isha
Deepam

விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?

விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது அனைத்து மதங்களிலும் இருக்கும் ஓர் பொதுவான வழிபாட்டு முறை. விளக்கு ஏற்றி வழிபடும் போது விளக்கு ஒளிர்வதைப் போல் நம் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கும் என்பது…

View More விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?
Ekadasi

ஏகாதசி திதியில் பெருமாளை வழிபடுவது எப்படி…? இதை மறக்காமல் செய்யுங்க…

ஒவ்வொரு இந்து கடவுள்களுக்கும் ஒவ்வொரு திதி உகந்ததாக இருக்கும். அப்படி மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவுக்கு வழிபாடு செய்ய ஏற்ற திதி ஏகாதசி திதி ஆகும். வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில்…

View More ஏகாதசி திதியில் பெருமாளை வழிபடுவது எப்படி…? இதை மறக்காமல் செய்யுங்க…

இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!

வரலட்சுமி நோன்பு ஆடி மாத கடைசி நாள் இன்று (16.08.2024) தான். ஒரு மாதத்தின் முதல் நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அதே போல் கடைசி நாளையும் அனுசரிக்க வேண்டும். இன்று காலை 6.41…

View More இதுவரை இல்லாத செல்வசெழிப்பு வேண்டுமா? இன்று இப்படி செய்யுங்க..!
Mahalakshmi

வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…

உங்கள் வீட்டில் மகாலட்சுமி பரிபூரணமாக அருள் பாலித்தால் மட்டுமே அந்த வீடு செல்வ செழிப்புடன் இருக்கும். மகாலட்சுமியின் அருள் இருக்கும்போது அந்த வீட்டில் பணக்கஷ்டம், தொழில் நஷ்டம் போன்றவைகள் இருக்காது. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம்…

View More வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…
Lemon

வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?

பொதுவாக வீட்டை கட்டும்போது தலைவாசல் நிலை வைக்கும் போது சிறப்பு பூஜைகள் செய்து வைப்பர். இதற்கு காரணம் ஒரு வீட்டிற்கு முக்கியமானது தலைவாசல் தான். அந்த தலைவாசலில் தான் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக…

View More வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?
Brahmamuhurtham

பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?

அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணியில் வரை உள்ள நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என கூறுவர். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் இந்து மதத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தொழில் தொடங்குதல்,…

View More பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?
Sangadahara Chathurthi

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதமும் வழிபாட்டு முறைகளும்…

இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக கருதப்படுவது விநாயகப் பெருமான். எந்த ஒரு பூஜை, புனஸ்காரம், ஹோமம், தொழில் தொடங்குதல், நிலம் வாங்குதல், வீடுகிரஹபிரவேசம் எதுவாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபடாமல் எந்த ஒரு…

View More சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதமும் வழிபாட்டு முறைகளும்…

வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆடி மாதத்தின் நிறைவாக வரும் விரதம் வரலட்சுமி நோன்பு. இது மிக மிக முக்கியமான நோன்பு. வாங்க என்னன்னு பார்க்கலாம். பொதுவாக வரலட்சுமி நோன்பு என்பது ஒரு பாரம்பரிய முறை இருந்தால் தான் அதை…

View More வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..! பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில உரிய காலத்துல என்னென்ன நடக்கணுமோ அது சரியாக நடக்கணும். அப்படி நடக்கலைன்னா…

View More நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!
Uppu Deepam

வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா…? உப்பு தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…?

வீடுகளில் தீபம் ஏற்றுவது இருளைப் போக்கி நன்மைகளை உண்டாக்கும். தீபங்கள் நமது கர்ம வினைகளை நீக்குகின்றன. தினமும் நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் மன அமைதி கிடைக்கும். தெய்வ அருள் கிட்டும். தீபம்…

View More வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா…? உப்பு தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…?
Black Rope

காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்காக தெரியுமா…? யார் எப்படி அணியலாம்…? முழு தகவல்கள் இதோ…

இன்றைய காலகட்டத்தில் பலர் காலில் கருப்பு கயிறு அணிந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். பல இளைஞர்கள், இளம்பெண்கள், ட்ரென்ட்க்காகவும் கருப்பு கயிறுகளை கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த கருப்பு கயிறு கட்டும் வழக்கம் நம்…

View More காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்காக தெரியுமா…? யார் எப்படி அணியலாம்…? முழு தகவல்கள் இதோ…
Aadipooram

குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!

ஆடிப்பூரம் என்ற இந்த நாளை பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருப்பார்கள். ஒன்று வேண்டுதலுக்காக. அடுத்து அம்பிகை அந்த வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நன்றி சொல்ல. கல்யாணம் ஆகணும்னு வேண்டியவர்களும், குழந்தை வேண்டும் என்று வேண்டியவர்களும் அடுத்த…

View More குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!