ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி சென்று அங்கு வீரர்களிடம் நேரில் சந்தித்தார். “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு…
View More திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?Category: செய்திகள்
ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…
View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. இன்று முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து ரத்து..!
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சில நகரங்களுக்கு விமானங்களை இண்டிகோ மற்றும் ஏர் இண்டியா இன்று அதாவது மே 13ஆம் தேதி ரத்து செய்துள்ளன. இதில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ்,…
View More முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. இன்று முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து ரத்து..!மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான முக்கியமான தடுப்புத்தளங்கள் மீதும், ஜம்மு காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் அதாவது ஜம்மு, உதம்பூர் மற்றும் சம்பா பகுதிகளில் பல ட்ரோன்கள் பறந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக வான்வழி…
View More மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!சரக்கு விமானத்தில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதா சீனா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக வந்த செய்திகளை சீன இராணுவம் மறுத்துள்ளது. மக்கள் விடுதலைப் படையின் விமானப்படை விமானம் பாகிஸ்தானுக்கு…
View More சரக்கு விமானத்தில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதா சீனா?பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…
View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் முடிவு ஏற்பட்டதுடன், மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் நிவாரணத் தொகை ஒப்புதல் பெற்ற பின்னர், இன்று அதாவது மே 12ஆம் தேதி பாகிஸ்தானின் முக்கிய…
View More பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!
இந்திய டிவியில் வெளியான வீடியோ கிளிப்பிங்கை வைத்து இந்திய ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டோம் என்று பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தானின் பொய் வேடம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக இந்தியா…
View More இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் கடந்த சில நாட்களில் நாட்டு மக்கள் மத்தியில் அதிக அழுத்தம் மற்றும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. போர் பதட்டம் குறித்து தொடர்ந்து வெளிப்படும் செய்தி, சமூக…
View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பின் புதிய சோதனை மையம் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், ஆபரேஷன்…
View More பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்பாகிஸ்தான் அரசை மீறி ராணுவம் தன்னிச்சையாக தாக்கியதா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு ராணுவ தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடுகளை நிறுத்த முடிவு செய்தன. ஆனால் அந்த முடிவுக்கு பிறகு…
View More பாகிஸ்தான் அரசை மீறி ராணுவம் தன்னிச்சையாக தாக்கியதா? அதிர்ச்சி தகவல்..!போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!
பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாகிஸ்தானுடன் உள்ள உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானை தனிமைப்படுத்த பல்வேறு வழிகளில்…
View More போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!