முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக நான்கு பிரிவாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி இரண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த…
View More இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!Category: செய்திகள்
சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
ஆண் பெண் ஆகிய இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு குற்றம் ஆகாது என கொல்கத்தா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து குற்றவாளி என கீழ் கோர்ட் தீர்ப்பளித்ததை மறுத்து உள்ளது. இதனால் பெரும்…
View More சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!
பொதுவாக மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் ஒடிபி கேட்பார்கள் என்பதும் அல்லது QR கோடு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓடிபி…
View More ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!நடந்தால் மின்சாரம் கொடுக்கும் ஷூ.. 9ஆம் வகுப்பு மாணவரின் சாதனை கண்டுபிடிப்பு..!
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த ஷூவை அணிந்து நடந்தால் மின்சாரம் கிடைக்கும் என்று அந்த மின்சாரத்திலிருந்து மொபைல் சார்ஜிங் உள்பட பல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தை…
View More நடந்தால் மின்சாரம் கொடுக்கும் ஷூ.. 9ஆம் வகுப்பு மாணவரின் சாதனை கண்டுபிடிப்பு..!AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து.. மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!
வருங்காலத்தில் AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அதை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பம்…
View More AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து.. மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!’மோக்கா’ புயலால் எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் நாளை மறுநாள் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு…
View More ’மோக்கா’ புயலால் எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ.1.6 லட்சம் நஷ்டம்.. என்ன நடந்தது?
பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் இன்ஜினியர் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 1.6 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் வேலை கிடைப்பது கூட எளிதாக இருக்கும், ஆனால்…
View More வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ.1.6 லட்சம் நஷ்டம்.. என்ன நடந்தது?கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 லோன் செயலிகள் முடக்கம்: அதிரடி நடவடிக்கை..!
சட்டவிரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 221 லோன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு புறம்பாக பல கடன் செயலிகள் பொதுமக்களுக்கு கடனை தந்து,…
View More கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 லோன் செயலிகள் முடக்கம்: அதிரடி நடவடிக்கை..!உலகில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை ஆபரேஷன்.. மருத்துவர்கள் சாதனை..!
உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தான் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவது…
View More உலகில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை ஆபரேஷன்.. மருத்துவர்கள் சாதனை..!நாளை சந்திர கிரகணம். என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ இருப்பதை அடுத்து சந்திர கிரகணத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை தற்போது பார்ப்போம். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்…
View More நாளை சந்திர கிரகணம். என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?
இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி என்ற…
View More வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ..!
2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கு நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வரும் எட்டாம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து பொது…
View More நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ..!