ஒரு பிரிட்டன் யூடியூபர் தனது தொலைந்து போன AirPods-ஐ மீட்டெடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல தயாராகி உள்ளார். துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது அவரது அறையிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அந்த AirPods கொள்ளையடிக்கப்பட்டதாக…
View More பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!Category: செய்திகள்
ரூ.1.80 கோடி சம்பளத்தை விட்டு ராஜினாமா செய்த சென்னை பொறியாளர்.. ஸ்டார்ட் அப் ஆரம்பித்து புதிய சாதனை..!
ரூ.1.80 கோடி சம்பளத்தை விட்டு ராஜினாமா செய்த சென்னை பொறியாளர் ஒருவர் சொந்தமாக ஸ்டார்ட் அப் ஆரம்பித்து புதிய சாதனை செய்துள்ளார். அதுகுறித்து தற்போது பார்ப்போம். இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்…
View More ரூ.1.80 கோடி சம்பளத்தை விட்டு ராஜினாமா செய்த சென்னை பொறியாளர்.. ஸ்டார்ட் அப் ஆரம்பித்து புதிய சாதனை..!பாகிஸ்தான் உளவாளி என கைதான நபரின் சகோதரரும் உளவாளியா? இன்னொரு கைது..!
பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததாக குற்றச்சாட்டுடன் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தின் காசிம் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது காசிம் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்…
View More பாகிஸ்தான் உளவாளி என கைதான நபரின் சகோதரரும் உளவாளியா? இன்னொரு கைது..!37000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது திடீரென நிர்வாணமாக டான்ஸ் ஆடிய விமான பணியாளர்.. தரையிறங்கியதும் கைது..!
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், பிஸினஸ் கிளாஸ் கழிவறையில் நிர்வாணமாக நடனமாடிக்கொண்டிருந்த நிலையில் ஒரு விமான பணிப்புரியாளர் கைது செய்யப்பட்டார். தனது பணியை சரியாக செய்யாமல் உணவு…
View More 37000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது திடீரென நிர்வாணமாக டான்ஸ் ஆடிய விமான பணியாளர்.. தரையிறங்கியதும் கைது..!சசிதரூர் போட்ட ஒரே ஒரு போடு.. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகிறது கொலம்பியா..!
இந்தியா மே 7 அன்று தொடங்கிய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்த கொலம்பியா, தற்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கும்…
View More சசிதரூர் போட்ட ஒரே ஒரு போடு.. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகிறது கொலம்பியா..!மீண்டும் வர்த்தக போரை அறிவித்த டிரம்ப்.. 2 முக்கிய பொருட்களுக்கு 25% இலிருந்து 50% இறக்குமதி வரி..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று தனது வர்த்தக கொள்கையில் அதிரடி தீர்மானம் ஒன்றை அறிவித்தார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை 25% இலிருந்து 50% ஆக…
View More மீண்டும் வர்த்தக போரை அறிவித்த டிரம்ப்.. 2 முக்கிய பொருட்களுக்கு 25% இலிருந்து 50% இறக்குமதி வரி..துருக்கி நாட்டிற்கு இன்னொரு மரண அடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்தது இண்டிகோ..!
இண்டிகோ விமான நிறுவனம் துருக்கி ஏர்லைன்ஸுடன் கொண்டிருந்த வாடகை ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடு காரணமாக எடுக்கப்பட்டது என…
View More துருக்கி நாட்டிற்கு இன்னொரு மரண அடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்தது இண்டிகோ..!இவர்களை தலைவராக தேர்ந்தெடுங்கள்… மாணவர்களுக்கு விஜய் அறிவுரை…
தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…
View More இவர்களை தலைவராக தேர்ந்தெடுங்கள்… மாணவர்களுக்கு விஜய் அறிவுரை…மெட்ரோ ரயில்கள் சினிமா செட் அல்ல.. ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை.. பயணிகளுக்கு எச்சரிக்கை..!
டெல்லி மெட்ரோவில் சமூக ஊடகப் பிரபலங்கள் வீடியோக்கள் மற்றும் “ரீல்ஸ்” எடுத்து இணையதளங்களில் வைரலாகப் பரவுவதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளை வெளியிட்டது. அதில்,…
View More மெட்ரோ ரயில்கள் சினிமா செட் அல்ல.. ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை.. பயணிகளுக்கு எச்சரிக்கை..!திடீர் ரெய்டு.. ஜன்னல் வழியால ரூ.500 நோட்டு கட்டுகளை வீசியெறிந்த எஞ்சினியர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!
ஒடிசா மாநில விஜிலென்ஸ் அதிகாரிகள், புவனேஷ்வரில் உள்ள கிராமப்புறப் பணித் துறையின் திட்டப்பாதைகளுக்கான முதன்மை பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கியுடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தியபோது, ரூ. 2.1 கோடி மதிப்புள்ள கணக்கில்…
View More திடீர் ரெய்டு.. ஜன்னல் வழியால ரூ.500 நோட்டு கட்டுகளை வீசியெறிந்த எஞ்சினியர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!நாங்கள் தாக்குதலை தொடங்கும் முன்பே இந்தியா எங்கள் ராணுவ தளங்களை அழித்துவிட்டது.. உண்மையை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்..!
இந்திய படைகள் மே 9-10 ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் திட்டமிட்டிருந்த தாக்குதலை முன்கூட்டியே தடுக்க, ராவல்பிண்டி விமான நிலையம் உட்பட முக்கிய ராணுவ தளங்களை பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கியதை, பாகிஸ்தான்…
View More நாங்கள் தாக்குதலை தொடங்கும் முன்பே இந்தியா எங்கள் ராணுவ தளங்களை அழித்துவிட்டது.. உண்மையை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்..!பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்த ஆயுதங்கள் புஸ்வானம் ஆகியது ஏன்? ஊடகங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சீன அதிகாரி திணறல்..!
சீனா தயாரித்த ஆயுதங்கள், சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தான் பயன்படுத்தியதில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஓர் வெடிக்காத ஏர்-டூ-ஏர் ஏவுகணையை இந்தியா மீட்டதையும் பற்றி, சீன பாதுகாப்பு…
View More பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்த ஆயுதங்கள் புஸ்வானம் ஆகியது ஏன்? ஊடகங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சீன அதிகாரி திணறல்..!