டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான மாணவர் ரின் இந்தியர் ஒருவருக்குப் பிறந்தவர் ஆவார். அவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தந்தையை தேடி கண்டுபிடித்து…
View More ஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?Category: செய்திகள்
ஆர்டர் செஞ்சது 2022ல.. குக்கர் வந்தது 2024ல.. வாடிக்கையாளரையே மிரள வெச்ச டெலிவரி நிறுவனம்..
முன்பெல்லாம் நாம் கடை கடையாக தேடி நமக்கு வேண்டப்பட்ட பொருள்களை வாங்கிக் கொள்வோம். உதாரணத்திற்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வேண்டுமென்றால் பல மணி நேரம் சூப்பர் மார்க்கெட்டில் அலைந்து திரிந்து அதிக நேரம் செலவு…
View More ஆர்டர் செஞ்சது 2022ல.. குக்கர் வந்தது 2024ல.. வாடிக்கையாளரையே மிரள வெச்ச டெலிவரி நிறுவனம்..வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் என்ன தெரியுமா…?
குரங்கு அம்மை நோய் சின்னம்மை தட்டம்மை போன்ற மரபணுவை கொண்ட வைரஸ் நோயாகும். இது தற்போது உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இதை WHO ஒரு பொது சுகாதார அவசர நிலையாகவும் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில்…
View More வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் என்ன தெரியுமா…?நாடு முழுவதும் டோல்கேட்டுகளில் குவியும் சுங்கவரி.. எந்த மாநிலத்தில் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் நாடு முழுக்க நான்கு வழிச்சாலைகள், எட்டுவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு விரைவாகச் செல்லும் வகையில் பயண நேரம் பல மணி நேரம் குறைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் நான்கு…
View More நாடு முழுவதும் டோல்கேட்டுகளில் குவியும் சுங்கவரி.. எந்த மாநிலத்தில் எவ்வளவு தெரியுமா?நடிகர் சூரி ஹோட்டல் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்.. மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவம்..
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட நடிகர் சூரியின் சொந்த ஹோட்டலான அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை சூரியன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். தற்போது மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தெப்பக்குளம்,…
View More நடிகர் சூரி ஹோட்டல் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்.. மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவம்..ஒரு நடிகைக்கு பிரச்சனை என்றால் இவங்க தான் முதல்ல வரணும்… ராதிகா சரத்குமார் பேட்டி…
பழம்பெரும் மூத்த பிரபல நாடக கலைஞரும் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதா அவர்களின் மகள் தான் ராதிகா சரத்குமார். 1960 மற்றும் 70களில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு…
View More ஒரு நடிகைக்கு பிரச்சனை என்றால் இவங்க தான் முதல்ல வரணும்… ராதிகா சரத்குமார் பேட்டி…எரிகிற தீயில் கொளுத்திப் போட்ட ராதிகா.. மலையாள திரைப் படத்துறை மீது சராமாரி புகார்
கேரளாவில் நீதிபதி ஹேமா அறிக்கை வெளியானதில் இருந்து மலையாளத் திரையுலகைச் சார்ந்த பலர் அடிவயிற்றில் நெருப்பைப் கட்டியிருக்கின்றனர். எங்கே நமது பெயரும் கசிந்து விடுமோ என அச்சத்தில் தினந்தோறும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றர். மலையாளத்…
View More எரிகிற தீயில் கொளுத்திப் போட்ட ராதிகா.. மலையாள திரைப் படத்துறை மீது சராமாரி புகார்பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவை
சென்னை: சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார்.…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவைசென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை
சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார்…
View More சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனைவெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
சென்னை சென்டிரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து ரயில்கள் வெகுநேரம் வராததால் பயணிகள் நேற்று இரவு கடும் அவதி அடைந்தனர்.. வியாசர்பாடி ஜீவா – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையே மின்தடை…
View More வெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்மருத்துவக் காப்பீடு பாலிசியின் பிரீமியம் தொகை, வயது ஏற ஏற உயருமா?
தற்போது பொதுமக்களிடம் மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு பாலிசி எடுத்து விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டாலும் கையில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாமல்…
View More மருத்துவக் காப்பீடு பாலிசியின் பிரீமியம் தொகை, வயது ஏற ஏற உயருமா?டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி
சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில்…
View More டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி