதைப் பார்த்திருப்போம். ஏழரை நாட்டுச்சனி பிடிச்சி ஆட்டுது. அதான் பயபுள்ள லூசு மாதிரி திரியறான்னும் சொல்வாங்க.…
View More சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!
வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி…
View More வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…
View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?