turkey

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம்   வழங்கியுள்ளது தற்போது உறுதி…

View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
pulwama

புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?

  தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…

View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
India Azerbaijan flag 109316

அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!

  பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…

View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
amirkhan1

துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?

‘சிதாரே ஜமீன் பார்’ பட டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே புறக்கணிப்பு என டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. அமீர் கான் நடிப்பில் உருவாகும் இந்த படம், 2022-ல் வந்த ‘லால் சிங் சாதா’விற்கு பிறகு…

View More துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?
new

சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!

  பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர்” பின்புலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ட்ரோன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இந்தியா இன்று பர்கவாஸ்திரா (Bhargavastra) எனும் குறைந்த செலவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எதிர்-ட்ரோன்…

View More சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!
sindhu

தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!

இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…

View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
turkey pak

#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..  

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…

View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..  
x

சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!

சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்‌காம் பயங்கரவாத…

View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
jaisankar

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிருக்கு ஆபத்தா? புல்லட் புரூப் கார்.. 33 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு..

பாகிஸ்தானுடன் இந்தியா இடையே பஹால்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பரபரப்பு காரணமாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புல்லட் புரூப் சிறப்பு வாகனங்கள், மற்றும் அவரது டெல்லி இல்லம் சுற்றியுள்ள பாதுகாப்பு …

View More மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிருக்கு ஆபத்தா? புல்லட் புரூப் கார்.. 33 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு..
turkey1

இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!

  இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு  உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…

View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!
brahmos

சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…

View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
modi1

எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி

  ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…

View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி