இன்று சினிமாவில் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டால் அதில் தாக்குப்பிடிப்பது மிகக் கடினம். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், மாறிய ரசிகர்களின் மனநிலையும் சினிமாவினை வேறொரு தளத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இயக்குநர்…
View More பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..Category: பொழுதுபோக்கு
எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…
நடிகர் பப்லு பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தவர். 1990 மற்றும் 2000 களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். 1979 ஆம் ஆண்டு ‘நான் வாழவைப்பேன்’ என்ற…
View More எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!
கவிஞர்கள் எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள், காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து…
View More தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!திரையில் தான் வில்லன்… நிஜத்தில் இவர் தான் ரியல் ஹீரோ.. தரமான அந்த சம்பவமே போதும்..!
தமிழ்ப்பட உலகில் வில்லன்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு கற்பனை வரும். காலம் காலமாக இப்படித் தான் இருப்பார்கள். மொட்டை அடித்தபடி, கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு பார்க்க கபாலி மாதிரி இருப்பாங்கன்னு நினைப்பாங்க. ஆனா…
View More திரையில் தான் வில்லன்… நிஜத்தில் இவர் தான் ரியல் ஹீரோ.. தரமான அந்த சம்பவமே போதும்..!விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு… பதிலுக்கு அவர் செய்த காரியம்…
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மெகாஹிட் ஆகி இவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது.…
View More விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு… பதிலுக்கு அவர் செய்த காரியம்…காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்!
தமிழ் சினிமாவில் ஒப்பனைக் கலை என்பது மட்டும் இல்லை என்றால் இன்று பல உருவங்களை நாம் மறந்தே போயிருப்போம். மேலும் பல மகான்கள், அறிஞர்கள், தலைவர்களின் முகத்திற்கு அடையாளம் கொடுப்பதே இந்த ஒப்பனைக் கலை…
View More காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்!ஆர். கே. சுரேஷின் ‘காடுவெட்டி’ சமூக சீர்திருத்தப் படமா…? என்ன சொல்கிறார்கள் மக்கள்… ரிவ்யூ இதோ…
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிய திரைப்படம் ‘காடுவெட்டி’. மார்ச் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சோலை ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சள் ஸ்கீரீன்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.…
View More ஆர். கே. சுரேஷின் ‘காடுவெட்டி’ சமூக சீர்திருத்தப் படமா…? என்ன சொல்கிறார்கள் மக்கள்… ரிவ்யூ இதோ…சிங்களத் தமிழில் உலக நாயகன் கலக்கிய ‘தெனாலி‘.. தமிழ் சொல்லிக் கொடுத்தது இந்த பிரபலமா?
1999-ம் வருடங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது கனவுப் படமான மருதநாயகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பின்னர் நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்ட அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் கமல் இரண்டு…
View More சிங்களத் தமிழில் உலக நாயகன் கலக்கிய ‘தெனாலி‘.. தமிழ் சொல்லிக் கொடுத்தது இந்த பிரபலமா?ஆனாலும் சிவாங்கி இப்படி செய்திருக்கக் கூடாது… நெட்டிசன்கள் வருத்தம்…
சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாவார். இவரின் தந்தை கிருஷ்ணகுமாரும் பாடகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதற்குப் பின் குக்…
View More ஆனாலும் சிவாங்கி இப்படி செய்திருக்கக் கூடாது… நெட்டிசன்கள் வருத்தம்…‘காதல்‘ படத்துல முதல்ல யோசித்த கிளைமேக்ஸ் இதுவா? இயக்குநர் பாலாஜி சக்திவேல் வெளியிட்ட சீக்ரெட்
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும், ‘காதல்‘ என்ற பெயரிலேயே அற்புதமான ஒரு லவ் சப்ஜெக்டைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான…
View More ‘காதல்‘ படத்துல முதல்ல யோசித்த கிளைமேக்ஸ் இதுவா? இயக்குநர் பாலாஜி சக்திவேல் வெளியிட்ட சீக்ரெட்பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?
சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக்…
View More பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்
நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், எதிர்கால அரசியல் நகர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்பதையும், அரசு எந்திரத்தின் குறைகளை தனது ஆதாரங்களால் நடுநடுங்க வைக்கும் பிரபல பத்திரிக்கையாளர் தான் ரங்கராஜ் பாண்டே. இவர் பேட்டி…
View More தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்
