மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட நடிகர் சூரியின் சொந்த ஹோட்டலான அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை சூரியன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். தற்போது மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தெப்பக்குளம்,…
View More நடிகர் சூரி ஹோட்டல் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்.. மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவம்..Category: செய்திகள்
ஒரு நடிகைக்கு பிரச்சனை என்றால் இவங்க தான் முதல்ல வரணும்… ராதிகா சரத்குமார் பேட்டி…
பழம்பெரும் மூத்த பிரபல நாடக கலைஞரும் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதா அவர்களின் மகள் தான் ராதிகா சரத்குமார். 1960 மற்றும் 70களில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு…
View More ஒரு நடிகைக்கு பிரச்சனை என்றால் இவங்க தான் முதல்ல வரணும்… ராதிகா சரத்குமார் பேட்டி…எரிகிற தீயில் கொளுத்திப் போட்ட ராதிகா.. மலையாள திரைப் படத்துறை மீது சராமாரி புகார்
கேரளாவில் நீதிபதி ஹேமா அறிக்கை வெளியானதில் இருந்து மலையாளத் திரையுலகைச் சார்ந்த பலர் அடிவயிற்றில் நெருப்பைப் கட்டியிருக்கின்றனர். எங்கே நமது பெயரும் கசிந்து விடுமோ என அச்சத்தில் தினந்தோறும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றர். மலையாளத்…
View More எரிகிற தீயில் கொளுத்திப் போட்ட ராதிகா.. மலையாள திரைப் படத்துறை மீது சராமாரி புகார்பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவை
சென்னை: சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார்.…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவைசென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை
சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார்…
View More சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனைவெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
சென்னை சென்டிரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து ரயில்கள் வெகுநேரம் வராததால் பயணிகள் நேற்று இரவு கடும் அவதி அடைந்தனர்.. வியாசர்பாடி ஜீவா – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையே மின்தடை…
View More வெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்மருத்துவக் காப்பீடு பாலிசியின் பிரீமியம் தொகை, வயது ஏற ஏற உயருமா?
தற்போது பொதுமக்களிடம் மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு பாலிசி எடுத்து விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டாலும் கையில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாமல்…
View More மருத்துவக் காப்பீடு பாலிசியின் பிரீமியம் தொகை, வயது ஏற ஏற உயருமா?டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி
சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில்…
View More டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்திபொய்யாகி போன ரிசர்வ் வங்கியின் கணிப்பு.. தங்க பத்திர திட்டத்திற்கு மூடுவிழாவா?
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தங்க பத்திரம் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு மூடு விழா செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக…
View More பொய்யாகி போன ரிசர்வ் வங்கியின் கணிப்பு.. தங்க பத்திர திட்டத்திற்கு மூடுவிழாவா?PM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்
டெல்லி: நாடு முழுவதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில், ஏற்கனவே உறுதி அளித்தபடி தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர்…
View More PM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்உலகின் பணக்கார நாய்.. சொத்து மதிப்பைக் கேட்டா தலையே சுத்திடும் போலயே..!
பொதுவாகவே உலகின் பணக்காரர்கள் பட்டியல் என்று அந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு, செல்வாக்கு போன்றவற்றைப் பொறுத்து மதிப்பிடுவது வழக்கம். இதுவரை அந்தப் பட்டியலில் மனிதர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில் முதன் முறையாக ஒரு…
View More உலகின் பணக்கார நாய்.. சொத்து மதிப்பைக் கேட்டா தலையே சுத்திடும் போலயே..!ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…
View More ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு