உலகில் வல்லரசு நாடுகள் என்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், கனடா என்று மளமளவென சொல்வார்கள். இந்தியாவும் வல்லரசு நாடாக மாறிவிட்டாலும் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழ்கின்றனர்.…
View More ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. ஆசியக் கண்டத்தில் மூன்றாவது வல்லரசாக உயர்வுCategory: செய்திகள்
புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடிசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
டெல்லி:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கில் இரண்டுகாரணங்களுக்காகத்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க உச்ச…
View More செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு…
View More விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதிசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜுன் மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்…
View More செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்கேள்வி கேட்டால் பதில் சொல்லும் நடிகர், நடிகைகள்.. மெட்டா ஏஐ சாட்பாட் புதிய அம்சம்..!
செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு விஷயங்களை அறிய இயலும் வசதிகள் கிடைத்த நிலையில், தற்போது அதில் கூடுதல் அம்சமாக ‘சாட்’ எனப்படும், அதாவது நம் குரல் வழியாக கேள்வி கேட்டு, குரல் வழியாகவே…
View More கேள்வி கேட்டால் பதில் சொல்லும் நடிகர், நடிகைகள்.. மெட்டா ஏஐ சாட்பாட் புதிய அம்சம்..!தப்பு தப்பாக வரும் கூகுளின் Google Translation.. AI டெக்னாலஜி மூலம் புதிய அம்சம்..!
ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்க Google Translation என்ற அம்சத்தை அனைவரும் பயன்படுத்தி வருவது தெரிந்ததே. ஆனால் இந்த மொழிபெயர்ப்பை அப்படியே பயன்படுத்த முடியாது என்பதோடு, அதில் சில தவறுகள்…
View More தப்பு தப்பாக வரும் கூகுளின் Google Translation.. AI டெக்னாலஜி மூலம் புதிய அம்சம்..!பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் புகுந்த சிறுத்தை: ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் திடீரென சிறுத்தை ஒன்று புகுந்ததால், ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மிகுந்த கஷ்டப்பட்டு அந்த சிறுத்தையை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பெங்களூரில் ஐடி…
View More பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் புகுந்த சிறுத்தை: ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!ஸ்பேம் அழைப்புகளுக்கு முடிவு கட்டிய ஏர்டெல்.. இனி இந்த மாதிரி போன் வந்தாலே எச்சரிக்கும் AI
செல்போன் வந்தது போதும் உலகமே தலைகீழாய் மாறிவிட்டது. செல்போனில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏராளமான வசதிகளுக்கேற்ப தொந்தரவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி பட்டன் செல் முதல் ஐபோன் வரை விடாமல் துரத்தும் ஒரு தொல்லை தான் ஸ்பேம்…
View More ஸ்பேம் அழைப்புகளுக்கு முடிவு கட்டிய ஏர்டெல்.. இனி இந்த மாதிரி போன் வந்தாலே எச்சரிக்கும் AIஇனி EV-யிலும் கலக்கப் போகும் ஹோண்டா ஆக்டிவா.. அட்டகாசமான டிசைனா இருக்கே..!
20 வருடங்களுக்கு முன்பாக பெண்களின் மனம் கவர்ந்த ஸ்கூட்டராக டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனம் சக்கைப் போடு போட்டது. அதிலும் பிங்க் நிற வாகனத்திற்கு மவுசு அதிகம். இப்படி பெண்களின் மனம்…
View More இனி EV-யிலும் கலக்கப் போகும் ஹோண்டா ஆக்டிவா.. அட்டகாசமான டிசைனா இருக்கே..!திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ் பெற்றது. சூரனை வதம் செய்து கடற்கரையில் சுப்ரமணியராக முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு வந்து முருகப்…
View More திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..எந்த நாட்டில் பெண்களுக்கு எவ்ளோ பணி நேரம் தெரியுமா? பாவம் இந்தியப் பெண்கள்..
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிகுந்த பணிச்சுமையால் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அரபு நாட்டைச் சேர்ந்த ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா செபாஸ்டியன் என்ற பெண் அதிக பணிச்சுமையால் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.…
View More எந்த நாட்டில் பெண்களுக்கு எவ்ளோ பணி நேரம் தெரியுமா? பாவம் இந்தியப் பெண்கள்..