deepavali

தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

தீப ஆவளி திருநாள். தீப ஒளியிலே இறைவனை வழிபடக்கூடிய நாள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இறைவனை வழிபடக்கூடிய நாளாகவும், விரத நாளாகவும் நமது முன்னோர்கள் வழிபடக் கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள்.…

View More தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்

விக்கிரவாண்டியில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தெறிக்க விட்டது. ரசிகர்களைத் தொண்டர்களாக்கிய விஜய் அடுத்து அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்ற மகத்தான சில திட்டங்களை வகுத்துள்ளார். அவர் தான் சினிமாவில் இருந்து வந்ததால் சிலர்…

View More கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்

தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

தீபாவளிப்பண்டிகை இன்னும் சில தினங்களில் வருகிறது. இதனால் இப்போது இருந்தே கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதற்கு சற்றும் சளைக்காமல் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களின்…

View More தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

ஐப்பசி மாதம் என்றாலே அடை மழை என்பார்கள். ஆனால் அதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் தீபாவளி. அந்த வகையில் வரும் அக்டோபர் 31ல் வியாழக்கிழமை அன்று தீபாவளிப்பண்டிகை வருகிறது. புத்தாடைகள் உடுத்தி இனிப்பு…

View More மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…

View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!

மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும், தொழில்நுட்பம் உள்பட அனைத்திலும் வல்லவர். உலகம் சுற்றும்…

View More கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!

வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி…

View More வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

எம்.ஆர்.ராதா அப்படிப்பட்டவரா? ராதாரவி சொல்றது எல்லாமே புதுசா இருக்கே…!

தமிழ்த்திரை உலகில் ரசிகர்களால் நடிகவேள் என்று அழைக்கப்படுபவர் எம்.ஆர்.ராதா. இவர் வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் தனியிடத்தைப் பிடித்து விட்டார். இவரது குரல் மாடுலேஷன் அலாதியானது. மேடைக்கலைஞர்களுக்கு…

View More எம்.ஆர்.ராதா அப்படிப்பட்டவரா? ராதாரவி சொல்றது எல்லாமே புதுசா இருக்கே…!

முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?

தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.…

View More முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?

காமெடி நடிகர் செந்தில் இப்போ என்ன செய்றாரு தெரியுமா? பிரபலம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

பிரபல காமெடி நடிகர் செந்தில் நடித்த படங்கள் எல்லாமே செம மாஸ் ஆக இருக்கும். அவர் கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர்களைத் தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை இரட்டையர்கள் என்றும்…

View More காமெடி நடிகர் செந்தில் இப்போ என்ன செய்றாரு தெரியுமா? பிரபலம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?

மனிதனாகப் பிறந்து விட்டாலே பிரச்சனைகளும் வந்து விடுகிறதுரு. யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. நமக்கு மட்டும் தான் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதற்கு தீர்வு காண்பது தான் புத்திசாலித்தனம். அதற்காகவே நம் முன்னோர்கள்…

View More வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?

நடிகர் திலகத்துக்கே இப்படியா? என்ன கொடுமை சார்… இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா..!

தமிழ்த்திரை உலகில் இப்போது அந்த சிம்மக்குரல் கர்ஜிக்கும் அவரது நடிப்பைப் பார்த்தாலும் நாம் மிரண்டு விடுவோம். எக்காலத்துக்கும் சவால் விடுகிறது அவரது அற்புதமான நடிப்பு. அப்படிப்பட்டவர் தான் தெய்வமகன் நடிகர் திலகம் கலைத்தாயின் தவப்புதல்வன்…

View More நடிகர் திலகத்துக்கே இப்படியா? என்ன கொடுமை சார்… இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா..!