உலக நாடுகளின் கவனம் அனைத்தும் பல்வேறு கோணங்களில் இருந்த நிலையில், இந்தியா ஒரு துணிச்சலான, தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு நகர்வை மேற்கொண்டது. இது வெறும் ஒரு செய்தி அல்ல, இது உலக அரசியலில்…
View More உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியாவின் வெற்றி! விதிமுறைகளை மாற்றிய இந்தியா: உலகின் புதிய மையம்! பேசாமல் சாதிக்கும் அசுர பலம்! அடிபணியாத கண்ணியம், வெல்லும் வியூகம்! இதுதான் இன்றைய புதிய இந்தியா..!Category: சிறப்பு கட்டுரைகள்
10 ரூபாய் , 20 ரூபாய் செலவு செய்தால் இனி PIN எண் போட தேவையில்லை.. UPI வழங்கும் புதிய வசதி.. ஸ்கேன் பண்ணிவிட்டு போய்கிட்டே இருக்கலாம்..
இன்றைய டிஜிட்டல் உலகில், சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கும் கூட PIN எண்ணை உள்ளிடுவது பலருக்கு ஒரு சிரமமான பணியாக உள்ளது. தேநீர், சிற்றுண்டி அல்லது மெட்ரோ பயணம் போன்ற அன்றாட செலவுகளுக்கு ஒவ்வொரு…
View More 10 ரூபாய் , 20 ரூபாய் செலவு செய்தால் இனி PIN எண் போட தேவையில்லை.. UPI வழங்கும் புதிய வசதி.. ஸ்கேன் பண்ணிவிட்டு போய்கிட்டே இருக்கலாம்..சென்னையில் அமேசான் புதிய அலுவலகம்.. 2.2 லட்சம் சதுர அடி பரப்பளவு.. 3500 புதிய பணியாளர்கள்.. வளர்ச்சி பாதையில் தமிழக தொழில்துறை..!
தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமேசான் நிறுவனம், தனது இந்திய விரிவாக்க பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள ராமனுஜம் ஐடி சிட்டியில், சுமார் 2.2 லட்சம் சதுர…
View More சென்னையில் அமேசான் புதிய அலுவலகம்.. 2.2 லட்சம் சதுர அடி பரப்பளவு.. 3500 புதிய பணியாளர்கள்.. வளர்ச்சி பாதையில் தமிழக தொழில்துறை..!மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 : விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவது எப்போது? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மகளிரின் பொருளாதார நிலையை…
View More மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 : விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவது எப்போது? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல்..!ரோடு கிராஸ் செய்யும் இடத்தில் போலீஸ் பூத் வைப்பதா? சென்னை நிலை குறித்து வெளிநாட்டு யூடியூபர் கிண்டல்..! சென்னை மாநகராட்சியின் பதில்..!
சென்னை லூப் சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் உள்ள ஒரு ஜீப்ரா கிராசிங், வெளிநாட்டு யூடியூபர் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த ஜீப்ரா கிராசிங், பாதசாரிகள் கடந்து செல்ல முடியாத வகையில்,…
View More ரோடு கிராஸ் செய்யும் இடத்தில் போலீஸ் பூத் வைப்பதா? சென்னை நிலை குறித்து வெளிநாட்டு யூடியூபர் கிண்டல்..! சென்னை மாநகராட்சியின் பதில்..!தமிழகத்திற்கு ரூ.93,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு.. நவீனமயமாகும் சென்னை உள்பட 3 துறைமுகங்கள்.. அசத்தலான 98 திட்டங்கள்..!
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.…
View More தமிழகத்திற்கு ரூ.93,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு.. நவீனமயமாகும் சென்னை உள்பட 3 துறைமுகங்கள்.. அசத்தலான 98 திட்டங்கள்..!கூகுள் இனிமேல் தேவைப்படாது என யாராவது நினைத்து கூட பார்த்ததுண்டா? தொழில்நுட்ப புரட்சி செய்த AI.. AI மனிதர்களின் வேலையை பறிக்கிறது என நினைக்க வேண்டாம்.. மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது..
நாம் கல்வி கற்ற முறை காலங்காலமாக ஒரு ஆசிரியர் சில மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பிப்பதாகவே இருந்தது. அதன்பின் யூடியூப் போன்ற தளங்களில் ஒரு ஆசிரியர் பதிவிடும் வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். எதிர்காலத்தில், ஒரே ஒரு…
View More கூகுள் இனிமேல் தேவைப்படாது என யாராவது நினைத்து கூட பார்த்ததுண்டா? தொழில்நுட்ப புரட்சி செய்த AI.. AI மனிதர்களின் வேலையை பறிக்கிறது என நினைக்க வேண்டாம்.. மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது..மத்திய அரசின் மின்சார பேருந்து திட்டம்: தமிழக அரசு ’வேண்டாம் என சொல்வதன் பின்னணி என்ன?
மத்திய அரசு நாடு முழுவதும் 10,900 மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக PM E-DRIVE என்ற திட்டத்தின் கீழ் டெண்டர் கோரியுள்ளது. ஆனால், தமிழக அரசு இத்திட்டத்தில் இணைய மறுத்திருப்பது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில்…
View More மத்திய அரசின் மின்சார பேருந்து திட்டம்: தமிழக அரசு ’வேண்டாம் என சொல்வதன் பின்னணி என்ன?வேற லெவலில் மாற போகும் சென்னை எழும்பூர்.. 21 மாடி ஹோட்டல், 23 மாடி குடியிருப்பு தளம்.. 15 மாடி குடியிருப்பு.. சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி.. ரூ.350 கோடியில் ஒரு சூப்பர் திட்டம்..!
சென்னை நகரின் முக்கியப் பகுதியான எழும்பூரில், எம்.ஜி.எம். குழுமம் (MGM Group) ₹350 கோடி மதிப்பில் ஒரு பெரிய கலப்பு பயன்பாட்டு வளர்ச்சி திட்டத்தை (Mixed-Use Development) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ரயில்…
View More வேற லெவலில் மாற போகும் சென்னை எழும்பூர்.. 21 மாடி ஹோட்டல், 23 மாடி குடியிருப்பு தளம்.. 15 மாடி குடியிருப்பு.. சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி.. ரூ.350 கோடியில் ஒரு சூப்பர் திட்டம்..!சென்னை – வேலூர் இடையே புதிய ஆறுவழி சாலை: இனி ஸ்ரீபெரும்புதூர் வழியில் செல்ல தேவையில்லை..!
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மற்றும் வேலூர் நகரங்களை இணைக்கும் வகையில் ஆறுவழி சாலை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை துறை முன்னெடுத்துள்ளது. இந்த புதிய நெடுஞ்சாலை, முக்கிய தொழில்துறை மையங்களை இணைத்து,…
View More சென்னை – வேலூர் இடையே புதிய ஆறுவழி சாலை: இனி ஸ்ரீபெரும்புதூர் வழியில் செல்ல தேவையில்லை..!15 வருடங்களுக்கு பின் மீண்டும் பட்டாசு ஏற்றுமதிக்கு தயாராகி வரும் சிவகாசி.. இனி உலகம் முழுவதும் சிவகாசி பட்டாசு சத்தம்..
பட்டாசு தயாரிப்புக்கு புகழ்பெற்ற சிவகாசி, உலக சந்தையில் தனது இடத்தை பிடிப்பதற்கான புதிய வாய்ப்புகளை பெற்றுள்ளது. சென்னை துறைமுகத்தில் பட்டாசுகளின் ஏற்றுமதிக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதால், பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி சந்தைக்கு தயாராகி வருகின்றனர்.…
View More 15 வருடங்களுக்கு பின் மீண்டும் பட்டாசு ஏற்றுமதிக்கு தயாராகி வரும் சிவகாசி.. இனி உலகம் முழுவதும் சிவகாசி பட்டாசு சத்தம்..வருமான வரித்துறை பெயரில் இருந்து இப்படி ஒரு இமெயில் வருகிறதா? உங்க மொத்த சொத்தும் போய்விடும்.. ஜாக்கிரதை..
சமீப காலமாக, வருமான வரித்துறையின் பெயரில் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எச்சரித்துள்ள வருமான வரித் துறை, பொதுமக்கள் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து…
View More வருமான வரித்துறை பெயரில் இருந்து இப்படி ஒரு இமெயில் வருகிறதா? உங்க மொத்த சொத்தும் போய்விடும்.. ஜாக்கிரதை..