பிரபல சாமியார் பிரேமானந்த் மகாராஜ் சமீபத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவு வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், சமூக அமைப்புகளிடம் இருந்தும் அவரது கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த சொற்பொழிவில் அவர்…
View More நூற்றுக்கு 2 அல்லது 4 பெண்கள் மட்டுமே ஒரு கணவனுடன் வாழ்கிறார்கள்.. சாமியார் மகாராஜ் சர்ச்சை கருத்து..!Category: இந்தியா
வருடத்திற்கு ரூ.3 மட்டுமே வருமானம்.. அரசு வழங்கிய வருமான சான்றிதழ்.. உலகின் நம்பர் ஒன் ஏழை இவர் தானா?
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள 45 வயதான விவசாயி ராம்ஸ்வரூப் என்பவருக்கு, அவரது ஆண்டு வருமானம் வெறும் ரூ.3 என்று குறிப்பிட்டு தாசில்தார் அலுவலகம் வருமானச் சான்றிதழ் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பைக்…
View More வருடத்திற்கு ரூ.3 மட்டுமே வருமானம்.. அரசு வழங்கிய வருமான சான்றிதழ்.. உலகின் நம்பர் ஒன் ஏழை இவர் தானா?இனி உலக அளவில் UPI: PayPal தளத்துடன் இணைப்பு.. சர்வதேச பணப்பரிமாற்றத்தில் புதிய அத்தியாயம்!
இந்தியாவில் UPI சேவை மிகவும் பரவலாகிவிட்ட என்பதும், சாலையோர கடைகள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது கார் ஷோரூம்கள் வரை எங்கும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது என்பதும்…
View More இனி உலக அளவில் UPI: PayPal தளத்துடன் இணைப்பு.. சர்வதேச பணப்பரிமாற்றத்தில் புதிய அத்தியாயம்!அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவாது.. HRஐ ஒரு அறைவிட்டால் என்ன ஆகும்? வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே ஆத்திரப்பட்ட 19 வயது இளம்பெண்..
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது முதல் மாத சம்பளம் தாமதமானதால் ஏற்பட்ட விரக்தியில், “எனது HR-ஐ ஒரு அறைவிட்டால் என்ன நடக்கும்?” என்று ரெடிட் தளத்தில்…
View More அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவாது.. HRஐ ஒரு அறைவிட்டால் என்ன ஆகும்? வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே ஆத்திரப்பட்ட 19 வயது இளம்பெண்..கடவுள் இருக்காண்டா குமாரு..! இப்படியெல்லாம் கூட அதிசயம் நடக்குமா? வீட்டை காலி செய்தபோது ஹவுஸ் ஓனர் செய்த நெகிழ்ச்சியான செயல்..
பொதுவாக, வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர் வீட்டை காலி செய்யும்போது, தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வீட்டு உரிமையாளரிடம் திரும்ப பெறுவதில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்வது வாடிக்கை. 90% வீட்டு உரிமையாளர்கள் அட்வான்ஸ் தொகையை முழுமையாக…
View More கடவுள் இருக்காண்டா குமாரு..! இப்படியெல்லாம் கூட அதிசயம் நடக்குமா? வீட்டை காலி செய்தபோது ஹவுஸ் ஓனர் செய்த நெகிழ்ச்சியான செயல்..திடீரென ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்.. 60 நாட்களுக்குள் தேர்தல்.. என்ன நடக்கும்?
இந்தியத் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உடல்நல காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். “உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்து, மருத்துவ ஆலோசனையை…
View More திடீரென ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்.. 60 நாட்களுக்குள் தேர்தல்.. என்ன நடக்கும்?யார் இந்த மது லுனாவத்? இந்தியாவின் முதல் பெண் நிறுவனர் தலைமையிலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்! கிராமங்களுக்கு குறி..!
பான்டோமாத் குழுமத்தின் ஒரு அங்கமான ‘தி வெல்த் கம்பெனி’ (The Wealth Company), தனது மியூச்சுவல் ஃபண்ட் வணிகத்தை தொடங்க, செபியிடம் இருந்து இறுதிக்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒரு பெண்…
View More யார் இந்த மது லுனாவத்? இந்தியாவின் முதல் பெண் நிறுவனர் தலைமையிலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்! கிராமங்களுக்கு குறி..!ஆட்டோவை ஓட்டி கொண்டே நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பார்த்த ஆட்டோ ஓட்டுனர்.. அறிவுரை சொல்வாரா ஸ்ரீலீலா?
பெங்களூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை ஓட்டிக்கொண்டே இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த சம்பவம், அந்த ஆட்டோவில் பயணித்த ஒருவருக்கு கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைதள…
View More ஆட்டோவை ஓட்டி கொண்டே நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பார்த்த ஆட்டோ ஓட்டுனர்.. அறிவுரை சொல்வாரா ஸ்ரீலீலா?புலி வாலை தொட்டுட்டா தப்பிக்க முடியாது..! ‘No UPI, Only Cash’ என்று போர்டு வைத்தால் மட்டும் விட்டுவிடுவோமா? வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த GST..
கடந்த சில வருடங்களாக UPIமூலம் பண பரிவர்த்தனை மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சின்ன சின்ன பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், பிளாட்பார்ம் கடைகளில் கூட UPIவசதி வந்துவிட்டதால், பொதுமக்கள் மொபைலில் இருந்து ஸ்கேன்…
View More புலி வாலை தொட்டுட்டா தப்பிக்க முடியாது..! ‘No UPI, Only Cash’ என்று போர்டு வைத்தால் மட்டும் விட்டுவிடுவோமா? வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த GST..மொத்தமும் போச்சா.. கஷ்டப்பட்டு மக்கள் மத்தியில் வளர்ந்த UPI.. GSTயின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்தமாக அழியும் அபாயம்.. ஜூலை 25ஆம் தேதி ஸ்டிரைக்..
சின்னஞ்சிறு பெட்டிக்கடைகளில் கூட தற்போது UPI பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், UPI பரிவர்த்தனையின் அடிப்படையில் சில வணிகர்களுக்கு GST அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டும், வரி செலுத்த வேண்டும்…
View More மொத்தமும் போச்சா.. கஷ்டப்பட்டு மக்கள் மத்தியில் வளர்ந்த UPI.. GSTயின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்தமாக அழியும் அபாயம்.. ஜூலை 25ஆம் தேதி ஸ்டிரைக்..காளி கோவிலில் திருட வந்த திருடன்.. காளியே இறங்கி வந்து போலீசிடம் பிடித்து கொடுத்த அதிசயம்..!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காளி கோயிலில் திருட வந்த ஒரு திருடனுக்கு தூக்கத்தை வரவழைத்து, போலீசாரிடம் காளி தேவி இறங்கி வந்து பிடித்து கொடுத்ததாக அந்த பகுதி மக்கள் நம்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
View More காளி கோவிலில் திருட வந்த திருடன்.. காளியே இறங்கி வந்து போலீசிடம் பிடித்து கொடுத்த அதிசயம்..!இதெல்லாம் ஒரு பொழப்பா? ஃபாலோயர்களை அதிகரிக்க 3 பெண்கள் செய்த அசிங்கமான வேலை.. தூக்கி ஜெயில்ல போடுங்க சார்..!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் இன்ஸ்டாகிராமில் தங்களது பக்கத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் வரவேண்டும் என்பதற்காக செய்த அநாகரிகமான செயல் காரணமாக, தற்போது மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய…
View More இதெல்லாம் ஒரு பொழப்பா? ஃபாலோயர்களை அதிகரிக்க 3 பெண்கள் செய்த அசிங்கமான வேலை.. தூக்கி ஜெயில்ல போடுங்க சார்..!