திருமால் பெருமை என்றால் சும்மாவா? சயனக்கோலங்களின் சிறப்புகளைச் சொல்லும் தலங்கள்

பெருமாளின் அவதாரங்கள் பத்து வகை அதாவது தசாவதாரம் என்பது நமக்குத் தெரியும். அதே போல காக்கும் கடவுளான திருமாலின் சயனக் கோலங்கள் பத்து வகைப்படும். திருமாலும் பெருமாளும் வேறு வேறா என்றால் இல்லை. இருவரும்…

View More திருமால் பெருமை என்றால் சும்மாவா? சயனக்கோலங்களின் சிறப்புகளைச் சொல்லும் தலங்கள்

நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரமாக வருபவர் ஆஞ்சநேயர். இவரை வழிபட சனிக்கிழமை உகந்த நாள். இந்த நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல பலனைத் தருவார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து…

View More நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!

வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?

வைகாசி விசாகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் மற்றும் பழனி பாதயாத்திரை தான். பக்தர்கள் காவடி தூக்குவதும், பால்குடம் எடுப்பதும் பரவசம் தரும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை…

View More வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?

இன்று ஆழ்வார்திருநகரியில் கருட சேவை… களைகட்டப்போகும் வைகாசி விசாகம்…!

தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குவது ஆழ்வார் திருநகரி. நம்மாழ்வார் அவதரித்த இந்த தலம் மிகவும் சிறப்புவாய்ந்தது. இங்கு வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அதெப்படி முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் தானே விசாகம். அதுவும்…

View More இன்று ஆழ்வார்திருநகரியில் கருட சேவை… களைகட்டப்போகும் வைகாசி விசாகம்…!

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வாரி கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர்…! அட இப்படி கூட நடந்துருக்கா…!

”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்….” என்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல் வரிகள் வரும். அந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் என்றால் அவர்…

View More செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வாரி கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர்…! அட இப்படி கூட நடந்துருக்கா…!

கொம்பு முளைத்த அதிசய தேங்காய்….! எந்தக் கோவில்ல இருக்குன்னு தெரியுமா?

ஆன்மிகம் என்றால் ஏதோ புராணக்கதைகள் தான். நிஜத்தில் எங்கெங்கே நடக்குதுன்னு சிலர் அங்கலாய்ப்பதுண்டு. கடும் சோதனைகள் தான் இவர்களை அவ்வாறு பேச வைக்கும். நானும் தான் சாமியைக் கும்பிடாத நாள் கிடையாது. ஆனா எனக்குத்…

View More கொம்பு முளைத்த அதிசய தேங்காய்….! எந்தக் கோவில்ல இருக்குன்னு தெரியுமா?

நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் சில ரிலீஸாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு கொண்டு இருக்கும். என்ன என்றால் அந்தப் படத்தின் டிரெய்லரும், அப்டேட்களும் தான் படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் ரிலீஸானதும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கின்றன.…

View More நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வை

தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை

தமிழ்த்திரை உலகில் கலைஞர் குடும்பத்தின் பணி அளப்பரியது. 75 படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். அவற்றில் ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, நாம், மனோகரா, மருதநாட்டு இளவரசி, நெஞ்சுக்கு நீதி, பாசப்பறவைகள், உளியின் ஓசை, பொன்னர்…

View More தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை

அழகான முகம்…. அற்புதமான நடிப்பு… ரஜினி, கமல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் இவர் தான்..!

இந்தியத் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் சரத்பாபு அறிமுகமானார். ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும்,…

View More அழகான முகம்…. அற்புதமான நடிப்பு… ரஜினி, கமல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் இவர் தான்..!

என் மண்டைய குழப்பிய கேரக்டர் இதுதான்… உள்வாங்கி நடிக்க ரொம்ப டைமாச்சு…! – ஐஸ்வர்யா ராஜேஷ்

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் பர்ஹானா.  படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். இவர் நடிக்கும் எல்லா படங்களிலுமே இவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும். காக்கா முட்டை படத்தில்…

View More என் மண்டைய குழப்பிய கேரக்டர் இதுதான்… உள்வாங்கி நடிக்க ரொம்ப டைமாச்சு…! – ஐஸ்வர்யா ராஜேஷ்

இக்கட்டான சூழலில் இருந்து விடுபட முடியவில்லையா? தவியாய் தவிக்குறீர்களா? அப்படின்னா நீங்க பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இதுதான்..!

எல்லோருக்குமே வாழ்வில் எங்காவது ஒரு இடத்தில் தர்மசங்கடமான சூழல் ஏற்படும். திடீரென மருத்துவச் செலவு வரும். கையில் ஒரு பைசா இருக்காது. மகளுக்கு கல்லூரியில் பணம் கட்ட வேண்டியது இருக்கும். எங்குமே கடன் கிடைக்காது.…

View More இக்கட்டான சூழலில் இருந்து விடுபட முடியவில்லையா? தவியாய் தவிக்குறீர்களா? அப்படின்னா நீங்க பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இதுதான்..!

அதென்ன பாவ, புண்ணிய கணக்கு? உண்மையிலேயே இருக்கா? என்ன செய்யும்? எப்படி சரி செய்யணும்?

நமது பாவ புண்ணியக் கணக்குகளை சித்ரகுப்தன் சரிபார்ப்பார்னு சொல்வாங்க. அவரு சரிபார்க்குறாரோ, இல்லையோ நாம தான் நம்மோட கணக்கை முதல்ல சரிபார்க்கணும். அது எப்படி? அது சரி உண்மையிலேயே பாவம், புண்ணியம் என கணக்கு…

View More அதென்ன பாவ, புண்ணிய கணக்கு? உண்மையிலேயே இருக்கா? என்ன செய்யும்? எப்படி சரி செய்யணும்?