கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உலகப்பிரசித்திப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள பக்தகோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரவசப்பட்டு வருகின்றனர். வர முடியாதவர்கள் இணையதளங்களிலும், டிவிகளிலும் கண்டு மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் கள்ளழகர் எந்தப்…
View More நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?
இன்றும் கோவில்களில் எந்த ஒரு விழா என்றாலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் இது தான். பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்எஸ். பாடிய சூப்பர்ஹிட் பக்திப்பாடல் உள்ளம் உருகுதய்யா… இந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது.…
View More உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?40 நாள்களுக்கு ஒரு படம்… 30 வருடங்களாக அயராமல் நடித்து அசத்திய நடிகர் திலகம்!
தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் என்றாலே நல்ல வியாபாரமும், லாபமும் பார்த்தன. உத்தமபுத்திரன், தெய்வமகன், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் படங்களைச் சொல்லலாம். வெள்ளி விழா, வருடக்கணக்கில் ஓடிய படங்கள் சிவாஜிக்கு…
View More 40 நாள்களுக்கு ஒரு படம்… 30 வருடங்களாக அயராமல் நடித்து அசத்திய நடிகர் திலகம்!இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!
மதுரையில் நடைபெறும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. மதுரை என்றாலே மதுர மயமான வாழ்க்கையை நமக்குத் தரும் தெய்வம் எழுந்தருளிய இடம். மதுரை என்ற திருநாமத்துடன் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின்…
View More இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!ஏறிவந்த ஏணி… ரஜினி இல்லேன்னா நீங்க ஒண்ணும் கிடையாது… ரஞ்சித்திடம் காட்டமான இயக்குனர்…!
திரௌபதி, பகாசூரன், ருத்ர தாண்டவம் உள்பட பல படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர் மோகன்.ஜி. இவர் இயக்குனர் ரஞ்சித்தைப் பற்றி இவ்வாறு காட்டமாகப் பேசியுள்ளார். என்னன்னு பார்க்கலாமா… சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் மலையாள இயக்குனர் பிஜூ…
View More ஏறிவந்த ஏணி… ரஜினி இல்லேன்னா நீங்க ஒண்ணும் கிடையாது… ரஞ்சித்திடம் காட்டமான இயக்குனர்…!வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…
இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…
View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமரிடம் ஆஞ்சநேயர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
ராமகாவியத்தின் தனிப்பெரும் தலைவன். மானுடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வகுத்து தந்த தெய்வம் ஸ்ரீராமபிரான். இந்த ராம நவமி உற்சவம் ஒரு விரத நாள். குழந்தைப் பேறு கிடைக்கவும், ராமபிரானை மனதார பிரார்த்தனை…
View More வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமரிடம் ஆஞ்சநேயர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?டி.ராஜேந்தர்னாலே தாடி..! அதுக்கு என்ன தான் சேதி..? இங்க பாருங்க நாடி…! எல்லோரும் வாங்க இதைத் தேடி..!
80களில் தமிழ்த்திரை உலகில் நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், இயக்குனர் என அனைத்துத் துறைகளிலும் கலக்கியவர் டி.ராஜேந்தர். இவரது படங்கள் என்றாலே அது நவரசங்களும் கலந்தே இருக்கும். அதனால் தான் படத்தின் பெயரைக்கூட…
View More டி.ராஜேந்தர்னாலே தாடி..! அதுக்கு என்ன தான் சேதி..? இங்க பாருங்க நாடி…! எல்லோரும் வாங்க இதைத் தேடி..!தெறிக்க விட்ட விஜயின் அரசியல் பாடல்..! விசில் போடு பாடலில் இதெல்லாம் வருகிறதா…?
கோட் (GOAT) படத்தில் விசில் போடு சாங் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலில் விஜய் அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பித்ததைக் கொண்டாடும் வகையில் பாடல் எழுதப்பட்டுள்ளது. தற்போது…
View More தெறிக்க விட்ட விஜயின் அரசியல் பாடல்..! விசில் போடு பாடலில் இதெல்லாம் வருகிறதா…?கலைஞர் எவ்வளவோ கேட்டும் கடைசி வரை அதை சொல்ல மறுத்த செந்தாமரை…! அப்படி என்ன தான் நடந்தது?
தமிழ்த்திரை உலகில் மிரட்டும் வில்லன்கள் வரிசையில் 80களில் மறக்க முடியாதவர் நடிகர் செந்தாமரை. இவரது வசன உச்சரிப்பு ஒன்று போதும். அழுகிற குழந்தை கூட பாலைக் குடித்து விடும். அவ்வளவு டெரர்ராக இருக்கும். சூப்பர்ஸ்டார்…
View More கலைஞர் எவ்வளவோ கேட்டும் கடைசி வரை அதை சொல்ல மறுத்த செந்தாமரை…! அப்படி என்ன தான் நடந்தது?உங்கள் நலனே எங்கள் நலன்… தகிக்கும் அக்னி பகவானிடம் இருந்து தப்பிப்பிழைக்க இதோ சில டிப்ஸ்கள்…
ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை விட்டதும் கோடையின் தாக்கம் தொடங்கி விடும். இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. கொளுத்தும் கோடை தகிக்கும் இந்த நேரத்தில் மக்கள் எங்காவது…
View More உங்கள் நலனே எங்கள் நலன்… தகிக்கும் அக்னி பகவானிடம் இருந்து தப்பிப்பிழைக்க இதோ சில டிப்ஸ்கள்…வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் தொகுதிப் பக்கம் வருவதே இல்லை. ஏன் செய்யவில்லை என்றும் கேட்க முடியவில்லை.…
View More வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!











