இந்த உலகம் நீண்ட நெடும் தூரம் பரந்து விரிந்து கிடக்கும் அதே வேளையில், நமது கண்ணையும் மனதையும் கவரும் ஏராளமான விஷயங்கள் இங்கே இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி ஆச்சரியமும், அதே வேளையில்…
View More உலகத்துலயே 1% மக்கள் மட்டும் தான் இத நேர்ல பாக்க முடியுமாம்.. அரிய வெட்டுக்கிளியை கண்ட 8 வயது சிறுமி.. வைரல் வீடியோCategory: செய்திகள்
ஸ்கூல் பீஸ் கட்டலைன்னா இப்படியா பண்ணுவாங்க.. பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ..
நாடெங்கிலும் பெரும்பாலான மாணவர்களின் கல்வி அரசுப் பள்ளிகளையே சார்ந்திருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுப்பது சுகாதாரம், கல்வி ஆகிய இரண்டுக்கும் தான். இவை இரண்டும் சரியாக இருந்தாலே ஒரு நாட்டின் வளர்ச்சி மளமளவென…
View More ஸ்கூல் பீஸ் கட்டலைன்னா இப்படியா பண்ணுவாங்க.. பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ..ஜெமினி லைவ்.. அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இலவசம்: கூகுள் அறிவிப்பு..!
Gemini Live: கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்ப அம்சமான ஜெமினி, மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ள நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு “ஜெமினி லைவ்” இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு “ஜெமினி”…
View More ஜெமினி லைவ்.. அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இலவசம்: கூகுள் அறிவிப்பு..!இஸ்ரேல் ஈரான் போர் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை என்ன ஆகும்?
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இஸ்ரேல் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதை அடுத்து…
View More இஸ்ரேல் ஈரான் போர் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை என்ன ஆகும்?உலக அளவில் முடங்கியது பிளே ஸ்டேஷன் நெட்வொர்க்.. பயனாளிகள் அதிருப்தி..!
உலக அளவில் திடீரென பிளே ஸ்டேஷன் இயங்காமல் முடங்கியதால் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று திடீரென உலகளவில் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதாகவும், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4,…
View More உலக அளவில் முடங்கியது பிளே ஸ்டேஷன் நெட்வொர்க்.. பயனாளிகள் அதிருப்தி..!ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடிதிருப்பதி லட்டில் சந்திபாபு நாயுடுவின் டார்க்கெட் ஜெகன் அல்ல.. பாஜக.. அதிர வைத்த சுசிசிவம்
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டியை டார்க்கெட் செய்யவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு பாஜகவை தான் டார்க்கெட் செய்துள்ளார் என்று ஆன்மீக பேச்சாளர் சுகி சுவம்…
View More திருப்பதி லட்டில் சந்திபாபு நாயுடுவின் டார்க்கெட் ஜெகன் அல்ல.. பாஜக.. அதிர வைத்த சுசிசிவம்சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் உள்பட 10 மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் –…
View More சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வேபிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 12,344 வீடுகள் கட்ட ரூ.285 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற உள்ளாட்சிகளில்…
View More பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி
சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணிவடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சீசன் முடிந்த நிலையில் அடுத்ததாக அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கவிருக்கும் இந்தப் பருவமழையானது…
View More வடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குப்பை சேகரிக்கும் தொழிலாளி மகன்.. வறுமையிலும் தந்தை கொடுத்த காஸ்ட்லி பரிசு.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..
பெற்ற பிள்ளைகள் நன்றாகப் படித்தால் தந்தை ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது வழக்கம். பெரும்பாலும் பரிசுப் பொருட்கள் சைக்கிள், வாட்ச், புத்தகங்கள் அவர்களுக்கான கல்வி உபகரணங்களாகத் தான் இருக்கும். ஆனால்…
View More பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குப்பை சேகரிக்கும் தொழிலாளி மகன்.. வறுமையிலும் தந்தை கொடுத்த காஸ்ட்லி பரிசு.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..