மகாராஷ்டிரா காவல்துறையின் தற்கொலைதடுப்பு பிரிவு (ATS), பாகிஸ்தானுக்காக உளவுத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் அருகிலுள்ள தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளது என்று ஒரு மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட…
View More பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இன்னொரு நபர் கைது.. ஃபேஸ்புக் பெண் பயனாளியிடம் ஜொள்ளுவிட்டதால் சிக்கினார்.Category: செய்திகள்
யூடியூபர் ஜோதிக்காக ஆஜராகும் வழக்கறிஞர் அறிவிப்பு.. தேச துரோகிக்கு ஆஜராவதா? என பதிவு..
இந்தியாவுக்கு எதிராக உளவு சொன்னதாக குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு தற்போது ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஹிஸார் மாவட்ட நீதிமன்றத்தில் ஜோதி வழக்கை வழிநடத்த போகும் வழக்கறிஞர் குமார முகேஷ் என்பவர்…
View More யூடியூபர் ஜோதிக்காக ஆஜராகும் வழக்கறிஞர் அறிவிப்பு.. தேச துரோகிக்கு ஆஜராவதா? என பதிவு..கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!
பாகிஸ்தான் நடிகை ஹினா பயாத் என்பவர் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளின் கேவலமான நிலையை ஒரே ஒரு வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். பாகிஸ்தானின் அணு சாதனைகளை கொண்டாடும் நாளில் விமான…
View More கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் பாகிஸ்தான் அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ..!
சமீபத்தில் லாகூரில் நடைபெற்ற பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அதிர்ச்சி காட்சி உள்ளது. அந்த வீடியோவில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ள மூளையாக கருதப்படும் சைஃபுல்லாஹ் அகமத் ‘கசூரி’ பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண…
View More பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் பாகிஸ்தான் அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ..!அயோத்தியில் ரூ.40 கோடிக்கு சொத்து வாங்கிய அமிதாப்பச்சன்.. மும்பையை விட்டு வெளியேறுகிறாரா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அயோத்தியாவில் மேலும் ஒரு சொத்தை வாங்கியுள்ளதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமிதாப் பச்சன், அயோத்தியில் 25,000 சதுர அடிகள் பரப்பளவிலான இடத்தை வாங்கியதாகவும்,…
View More அயோத்தியில் ரூ.40 கோடிக்கு சொத்து வாங்கிய அமிதாப்பச்சன்.. மும்பையை விட்டு வெளியேறுகிறாரா?குரோம் பிரவுசரை விற்கிறதா கூகுள்.. வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.. சுந்தர் பிச்சை சொல்வது என்ன?
கூகுள் தனது பிரபலமான இணைய பிரவுசர் குரோமை விற்பனை செய்யப் போகிறதா? என்ற கேள்வியை சுற்றி சமீபத்தில் பல சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. சில வழக்குகளால் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பலரும் இது குறித்து…
View More குரோம் பிரவுசரை விற்கிறதா கூகுள்.. வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.. சுந்தர் பிச்சை சொல்வது என்ன?கையால் பிரியாணியை சாப்பிட்டது ஒரு தவறா? இந்திய பெண்ணை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்..!
ஒரு இந்திய வம்சாவளியான பெண் லண்டனில் செல்போனில் பேசிக்கொண்டே வலது கையால் பிரியாணி சாப்பிடும் வீடியோவொன்று TikTok-இல் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன், மற்ற சமூக ஊடகங்களிலும் வைரலாகி கடும் விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த வீடியோவில் அந்த…
View More கையால் பிரியாணியை சாப்பிட்டது ஒரு தவறா? இந்திய பெண்ணை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்..!கடைசி நிமிடத்தில் சுதாரித்த பைலட்.. நூலிழையில் உயிர் தப்பிய 186 விமான பயணிகள்..!
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதால் 186 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். பருவநிலை திடீரென மாற்றமடைந்ததால், விமானம் தரையிறங்கும் முயற்சியை…
View More கடைசி நிமிடத்தில் சுதாரித்த பைலட்.. நூலிழையில் உயிர் தப்பிய 186 விமான பயணிகள்..!வரலாறு காணாத ஹேக்கிங்.. 184 மில்லியன் பாஸ்வேர்டு லீக்.. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் பயனர்கள் பாதிப்பா?
உலகிலேயே இதுவரை நடைபெறாத வரலாறு காணாத ஹேக்கிங் நடந்துள்ளதாகவும் கூகுள், பேஸ்புக்கில் உட்பட பல முன்னணி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து 184 மில்லியன் பாஸ்வேர்டுகள் லீக் ஆகிவிட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை…
View More வரலாறு காணாத ஹேக்கிங்.. 184 மில்லியன் பாஸ்வேர்டு லீக்.. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் பயனர்கள் பாதிப்பா?மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்… வெளியான முக்கிய அறிவிப்பு…
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கமல்ஹாசன். தனது ஐந்து வயது முதலே நடிப்பை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியவர் கமலஹாசன். 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில்…
View More மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்… வெளியான முக்கிய அறிவிப்பு…அஜர்பைஜான் சென்று நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்.. ஆனால் சத்தமில்லாமல் இந்தியா செய்யும் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் செரீஃப், நேற்று அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் அந்நாட்டு ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை சந்தித்து, இந்தியா எதிராக பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான “ஆபரேஷன் சிந்தூர்”…
View More அஜர்பைஜான் சென்று நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்.. ஆனால் சத்தமில்லாமல் இந்தியா செய்யும் ராஜதந்திரம்..!இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!
இந்தியாவுடன் ஏற்பட்ட சமீபத்திய இராணுவ மோதலில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த…
View More இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!