பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் இந்தியாவிலும் பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டவர். எனினும், பஹல்காம் பகுதியில் சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான்…
View More குடிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பீங்க.. பாகிஸ்தான் நடிகைக்கு வாட்டர் பாட்டில் அனுப்பிய இந்திய ரசிகர்கள்..!Category: இந்தியா

கடவுள் ஹனுமன் வழிநடத்தும் இந்தியாவின் ஒரே போலீஸ் ஸ்டேஷன்.. தினசரி பூஜையும் உண்டு..!
பொதுவாக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் போலீஸ் உயரதிகாரிகளின் தலைமையில் இயங்குகின்றன. ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மட்டும் எந்த ஒரு அதிகாரியினாலும் நிர்வகிக்கப்படவில்லை.…
View More கடவுள் ஹனுமன் வழிநடத்தும் இந்தியாவின் ஒரே போலீஸ் ஸ்டேஷன்.. தினசரி பூஜையும் உண்டு..!இந்தியாவுக்கு வரவில்லையா டெஸ்லா நிறுவனம்? முன்பதிவு செய்த இந்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் பரபரப்பு..!
டெஸ்லா நிறுவனத்தின் இந்தியா கிளை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்லா மாடல் கார்களை வாங்க முன்பதிவுகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முன்பதிவு செய்த நபர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க டெஸ்லா…
View More இந்தியாவுக்கு வரவில்லையா டெஸ்லா நிறுவனம்? முன்பதிவு செய்த இந்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் பரபரப்பு..!பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!
26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய…
View More பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகம்மது அஸிப் அவர்களின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இது பாகிஸ்தானின் ஆதரவால் நடந்த பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ஜம்மு & காஷ்மீர் குறித்து ‘தவறான…
View More பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..! பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக…
View More பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை, அதன் இராணுவத்தையும்,…
View More முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தவறாகவும், ஒருதலை பட்சமாகவும் செய்தி வெளியிட்டதாக பிபிசிக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை அளித்துள்ளது.வெளிநாட்டு…
View More பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிபோர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!
பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர்…
View More பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
பெஹல்காம் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு உச்ச நிலையில் இருக்கின்ற நேரத்தில், ஜார்கண்ட் மாநில பயங்கரவாத படையை சேர்ந்த நால்வர் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும்…
View More ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?