வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!

இன்று (31.10.2024) நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீபாவளித் திருநாள். அதிகாலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து, சீகைக்காய் தலையில் தேய்த்துக் குளிக்க கங்காதேவியை மனமுருக நினைத்தபடி அவளை வீட்டிற்கே வரவழைத்து குளித்து…

View More வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!

அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

பொதுவாக நாம் தீபாவளி என்றாலே மகாலட்சுமியைத் தான் வழிபடுவோம். செல்வங்களை அருள்பவள் அவள் தான். அத்தகைய லட்சுமியை 8 வடிவங்களாக அதாவது அஷ்ட லட்சுமியாக நாம் பார்த்திருப்போம். ஆனால் 16 வடிவங்களிலும் காட்சி அளிக்கிறார்.…

View More அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்

கிராமங்களில் உள்ள கோவில்களில் கடவுளுக்கு கோவில் கொடைத்திருவிழா நடக்கும்போது பெரிய படையலாக வைத்து இருப்பார்கள். அந்த வாடை வெளியே போய்விடக்கூடாது என்று வேட்டி கட்டி மறைத்துக் கொள்வார்கள். அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ‘என்னடா…

View More கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்
deepavali

தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

தீப ஆவளி திருநாள். தீப ஒளியிலே இறைவனை வழிபடக்கூடிய நாள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இறைவனை வழிபடக்கூடிய நாளாகவும், விரத நாளாகவும் நமது முன்னோர்கள் வழிபடக் கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள்.…

View More தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்

விக்கிரவாண்டியில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தெறிக்க விட்டது. ரசிகர்களைத் தொண்டர்களாக்கிய விஜய் அடுத்து அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்ற மகத்தான சில திட்டங்களை வகுத்துள்ளார். அவர் தான் சினிமாவில் இருந்து வந்ததால் சிலர்…

View More கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்

தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

தீபாவளிப்பண்டிகை இன்னும் சில தினங்களில் வருகிறது. இதனால் இப்போது இருந்தே கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதற்கு சற்றும் சளைக்காமல் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களின்…

View More தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

ஐப்பசி மாதம் என்றாலே அடை மழை என்பார்கள். ஆனால் அதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் தீபாவளி. அந்த வகையில் வரும் அக்டோபர் 31ல் வியாழக்கிழமை அன்று தீபாவளிப்பண்டிகை வருகிறது. புத்தாடைகள் உடுத்தி இனிப்பு…

View More மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…

View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!

மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும், தொழில்நுட்பம் உள்பட அனைத்திலும் வல்லவர். உலகம் சுற்றும்…

View More கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!

வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி…

View More வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

எம்.ஆர்.ராதா அப்படிப்பட்டவரா? ராதாரவி சொல்றது எல்லாமே புதுசா இருக்கே…!

தமிழ்த்திரை உலகில் ரசிகர்களால் நடிகவேள் என்று அழைக்கப்படுபவர் எம்.ஆர்.ராதா. இவர் வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் தனியிடத்தைப் பிடித்து விட்டார். இவரது குரல் மாடுலேஷன் அலாதியானது. மேடைக்கலைஞர்களுக்கு…

View More எம்.ஆர்.ராதா அப்படிப்பட்டவரா? ராதாரவி சொல்றது எல்லாமே புதுசா இருக்கே…!

முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?

தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.…

View More முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?