கொரோனாத் தொற்றானது 2019 ஆம் ஆண்டு துவங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து பரவி வருகின்றது. கொரோனாத் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கானது உலக நாடுகள் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் ஒரு கட்டமாக வொர்க் ஃப்ரம்…
View More 2.5 ஆண்டுகளுக்குப் பின் நிறுவனங்களுக்குத் திரும்பும் ஐடி ஊழியர்கள்.!Category: செய்திகள்
12 ஆம் வகுப்பு மதிப்பெண் செல்லுபடியாகாது.. நுழைவுத் தேர்வுதான்.. திட்டவட்டமாக அறிவித்த UGC!
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வினை எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து முடித்து கல்லூரியில் சேர தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் மத்தியப் பல்கலைக்…
View More 12 ஆம் வகுப்பு மதிப்பெண் செல்லுபடியாகாது.. நுழைவுத் தேர்வுதான்.. திட்டவட்டமாக அறிவித்த UGC!விடைத்தாள்களை தாமதமாகப் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்கள் பெயில். குமுறும் கல்லூரி மாணவர்கள்!
கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடியது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் ஒரு பகுதியாக வொர்க் ஃப்ரம் ஹோம்,…
View More விடைத்தாள்களை தாமதமாகப் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்கள் பெயில். குமுறும் கல்லூரி மாணவர்கள்!ஐடி வேலை வேணாம்.. விவசாயத்தில் கோடிக்கணக்கில் லாபம்.. நெதர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய தம்பதி!
ஐடியில் பணியாற்றியவர்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தினை வெற்றிகரமாக செய்துவரும் தம்பதியினர் குறித்த செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நெதர்லாந்தில் பிராகிராமிங்க் ஹெட்டாக பணிபுரிந்தவர் செல்வம். இவர் 12 ஆம் வகுப்பு படிப்பினை…
View More ஐடி வேலை வேணாம்.. விவசாயத்தில் கோடிக்கணக்கில் லாபம்.. நெதர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய தம்பதி!ஒரு ஆப்பிள் 150 ரூபாயா? சாப்பிடறத்துக்கே தனியா லோன் வாங்கணும் போலயே. இலங்கை மக்களின் மோசமான நிலைமை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியாமல் திணறுகிறது. இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும்…
View More ஒரு ஆப்பிள் 150 ரூபாயா? சாப்பிடறத்துக்கே தனியா லோன் வாங்கணும் போலயே. இலங்கை மக்களின் மோசமான நிலைமை!மாணவர்களுடன் உரையாடிக் கொண்டே தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்!
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அரசு பள்ளியினை பார்வையிட்டபோது மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை என்ற ஊரில் உள்ள அரசு…
View More மாணவர்களுடன் உரையாடிக் கொண்டே தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்!மேகி பிரியர்களுக்கு அதிர்ச்சியளித்த நெஸ்லே..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் ஒன்றுதான் மேகி நூடுல்ஸ். மேகி நூடுல்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று தொடர்ந்து கூறப்பட்டாலும் மற்றொருபுறம் மேகி பிரியர்கள் தொடர்ந்து அதனை…
View More மேகி பிரியர்களுக்கு அதிர்ச்சியளித்த நெஸ்லே..!ஒரு ஊர் முழுவதும் இத்தனை இரட்டையர்களா? தமிழகத்தின் அதிசய ஊர்!
ஒரு ஊரில் வசிக்கும் பலருக்கும் இரட்டைக் குழந்தைகள் என்ற வியப்பிற்குரிய செய்தியினைக் கேட்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதாவது தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தினைச் சார்ந்த சீர்காழியில்தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீர்காழியில்…
View More ஒரு ஊர் முழுவதும் இத்தனை இரட்டையர்களா? தமிழகத்தின் அதிசய ஊர்!ரஷ்யாவில் இப்படி ஒரு தங்க மலையா? ஷாக்கான உலகநாடுகள்.. அமெரிக்க தீட்டிய புதுத் திட்டம்!
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலகின் பெரும் பேசுபொருளாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் தாக்கியது. உக்ரைன்-…
View More ரஷ்யாவில் இப்படி ஒரு தங்க மலையா? ஷாக்கான உலகநாடுகள்.. அமெரிக்க தீட்டிய புதுத் திட்டம்!ரஷ்யாவின் இணையதளங்களை முடக்கும் உக்ரைன் ஹேக்கர்கள்.. அதுவும் இத்தனை லட்சம் ஹேக்கர்களா?
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயமாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று…
View More ரஷ்யாவின் இணையதளங்களை முடக்கும் உக்ரைன் ஹேக்கர்கள்.. அதுவும் இத்தனை லட்சம் ஹேக்கர்களா?வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த தீவிரம் காட்டும் கனடா.. அதிலும் இந்த வருஷம் இப்படி ஸ்பெஷலாம்!!
அதிக அளவிலான புலம் பெயர்ந்தவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பது கனடா. கனடாவில் வெளிநாட்டினர் பெருமளவில் வேலைபார்த்து வருகின்றனர். மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிக மிகக் குறைவு. மேலும்…
View More வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த தீவிரம் காட்டும் கனடா.. அதிலும் இந்த வருஷம் இப்படி ஸ்பெஷலாம்!!ஒரே ஒரு ஆள் மட்டும் வசிக்கும் கிராமம்.. இப்படியும் ஒரு கிராமமா? அதுவும் நம்ம தமிழகத்தில்தான்!
பணம் சம்பாதிக்கும் நோக்கில் நாம் என்னதான் நகரத்தை நோக்கி ஓடினாலும் அனைவரும் வாழ அசைப்படுவது கிராமத்தில்தாங்க. ஆனால் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு ஆள் மட்டும் வசிக்கிறார் என்ற செய்தி வெளியாக அனைவரும் ஆச்சர்யம்…
View More ஒரே ஒரு ஆள் மட்டும் வசிக்கும் கிராமம்.. இப்படியும் ஒரு கிராமமா? அதுவும் நம்ம தமிழகத்தில்தான்!