சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் அமலாக்க இயக்குனரகம் இன்று அதிரடி சோதனை நடத்தியது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலும், இந்நிறுவனத்தின் பிரமுகர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக…
View More சென்னை லைகா அலுவலகத்தில் திடீர் சோதனை.. திரையுலகில் பரபரப்பு..!Category: செய்திகள்
Asus ROG Phone 7: இந்தியாவில் கிடைக்கிறது Asus ROG ஃபோன் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்..!
உலகின் மிகச்சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் முக்கிய சந்தையாக இந்தியா இருந்து வரும் நிலையில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் அறிமுகமான ஒரு சில மாதங்களில் இந்தியாவின் சந்தைக்கு விற்பனைக்கு வந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன்கள் உள்பட…
View More Asus ROG Phone 7: இந்தியாவில் கிடைக்கிறது Asus ROG ஃபோன் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்..!ரூ.69,900 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் வெறும் ரூ.21,749: பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகை..!
ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் கனவாக இருந்து வருகிறது என்பதும் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பதையே பெருமையாக பலர் கருதி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதனால் தான் ஒவ்வொரு ஆப்பிள் ஐபோனின்…
View More ரூ.69,900 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் வெறும் ரூ.21,749: பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகை..!முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் டிகே சிவகுமார். முதல்வராகிறார் சித்தராமைய்யா..!
கர்நாடக மாநில முதல்வர் பதவியை டிகே. சிவகுமார் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் இதனை அடுத்து சித்தராமைய்யா முதலமைச்சர் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில்…
View More முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் டிகே சிவகுமார். முதல்வராகிறார் சித்தராமைய்யா..!JioCinema: ஜியோ சினிமா கட்டணம் இனி ரூ.999.. இனிமேல் இலவசம் கிடையாதா?
ஜியோ சினிமாவில் தற்போது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த உடன் ஜியோ சினிமாவின் வருட சந்தா ரூபாய் 999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
View More JioCinema: ஜியோ சினிமா கட்டணம் இனி ரூ.999.. இனிமேல் இலவசம் கிடையாதா?Apple VR Headset: ஜியோவுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் விர்ச்சுவல் ஹெட்செட்.. ஆனால் விலை ரூ.2.5 லட்சம்..!
உலகம் முழுவதும் தற்போது விர்ச்சுவல் ஹெட்செட் மிகப்பெரிய அளவில் பயனாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த விர்ச்சுவல் ஹெட்செட் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி…
View More Apple VR Headset: ஜியோவுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் விர்ச்சுவல் ஹெட்செட்.. ஆனால் விலை ரூ.2.5 லட்சம்..!விமானத்தில் ஏறும்போது மழையில் நனைந்த பயணி.. நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!
விமானத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது மழை பெய்ததாவும் அந்த படிகளில் மழை நீரை தடுக்க எந்த விதமான தடுப்பும் இல்லாததால் நனைந்து கொண்டே படிகளில் எறியதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்…
View More விமானத்தில் ஏறும்போது மழையில் நனைந்த பயணி.. நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!இதுவரை இல்லாத சாதனை.. இந்திய பெருங்கடலில் ரூ.12000 கோடி போதை மருந்து பறிமுதல்..!
இந்தியாவில் இதுவரை இல்லாத சாதனையாக ரூ.12000 கோடி மதிப்புள்ள 2500 கிலோ போதை மருந்து இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய போதை…
View More இதுவரை இல்லாத சாதனை.. இந்திய பெருங்கடலில் ரூ.12000 கோடி போதை மருந்து பறிமுதல்..!இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ விரைவில்.. லீக் ஆன நம்பமுடியாத சில தகவல்கள்..!
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த போன் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் குறித்து கசிந்த தகவலின்படி…
View More இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ விரைவில்.. லீக் ஆன நம்பமுடியாத சில தகவல்கள்..!அமேசானின் அடுத்த பணிநீக்க நடவடிக்கை.. இந்த முறை இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு..!
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில்…
View More அமேசானின் அடுத்த பணிநீக்க நடவடிக்கை.. இந்த முறை இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு..!AI பயன்பாட்டுக்கு மாறும் cognizant நிறுவனம்.! ஒட்டுமொத்த ஊழியர்கள் வேலைநீக்கமா?
AI தொழில் நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதனால் மனித உழைப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More AI பயன்பாட்டுக்கு மாறும் cognizant நிறுவனம்.! ஒட்டுமொத்த ஊழியர்கள் வேலைநீக்கமா?திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!
சச்சின் டெண்டுல்கர் திடீரென தனது உதவியாளர் மூலம் மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர் என்பதும் இன்றைய இளம்…
View More திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!