இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஓட்டர் ஐடி PAN கார்டு மிகவும் முக்கியமானது. அதுவும் வரி செலுத்துபவர்களுக்கு PAN கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு Proof ஆகும். தற்போது இந்த PAN…
View More Pan 2.0 சிறப்பம்சங்கள்!Category: சிறப்பு கட்டுரைகள்
நடிகர் திலகம் தெரியும்..இயக்குநர் திலகம் யாரென்று தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை உலகமே அறியும். அதேபோல் திரைத்துறையில் இயக்குநர் திலகம் என்று போற்றப்பட்ட இயக்குநர்தான் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இயக்குநர் சிகரம் பராதிராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா போன்ற அடைமொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் தான்…
View More நடிகர் திலகம் தெரியும்..இயக்குநர் திலகம் யாரென்று தெரியுமா?மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் தேதியை தேசிய கல்வி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? ஆம். சுதந்திர இந்தியாவின் நேரு தலைமையிலான முதல் மக்களாட்சியில் நாட்டின் முதல்…
View More மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நேதாஜியுடன் நெருக்கமான நட்பு எப்படி ஏற்பட்டது தெரியுமா? யாரும் அறியா தகவல்..
ஒருவரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரு சேர அமைவது என்பது யாருக்கும் கிடைக்காத அபூர்வ பிறப்பு. ஆனால் தேவருக்குக் கிடைத்தது. எனினும் ஒருநாள் தான் வேறுபாடு. தேவர் பிறந்தது 1908 அக்டோபர் மாதம்…
View More பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நேதாஜியுடன் நெருக்கமான நட்பு எப்படி ஏற்பட்டது தெரியுமா? யாரும் அறியா தகவல்..சினிமாவா..? கல்வியா..? கண்முன் வந்த ஹீரோ வாய்ப்பினை நிராகரித்த பிரபலத்தின் மகன்.. இப்போ என்ன செய்றாரு தெரியுமா?
நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் கிளைமேக்ஸில் கல்வியின் அவசியம் பற்றி ஒரு வசனம் கூறியிருப்பார். நம்மகிட்ட காசு இருந்தா பிடுங்கிடுவாங்க.. நிலம் இருந்தா எடுத்து பிடுங்கிடுவாங்க.. ஆனா நாம கற்ற கல்வியை மட்டுமே யாராலும்…
View More சினிமாவா..? கல்வியா..? கண்முன் வந்த ஹீரோ வாய்ப்பினை நிராகரித்த பிரபலத்தின் மகன்.. இப்போ என்ன செய்றாரு தெரியுமா?வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!
‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி…
View More வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!ATM கார்டு இல்லாமலேயே இனி பணத்தை எடுக்கலாம்… அது எப்படி தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் யாரும் கையில் பணம் எடுத்துச் செல்வதில்லை. ஷாப்பிங் போனாலும் சரி உணவகத்தில் உணவருந்த சென்றாலும் சரி சுற்றுலா எங்கு போனாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை விரும்புகிறார்கள். இந்த ஆன்லைன் பரிவர்த்தனை வேலை…
View More ATM கார்டு இல்லாமலேயே இனி பணத்தை எடுக்கலாம்… அது எப்படி தெரியுமா?இனி சிம் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்… BSNL இன் புதிய ஏற்பாடு!
சமீபத்திய காலங்களில் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் உயர்த்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பாராத விதமாக வந்த கட்டண உயர்வு நேரத்தை சாதகமாக பயன்படுத்திக்…
View More இனி சிம் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்… BSNL இன் புதிய ஏற்பாடு!வந்தாச்சு BSNL இன் புதிய ஆப்… இனி எங்கு சென்றாலும் Live டிவி பார்க்கலாம்…
தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது சேவை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. இது வாடிக்கையாளர்களிடம் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட BSNL சேவை கட்டணத்தை குறைத்தாது மட்டுமல்லாமல் பலவித…
View More வந்தாச்சு BSNL இன் புதிய ஆப்… இனி எங்கு சென்றாலும் Live டிவி பார்க்கலாம்…இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!
எந்த ஒரு மனிதனுக்கும் பேக்ரவுண்டு அதாவது பின்புலம் தான் முக்கியம். தான் மட்டும் தனித்து இருந்து வெறி கொண்டு உழைத்து முன்னுக்கு வந்துவிடலாம். அதற்கு ஏற்ப சந்தர்ப்ப சூழல்களும் வாய்க்க வேண்டும். அப்படி வாய்க்காத…
View More இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!இந்த குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வங்கியில் பண பரிவர்த்தனை செய்தால் வரி கட்ட வேண்டும் தெரியுமா?
மக்கள் பணத்தை சேமிப்பது டெபாசிட் செய்வது ஆர்டி போடுவது என வங்கிகளில் தங்களது பணத்தை பத்திரப்படுத்துவார்கள். உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எப்போதும் வேண்டுமானாலும் தேவைக்கேற்ப மக்கள் எடுப்பதுண்டு. ஆனால் குறிப்பிட்ட வரம்பிற்கு…
View More இந்த குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வங்கியில் பண பரிவர்த்தனை செய்தால் வரி கட்ட வேண்டும் தெரியுமா?ஆண்டிற்கு ரூ. 250 முதல் முதலீடு… உங்கள் மகள் திருமண வயதின் போது ரூ. 71 லட்சம் வரை திரும்ப பெறும் தபால் அலுவலக திட்டம்!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் முதலீடு செய்வதை அதிகமாக விரும்புகின்றனர். FD, பேங்க், பங்குச்சந்தை போன்ற பல இடங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர். பங்குச்சந்தையில் அதிகமான விருப்பத்தை மக்கள் கொண்டிருந்தாலும் அரசு திட்டங்களில் முதலீடு செய்யும்…
View More ஆண்டிற்கு ரூ. 250 முதல் முதலீடு… உங்கள் மகள் திருமண வயதின் போது ரூ. 71 லட்சம் வரை திரும்ப பெறும் தபால் அலுவலக திட்டம்!