முருகப்பெருமானுக்கு எத்தனை நாமங்கள்னு அருணகிரிநாதர்கிட்ட கேட்டா வெகுகோடி நாமங்கள் என்று சொல்வார். ரணபலிமுருகன்னும் ஒரு நாமம் உள்ளது. இப்படி ஒரு கோவில் உள்ளது. இது அதிசக்திவாய்ந்த கோவில். இங்குள்ள வேல் அற்புத பொக்கிஷமாக விளங்குகிறது.…
View More கடன், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், தீராத நோய்களில் இருந்து விடுபட வேண்டுமா? இந்தக் கோவிலுக்குப் போங்க…!Category: ஆன்மீகம்
கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்
கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும் சென்னை: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம்…
View More கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜை
திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அகல் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கும் திருவண்ணாமலை நிலச்சரிவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை…
View More திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜைசபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!
வாழ்நாளில் ஒரு தடவையாவது ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்று பக்தர்கள் பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாதாரண விஷயம் அல்ல. மற்ற கோவிலுக்குச் செல்வது போல எளிதில் சென்று விட முடியாது.…
View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?
ஒரு நல்லது நடந்தாலோ அல்லது நல்ல காரியமாப் போனாலோ அந்தக் காலத்தில் இருந்தே பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கச் சொல்லுவாங்க. ஆனா ஏதோ சம்பிரதாயம்னு தான் நினைப்பாங்க. அது எதுக்குன்னு பலருக்கும் தெரியாது. என்னன்னு…
View More பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?சந்திரனின் சாபத்தை நீக்கிய கிருஷ்ணர்…! உடுப்பி பெயர் வர என்ன காரணம்னு தெரியுமா?
துவாரகையில் ருக்மணி தேவி கிருஷ்ணனுடன் இருந்து வரும்போது ஒரு நாள் அவளுக்கு கிருஷ்ணனின் சிறு வயதில் அவர் எவ்வாறு இருந்தார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றியது. உடனே விஸ்வகர்மாவை…
View More சந்திரனின் சாபத்தை நீக்கிய கிருஷ்ணர்…! உடுப்பி பெயர் வர என்ன காரணம்னு தெரியுமா?300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?
இன்று சனிக்கிழமை (30.11.2024) கார்த்திகை மாத அமாவாசை அன்று திருவீசநல்லூரில் பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப்பட்ட ஒரு மகான் வாழ்ந்து வந்தார். திருவிடைமருதூர்…
View More 300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?
சிலர் எல்லாம் தலை எழுத்து… விதிப்படி தான் நடக்கும்? அதை யாரால மாத்த முடியும்? அப்பவே எழுதி வச்சிட்டான்னு சொல்லி புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம். விதின்னு ஒண்ணு இருக்கா? கர்மான்னா என்ன? கர்ம…
View More கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?பழனி முருகன் கோவிலில் ரஷ்ய பக்தர்கள்.. மெய்சிலிர்க்க வைத்த அவர்கள் கொடுத்த காணிக்கை
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் ரஷிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் அப்போது ஆறு அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினர் இந்தியாவில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில்…
View More பழனி முருகன் கோவிலில் ரஷ்ய பக்தர்கள்.. மெய்சிலிர்க்க வைத்த அவர்கள் கொடுத்த காணிக்கைகண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!
குடும்பத்தோடு நாம இருக்குற அழகான இடம் என்றால் அது வீடு தான். ஆனால் சில நேரங்களில் தீர்க்க முடியாத கவலை, குடும்பத்தில் பிரச்சனை, உறவினரிம் பிரச்சனை, தொழிலில் போட்டி, பொறாமை, மனக்குழப்பம், பணக்கஷ்டம், உடல்நலக்குறைவு,…
View More கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை மகிமைகளா? சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உண்மைகள்
அனைத்து கடவுள்களுக்கும் முதன்மையான கடவுளாக இருப்பதால் ஈசன் பாதங்களில் தான் அனைத்துமே இறுதியாகச் சரணடைகின்றன. ஈசன் அத்துணை மகிமை வாய்ந்தவர். அதனால் தான் ஈசனை லிங்கமாக வைத்து வழிபடுகிறோம். ஈசனுக்கென சிவராத்திரி, மகா சிவராத்திரி,…
View More சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை மகிமைகளா? சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உண்மைகள்கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!
கோவில்களில் சங்கு ஊதுவது, நாதஸ்வரம் மற்றும் மத்தளம் என பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜையின் போது பூசாரி மணியை மட்டும் ஆட்டிக் கொண்டே பூஜை செய்வார். இப்போதெல்லாம் பூஜையின்போது மணி அடிக்கவும்,…
View More கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!







