துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு அடுத்து இயக்குநர் செல்வராகவனின் அற்புதமான படைப்பு ஆயிரத்தில் ஒருவன். கார்த்திக், பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா, நம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த…
View More இவன் யாரு இப்படி படம் எடுக்கிறதுக்கு..? ஆயிரத்தில் ஒருவன் தந்த வலி.. செல்வராகவன் எமோஷனல்Category: பொழுதுபோக்கு
விஜய் லீடரா வருவாருன்னு அப்பவே எனக்குத் தெரியும்… பிரபலம் சொன்ன அந்தத் தகவல்!
போக்கிரி படத்தில் வசனம் எழுதியவர் கலைமாமணி வி.பிரபாகர். இவர் விஜய் உடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா… விஜய் கூட போக்கிரி படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் தான் முதன்…
View More விஜய் லீடரா வருவாருன்னு அப்பவே எனக்குத் தெரியும்… பிரபலம் சொன்ன அந்தத் தகவல்!இன்னைக்கு 250 கோடி வாங்கும் ரஜினி அப்போ வாங்கின சம்பளத்தைப் பாருங்க… அட ஏணி வச்சாக்கூட எட்டாதே..!
Rajinikanth: இன்று கதாநாயகர்களோட சம்பளம் 100 கோடியைத் தாண்டி இருக்கு. அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி மூன்று முடிச்சு படத்தில் நடிகர்கள் என்னென்ன சம்பளம் வாங்கினாங்கன்னு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். அது என்னன்னு…
View More இன்னைக்கு 250 கோடி வாங்கும் ரஜினி அப்போ வாங்கின சம்பளத்தைப் பாருங்க… அட ஏணி வச்சாக்கூட எட்டாதே..!தமிழ் சினிமாவில் இது இல்லைனு நினைக்கிறீங்களா…? லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்…
லட்சுமி ராமகிருஷ்ணன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் குணச்சித்திர நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். இவர் பயிற்சி பெற்ற ஆடை வடிவமைப்பாளரும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் நிகழ்வு மேலாளரும் ஆவார். 1992 ஆம் ஆண்டு முதல்…
View More தமிழ் சினிமாவில் இது இல்லைனு நினைக்கிறீங்களா…? லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்…மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா… ஆவேசமாக நடிகை பார்வதி கூறிய வார்த்தை…
நடிகை பார்வதி கேரளாவில் கோழிக்கோடில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியம் படித்து முடித்த பார்வதி திருவனந்தபுரத்தில் உள்ள முழுநேர இசைச் சேனலான கிரன் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். இவர்…
View More மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா… ஆவேசமாக நடிகை பார்வதி கூறிய வார்த்தை…இளைய திலகம் பிரபுவுக்கு முதன் முதலாக அமைந்த சூப்பர் ஹிட் பாடல்.. தன் தாய் பாடிய தாலாட்டில் மெட்டமைத்த இசைஞானி..
சங்கிலி படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து முன்னனி நடிகராக ஜொலித்து இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் திலகத்தின் வாரிசு இளைய திலகம் பிரபு. இவர் நடித்த முதல் சில படங்களில் கவனிக்க…
View More இளைய திலகம் பிரபுவுக்கு முதன் முதலாக அமைந்த சூப்பர் ஹிட் பாடல்.. தன் தாய் பாடிய தாலாட்டில் மெட்டமைத்த இசைஞானி..கானா உலகநாதனுக்கு வாய்ப்புக் கொடுத்த மிஷ்கின்.. பாடி, நடிக்க வைத்தது எப்படி தெரியுமா?
தமிழ் சினிமாவில் கானா பாடலை முதன் முதலாக அறிமுகப்படுத்தி அதனை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை இசையமைப்பாளர் தேவாவிற்கு உண்டு. ஆனால் அதற்கு முன்பே கானா பாடல்கள் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாடி…
View More கானா உலகநாதனுக்கு வாய்ப்புக் கொடுத்த மிஷ்கின்.. பாடி, நடிக்க வைத்தது எப்படி தெரியுமா?முருகன் பக்திப் பாடலில் இடம்பெற்ற ஆண்டாள் பாசுரம்.. கவிஞர் செம கில்லாடியா இருப்பார் போலயே…
தமிழ்க் கடவுள் முருகனின் அவதாரத்தினையும், சிறப்புகளையும் சினிமாவில் காட்ட விரும்பிய பக்திப் பட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கிய திரைப்படம் தான் கந்தன் கருணை. இந்தப் படத்தினைப் பார்த்து முருகன் மேல் பக்தி கொண்டவர்கள்…
View More முருகன் பக்திப் பாடலில் இடம்பெற்ற ஆண்டாள் பாசுரம்.. கவிஞர் செம கில்லாடியா இருப்பார் போலயே…வெளிநாட்டில் கே.ஆர்.விஜயாவை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர் ரசிகர்.. கடல் தாண்டி மக்கள் மனதில் நின்ற பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் எப்படி நீங்கா இடம்பிடித்தார் என்பதற்கு பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அப்படி ஓர் சம்பவம் தான் இது. நடிகை கே.ஆர். விஜயா அப்போது உச்சத்தில் இருந்த நேரம்.…
View More வெளிநாட்டில் கே.ஆர்.விஜயாவை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர் ரசிகர்.. கடல் தாண்டி மக்கள் மனதில் நின்ற பொன்மனச் செம்மல்நாடகக் கம்பெனியில் எடுபிடி வேலைபார்த்த செந்தில்.. முன்னணி காமெடியனாக்கிய பாக்யராஜ்..
சினிமாவில் நடிக்கும் ஆசையில் தனது சொந்த ஊரான இராமநாதபுரம் முதுகுளத்தூரில் இருந்து 1970-களின் மத்தியில் சென்னைக்குப் புறப்பட்டு வந்தவர் தான் நடிகர் செந்தில். எடுத்த உடனேயே இவருக்குச் சினிமா வாய்ப்பு கிடைத்திடவில்லை. ஆரம்பத்தில் மதுபானக்…
View More நாடகக் கம்பெனியில் எடுபிடி வேலைபார்த்த செந்தில்.. முன்னணி காமெடியனாக்கிய பாக்யராஜ்..தனது 48 வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் செய்த செயல்… என்னனு தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க…
விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் நடிகராவதற்கு முன்பு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி அவர்களின் மகன் தான் நடிகர் விஷால். இவரது முழு பெயர் விஷால்…
View More தனது 48 வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் செய்த செயல்… என்னனு தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க…புதுச்சேரி ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… எதற்காக தெரியுமா…?
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் புகழ் பெற்ற நடிகரும் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் முழு பெயர் விஜய குருநாத சேதுபதி…
View More புதுச்சேரி ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… எதற்காக தெரியுமா…?

