brahmos

ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கொடூர செயலுக்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகள், அவர்களை இயக்கும் தலைமைகள் மற்றும் பாகிஸ்தானால் நிதியளிக்கப்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தண்டனை…

View More ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!
pros

பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!

பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞர் இணையத்தில் தோழமை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய மோசடியில் சிக்கி ரூ. லட்சக்கணக்கில் பணத்தை  இழந்தார். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகேயுள்ள நீலாத்ரி…

View More பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!
sasitharoor

இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐநா…

View More இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்
modi

அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் பிறகு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து விவாதித்தார். இதற்கு…

View More அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?
taslima

இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!

  வெளிநாட்டில் தங்கியிருக்கும் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த இலக்கிய விழாவில் பேசினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலும், 2016-ஆம் ஆண்டு தாகாவில் நடந்த…

View More இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!
pahalgam 1

பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!

  ஜம்மு காஷ்மீரில் இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

View More பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!
help

பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார். மரணமடைந்தவர்…

View More பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!
war practice

இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?

  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி,…

View More இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?
missilee

போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம்  வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை…

View More போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!
murder

மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஸ்ரீநகர் பெண் துன்புறுத்தி கொலை.. பயங்கரவாதிகள் செயலா?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் ஒரு 45 வயது பெண்மணியின் கொடூர கொலை பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரீஸி மாவட்டத்தை சேர்ந்த அந்த 45…

View More மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஸ்ரீநகர் பெண் துன்புறுத்தி கொலை.. பயங்கரவாதிகள் செயலா?
dam

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?

  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில்  சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம்…

View More ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?
kashmir

பாகிஸ்தானை முதலில் ஒழிக்கனும்.. ராணுவத்தில் சேர குவியும் காஷ்மீர் இளைஞர்கள்..!

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள், “பாகிஸ்தானால் எங்களுக்கு மன அமைதியே இல்லை, எனவே பாகிஸ்தானை முதலில் ஒழிக்க வேண்டும்” என்று கூறி, ராணுவத்தில் சேர முன்வந்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில்…

View More பாகிஸ்தானை முதலில் ஒழிக்கனும்.. ராணுவத்தில் சேர குவியும் காஷ்மீர் இளைஞர்கள்..!