தேய்பிறை அஷ்டமி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் பைரவர் தான். நம்ம தலை எழுத்தே சரியில்லப்பா…அதான் வாழ்க்கைல இவ்ளோ கஷ்டப்படுறேன்..னு நொந்து போய் உள்ளவர்கள் இந்தக் கால ரைபரவரைத் தான் தரிசனம் பண்ண வேண்டும்.…
View More உலகசாதனை பெற்ற கால பைரவர் சிலை…..! கும்பாபிஷேகத்தைக் காணத் தவறாதீர்கள்….!!!தை பொறந்தது… வழி பிறந்தது…. மங்கலம் பொங்குதம்மா….! பொங்கல் வைக்க உகந்த நேரம்!
வாழ்க்கையில் மனநிறைவாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதலிடம் பிடிப்பது தைப்பொங்கல். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே மார்கழி பிறந்ததுமே நமக்கு பொங்கல் பண்டிகைக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிடும். ஆங்கிலப்புத்தாண்டுக்குப் பிறகு பொங்கல் வேலைகளான வீட்டிற்கு வெள்ளை…
View More தை பொறந்தது… வழி பிறந்தது…. மங்கலம் பொங்குதம்மா….! பொங்கல் வைக்க உகந்த நேரம்!லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!
எப்போதும் நாம் மனநிறைவுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும் இருக்கவே ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. அதை தெரிவிக்கும் வகையில் இன்றைய மார்கழி 30 (14.1.2023)…
View More லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!
நாம் எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் சரி..அதை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நமக்குக் கிடைக்கக்கூடிய அருள் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதையே மாணிக்கவாசகர் சிவபெருமானிடமும், ஆண்டாள் கண்ணனிடமும் வலியுறுத்தி வேண்டுகின்றனர். இனி அந்த சிறப்பு…
View More ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!எதிரியால் ஒரே பயமா…கண்டிப்பா இந்தக் கோவிலுக்குப் போயிட்டு வாங்க…காசிக்குச் சமமான தலம் இதுதான்..!
வாழ்க்கைன்னா கஷ்டமும், நஷ்டமும், சுகமும் கலந்தது தான். நண்பர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் ஒரு எதிரியாவது ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்வான். சில சமயங்களில் எதிரி தான் நம்மை ஒரு உந்துசக்திக்குள்ளாக்கி நாம் முன்னேற வழிவகுப்பான்.…
View More எதிரியால் ஒரே பயமா…கண்டிப்பா இந்தக் கோவிலுக்குப் போயிட்டு வாங்க…காசிக்குச் சமமான தலம் இதுதான்..!தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்
இறைவனின் கருணை உள்ளம் அளப்பரியது. நாம் ஏதாவது சில தவறுகள் தெரியாமல் செய்து விட்டால் கூட அதைப் பொருட்படுத்தாது மன்னித்து அருள்பவர். இதை மையமாகக் கொண்டு இன்றைய மார்கழி 28 (12.01.2023) திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைப்…
View More தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?
மார்கழி தான் ஓடிப்போச்சு…போகியாச்சு..ஹோய்….நாளைக்குத் தான் தைப்பொறக்கும் தேதியாச்சு…ஹோய் என்று தளபதி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்று இருக்கும். இது போகிப்பண்டிகையின் சிறப்பை வெகு அழகாக எடுத்துச் சொல்லும். வீட்டுல நேத்து வர கூட்டின…
View More போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?
கடவுள் யார்? எப்படிப்பட்டவர்? அவரிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? எதைக் கேட்டாலும் தருவாரா? எப்படி தருவார் என்ற கேள்விகள் ஆரம்ப காலத்தில் பக்தனுக்கு வந்து போவதுண்டு. ஒரு கட்டத்தில் அவனுக்கே அது குறித்த…
View More கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?சங்கடஹர சதுர்த்தியில் அப்படி என்ன தான் விசேஷம்? விரதம் இருந்தா நமக்கு என்னென்ன நன்மைகள்…?
கோவில் இல்லா ஊர் பாழ்..! கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். ஒரு ஊர் இருந்தால் அங்கு கோவில் இருக்கும். கோவில் இருந்தால் விநாயகர் இல்லாமல் இருக்க மாட்டார் என்பதே நம் நம்பிக்கை.…
View More சங்கடஹர சதுர்த்தியில் அப்படி என்ன தான் விசேஷம்? விரதம் இருந்தா நமக்கு என்னென்ன நன்மைகள்…?இறையருளை அதிகளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அசுரனை சங்காக மாற்றிய கிருஷ்ணர்..!
இந்த உலகம் பரந்து விரிந்தது. மிகப்பெரியது. அகன்றது. இங்கு மனிதராகப் பிறந்தவர்களும் சரி. அனைத்து உயிர்களும் சரி. இறைவனுக்கு முன் சமம் தான். அதனால் கருணை மழையை அவர் எல்லோருக்கும் பொதுவாகத் தான் பொழிவார்.…
View More இறையருளை அதிகளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அசுரனை சங்காக மாற்றிய கிருஷ்ணர்..!போக்கும் வரவும் இல்லா புண்ணியவான் யார்..? மதம் பிடித்த யானையைக் கொன்ற கண்ணன்…!
நாம் பிறவிகளில் அரிய பிறவியாக மனிதனாகப் பிறந்து விட்டோம். இது கடவுள் கொடுத்த வரம். இனி நாம் நற்கதி அடைவதும் அடையாததும் நம் கையில் தான் உள்ளது. இனி அந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக…
View More போக்கும் வரவும் இல்லா புண்ணியவான் யார்..? மதம் பிடித்த யானையைக் கொன்ற கண்ணன்…!இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி
நாம் எல்லோரும் கோவிலுக்குச் செல்கிறோம். சாமி கும்பிடுகிறோம். உள்ளக்குமுறலை இறைவனிடம் கொட்டுகிறோம். ஆனால் எப்படி வணங்குகிறோம் என்று தெரியாமலேயே வணங்கிவிட்டும் வந்து விடுகிறோம். இறைவனை வணங்கும் முறை பற்றியும், மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றியும்…
View More இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி












