காகத்திற்கு தினமும் உணவு வைக்கிறீர்களா? ஒரு நிமிஷம் இதைப் படிச்சிட்டு வைங்க..!

காகத்திற்கு உணவு வைத்து விட்டு அதன்பிறகு சாப்பிடுவதை நம் முன்னோர் வழிவழியாகக் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான விஷயம். இது எதற்காக இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம். காகத்துக்கு வைக்கக்கூடிய உணவை…

View More காகத்திற்கு தினமும் உணவு வைக்கிறீர்களா? ஒரு நிமிஷம் இதைப் படிச்சிட்டு வைங்க..!

வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேண்டுமா…இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்யுங்க..

பொதுவாகவே வாழ்க்கையில் மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே ஏதாவது பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்படி பிரச்சனை வரும்போது அதைக் கண்டு பயந்து ஓடாமல் துணிந்து எதிர்த்து போராடி ஜெயிக்க வேண்டும். அப்போது தான் நம்…

View More வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேண்டுமா…இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்யுங்க..

சகல செல்வ யோகம் பெற கந்த சஷ்டியை நிறைவு செய்யும் வழிபாடு இதுதான்…!

கந்த சஷ்டியை பலரும் 6வது நாள் வழிபாடுடன் நிறைவு செய்துவிடுவர். அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. 7ம் நாள் திருக்கல்யாணம். இந்த திருக்கல்யாணம் இன்று 31.10.2022 (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. முருகன்தெய்வானையை மணந்து கொள்கிறார்.…

View More சகல செல்வ யோகம் பெற கந்த சஷ்டியை நிறைவு செய்யும் வழிபாடு இதுதான்…!

பிறவிப்பெருங்கடலைக் கடக்க அருள்புரியும் திருச்செந்தூர் பூஜா மூர்த்தி…!

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளுள் 2வது படைவீடு திருச்செந்தூர். செந்திலாண்டவர், சுப்பிரமணியசுவாமி, ஜெயந்திநாதராக முருகப்பெருமான் காட்சி தரும் அற்புதமான திருத்தலம் இது. இந்த முருகனை வழிபடுவதால் வாழ்வில் என்னென்ன நலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாமா… பிறவி என்கின்ற…

View More பிறவிப்பெருங்கடலைக் கடக்க அருள்புரியும் திருச்செந்தூர் பூஜா மூர்த்தி…!

கந்த சஷ்டியின் கடைசி நாளில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி என்று தெரியுமா?

நாளை காலையில் (அக்.30, 2022) ஞாயிற்றுக்கிழமை அன்று எழுந்து குளித்ததும் பக்கத்தில் உள்ள முருகர் கோவில் சென்று காப்பு கட்டிவிட்டு வரலாம். போக முடியாதவர்கள் கலசம் வைத்தும் இருக்கலாம். கலசம் வைக்காமலும் இருக்கலாம். காலை…

View More கந்த சஷ்டியின் கடைசி நாளில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி என்று தெரியுமா?

பக்தனை சோதித்து கந்த சஷ்டி கவசம் எழுதச் செய்து திருவிளையாடல் புரிந்த முருகப்பெருமான்…!

முருகப்பெருமானின் புகழ் பாடும் பாடல்களில் பல இருந்தாலும் கந்த சஷ்டி கவசம் அதி விசேஷமானது. பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை இயற்றியது மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது. ஒரு சமயம் அவர் கடும் வயிற்றுவலியால்…

View More பக்தனை சோதித்து கந்த சஷ்டி கவசம் எழுதச் செய்து திருவிளையாடல் புரிந்த முருகப்பெருமான்…!

கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!

எந்த ஒரு பக்தி பாடலையும் அதன் பொருள் உணர்ந்து படிக்கும்போது அது நம் மனதில் ஆழப்பதிந்து என்றும் நினைவில் நின்று நம்மைக் காத்தருள்கிறது. அந்த வகையில் சிவபுராணம், அவ்வையார் அகவல் ஆகியவற்றிற்கு முக்கியப் பங்கு…

View More கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!

உக்கிரமாக நடந்த முருகன்-சூரபத்மன் போர்…! வியர்த்துக் கொட்டும் முருகன் விக்கிரகம்!

சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சஷ்டி…

View More உக்கிரமாக நடந்த முருகன்-சூரபத்மன் போர்…! வியர்த்துக் கொட்டும் முருகன் விக்கிரகம்!

மனதார….மனமுருக வழிபடுங்கள்…வேண்டும் வரம் தந்தருள்ருவார் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்!

வழிபாடுகளில் மிகவும் பழமையானது முருகன் வழிபாடு தான். முருகன், அழகன், குமரன், குகன், கந்தன், சரவணன், கார்த்திகேயன், சண்முகன் என பல ஆயிரக்கணக்கான நாமங்களால் பக்தர்களால் அழைக்கப்பட்ட தெய்வம் தான் முருகன். இவரை எப்படி…

View More மனதார….மனமுருக வழிபடுங்கள்…வேண்டும் வரம் தந்தருள்ருவார் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்!

ரொம்ப ரொம்ப சிம்பிள்…ஆனா இது தான் உங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு அடிப்படை

நாம மாறணும்னு நினைப்போம். ஆனா மாறவே மாட்டோம். ஏன்னா அது பிறவி குணம்னு ஈசியா சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்போம். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாம விடாப்பிடியா தொடர்ந்து கடைபிடிப்பது கிடையாது. அப்படி செய்யணும்னு…

View More ரொம்ப ரொம்ப சிம்பிள்…ஆனா இது தான் உங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு அடிப்படை

தீபாவளி திருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுதான்..!

இன்று (அக்.24) தீபாவளி. அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நீர்நிலைகளில் கங்கா தேவி வாசம் செய்கிறாள் என்று குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் எண்ணைத் தேய்த்துக்குளிக்கும் போது நல்ல ஒரு…

View More தீபாவளி திருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுதான்..!

தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை, எண்ணைக்குளியல் இதெல்லாம் எதற்கு என்று தெரியுமா?

தினம் தினம் தினம் தீபாவளி என்று ஒரு திரைப்படப்பாடல் உண்டு. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது என்றாலும் அதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.…

View More தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை, எண்ணைக்குளியல் இதெல்லாம் எதற்கு என்று தெரியுமா?