isha
Tiruvannamalai Arunachaleswarar Temple Kriwala path is going to become super

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள…

View More திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி

விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு 7.9.2024 அன்று சனிக்கிழமை வருகிறது. விக்கிரகம் வாங்குவது பலருக்கும் வழக்கம். இதற்கு இரு வகைக் காரணங்கள் உண்டு. ஒன்று அதை விக்கிறவங்க நல்லா இருக்கணும். களிமண்ணையே ஜீவாதாரமாகக் கொண்டு…

View More விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?

விநாயகர், கணபதி, பிள்ளையார், விக்னேஷ்வர் ஏன் இத்தனை பேரு? சிலையை எப்போ வாங்கணும்?

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் முறை, விநாயகரை வழிபட சிறப்புக்குரிய நேரம், விநாயகர் சிலையை எப்போது வாங்குவது என்பது குறித்த தகவல்களைப் பார்ப்போம். இந்துக்கள் பண்டிகை என்றால் மறக்க முடியா நாள் விநாயகர் சதுர்த்தி தான்.…

View More விநாயகர், கணபதி, பிள்ளையார், விக்னேஷ்வர் ஏன் இத்தனை பேரு? சிலையை எப்போ வாங்கணும்?

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரங்கள், அந்த 4 பூஜை முறைகள்

விநாயகர் சதுர்த்தி 2024 க்கான நாள் நேரம், வழிபாடு மற்றும் விசர்ஜன முறை பற்றி பார்ப்போம். இந்த ஆண்டு வரும் செப்.6ம் தேதியா, 7ம் தேதியா என்று குழப்பம் வருகிறது. இந்த ஆண்டு விநாயகர்…

View More விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரங்கள், அந்த 4 பூஜை முறைகள்

இன்று அரசமரத்தைச் சுற்றினால் இவ்வளவு நன்மையா… அப்படின்னா மறக்காம செய்யுங்க..!

ஆவணி மாத திங்கள்கிழமை (02.09.2024) இன்று அமாவாசையும் சோமவாரமும் இணைந்து வருவதால் இன்றைய நாளை அமாசோமவாரம் என்று அழைக்கிறோம். இன்று நாம் செய்ய வேண்டியது அரசமரத்தை வழிபட்டு வலம் வர வேண்டும். இது நமக்கு…

View More இன்று அரசமரத்தைச் சுற்றினால் இவ்வளவு நன்மையா… அப்படின்னா மறக்காம செய்யுங்க..!
Glass Bangles

பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா…? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன…

பெண்களின் அழகுக்கு மேலும் அழகு ஊட்டுவது வளையல், கம்மல், பொட்டு, கொலுசு, மெட்டி போன்றவை ஆகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் மற்றும் ஃபேஷன் என்று சொல்லிக் கொண்டு வளையல் பொட்டு எதுவுமே வைக்காமல்…

View More பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா…? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன…

விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்

Vinayagar Chaturthi: வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார்? அவருக்கு மனிதன் போல இல்லாமல் யானை முகம் வந்தது எப்படி? முதல் கடவுள் கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.…

View More விநாயகர் சதுர்த்தி பிறந்தது இப்படித்தான்… யானைத் தலைக்கு ஈசன் கொடுத்த விளக்கம்
Crow

பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

பொங்கல், தீபாவளி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் நம் வீட்டு பெரியோர்கள் காகத்திற்கு உணவளிப்பதை நாம் பார்த்திருப்போம். இது பொதுவாக அனைவர் வீடுகளிலும் நடக்கின்ற வழக்கமான முறையாகும். நம் முன்னோர் காலத்தில் இருந்தே இதை…

View More பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?

கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தி என்றும் கிருஷ்ணஜெயந்தி என்றும் சொல்வார்கள். நாராயணனின் தசாவதாரங்களில் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். அப்படிப்பட்ட அழகான அவதாரங்களில் எம்பெருமான் அநேக தத்துவங்களை உணர்த்தியுள்ளார். இது ஒரு பண்டிகை மட்டுமல்ல. வரம் கொடுக்கக்கூடிய அற்புதமான…

View More கிருஷ்ணஜெயந்தியா, கோகுலாஷ்டமியா… இரண்டும் ஒன்று தானா..? அப்படின்னா வழிபடுவது எப்படி?
Krishna Jeyanthi 1

வந்தாச்சு கிருஷ்ண ஜெயந்தி…வழிபடும் முறைகளும், கட்டாயம் வைக்க வேண்டிய நெய்வேத்யங்களும்…

Krishna Jeyanthi: இந்து மதத்தில் மும்மூர்த்திகளாக கருதப்படுவது மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பிரம்மன் ஆகும். இந்த மும்மூர்த்திகளில் அவதாரங்கள் எடுத்து பக்தர்களை காத்தவர் மகாவிஷ்ணு. அப்படி மகாவிஷ்ணு எடுத்த முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணன்…

View More வந்தாச்சு கிருஷ்ண ஜெயந்தி…வழிபடும் முறைகளும், கட்டாயம் வைக்க வேண்டிய நெய்வேத்யங்களும்…

குழந்தை வரம் வேண்டுமா?  கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!

சஷ்டி விரதம் எந்த அளவுக்கு பவர்புல்லானதோ அதே அளவு பலன் தரக்கூடியது கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் பிறந்த திதியை ஒட்டி வருவது தான் கோகுலாஷ்டமி. அன்னைக்கு நாம விரதம் இருந்து வழிபட்டால் நாம நினைச்சது…

View More குழந்தை வரம் வேண்டுமா?  கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!

‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?

பஞ்சாட்சர மந்திரத்துக்குள் மறைந்து இருக்கிற 5 மந்திரஙங்களைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சாட்சரம் என்பதே மிக உயர்ந்த பலனைத் தரக்கூடியது. சிவபெருமானின் நாமத்தைச் சொல்லச் சொல்ல அது நம்மையும், ஆன்மாவையும் பக்குவப்படுத்தி வேண்டும் என்கின்ற வரங்களைத்…

View More ‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?