கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை வாட்டிய போது மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார் அவரின் தாயார். அன்று சாப்பாட்டிற்கே…
View More எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்!
கூட்டத்தோடு கூட்டமாக சென்ற நெல்சனுக்கு அடித்த லக்.. இப்படித்தான் மீடியாவுக்குள்ள வந்தாரா?
சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கடினமாக உழைத்து வந்தவர்கள் ஒரு ரகம். வாரிசு சினிமா ஒரு ரகம். இன்னும் நல்ல வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம். இப்படி பல…
View More கூட்டத்தோடு கூட்டமாக சென்ற நெல்சனுக்கு அடித்த லக்.. இப்படித்தான் மீடியாவுக்குள்ள வந்தாரா?அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு வசூல் சாதனைப் படமாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் படையப்பா. கடந்த 1999-ல் வெளியான படையப்பா படம் அதற்குமுன் இந்தியன் படம் நிகழ்த்தியிருந்த வசூல் சாதனையை…
View More அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்மதன்பாப் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்.. இப்படித்தான் சிரிப்பு பேமஸ் ஆச்சா?
தமிழ் சினிமாவில் எத்தனையோ சிரிப்பு நடிகர்கள் இருந்தாலும் கவலை மறந்து உற்சாகம் சிரிப்பையே தங்களது நடிப்பாக்கி புகழ்பெற்றவர்கள் இரண்டு நடிகர்கள். ஒருவர் குமரி முத்து. மற்றொருவர் மதன்பாப். இருவருக்குமே மூலதனம் இவர்களது சிரிப்பு மட்டுமே.…
View More மதன்பாப் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்.. இப்படித்தான் சிரிப்பு பேமஸ் ஆச்சா?பலத்த காயத்தால் சிதைந்த முகம்.. இனி இந்த மூஞ்சிக்கு சினிமாவா? மாற்றிய பாரதிராஜா.. சாதித்த ஜனகராஜ்..
1980,90களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் காமெடி ஜாம்பவான்களாக விளங்கியவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்கள் இருவருக்குமே மாற்றாக வந்தவர்தான் ஜனகராஜ். சென்னையில் பிறந்த ஜனகராஜ் சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து பின் சினிமா வாய்ப்புத் தேடியபோது…
View More பலத்த காயத்தால் சிதைந்த முகம்.. இனி இந்த மூஞ்சிக்கு சினிமாவா? மாற்றிய பாரதிராஜா.. சாதித்த ஜனகராஜ்..நீ இந்தப் பாட்டுக்குத் தான் லாயக்கு… தூற்றியவர்கள் முன் ஹைபிட்சில் பாடல் பாடி பதிலடி கொடுத்த சைந்தவி..
இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்காக இருப்பவர்கள் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதியினர் தான். இருவரும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்த்திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இணைபிரியாத தம்பதிகளாய் காதலால் கசிந்துருகி…
View More நீ இந்தப் பாட்டுக்குத் தான் லாயக்கு… தூற்றியவர்கள் முன் ஹைபிட்சில் பாடல் பாடி பதிலடி கொடுத்த சைந்தவி..நடிகர் திலகத்தை விட அதிகமாக சம்பளம் வாங்கிய சந்திரபாபு.. எந்தப் படத்துக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவின் காமெடி நாயகர்களில் என்.எஸ்.கலைவாணர், தங்கவேலுவுக்கு அடுத்தபடியாக காமெடி வேடங்களில் கலக்கியவர் சந்திரபாபு. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை இருண்ட பக்கங்களாக இருந்த போதிலும் சினிமாவில் அவர் செய்த சாதனைகள் ஏராளம். குறைந்த படங்களிலேயே…
View More நடிகர் திலகத்தை விட அதிகமாக சம்பளம் வாங்கிய சந்திரபாபு.. எந்தப் படத்துக்கு தெரியுமா?சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன்…இதுக்கா அவ்ளோ திட்டு.. ஏன் தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். சினிமாவில் உதவி இயக்குநராக வேலை…
View More சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன்…இதுக்கா அவ்ளோ திட்டு.. ஏன் தெரியுமா?திடீரென ஷுட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்.. அதிர்ந்த படக்குழு அடுத்த அரைமணி நேரத்தில் நடந்த மேஜிக்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அவருக்கு மகுடம் சூட்டிய திரைப்படங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான் பணம் படைத்தவன். 1965-ல் வெளியான இப்படத்தினை டி.ஆர்.ராமன்னா இயக்கியிருந்தார். சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, நாகேஷ்…
View More திடீரென ஷுட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்.. அதிர்ந்த படக்குழு அடுத்த அரைமணி நேரத்தில் நடந்த மேஜிக்ஆட்டமா ஆடுனா காணாமா போய்டுவீங்க.. இளம் நடிகர்களை எச்சரித்த திருப்பூர் சுப்ரமணியன்
இன்றைய சூழ்நிலையில் படங்கள் தயாரிப்பது என்பது கத்திமேல் நடப்பது போன்ற விஷயமாகும். ஒரு படத்தின் கதையே அந்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஹீரோக்களோ, ஹீரோயின்களோ அல்ல. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு லால்சலாம். என்னதான் சூப்பர்…
View More ஆட்டமா ஆடுனா காணாமா போய்டுவீங்க.. இளம் நடிகர்களை எச்சரித்த திருப்பூர் சுப்ரமணியன்கங்கை அமரனுக்காக வந்த வாய்ப்பு.. அடம்பிடித்த ஏவிஎம் சரவணன்.. புக் ஆன இளையராஜா..
இன்றும் முருங்கைக் காய் என்றாலே முந்தானை முடிச்சு படம் தான் ஞாபகத்திற்கு வரும். படத்தில் இடம்பெற்ற முருங்கைக் காய் காட்சி அவ்வளவு பிரபலமானது. 1983-ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் முந்தானை முடிச்சு.…
View More கங்கை அமரனுக்காக வந்த வாய்ப்பு.. அடம்பிடித்த ஏவிஎம் சரவணன்.. புக் ஆன இளையராஜா..ஒரு பைசா கூட தராத எம்.ஜி.ஆர்.. துக்கத்திலும் மறுநாள் நிகழ்ந்த அற்புதம்..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கலியுகக் கர்ணன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இல்லையென்று வந்தவர்களுக்கு வாரி வழங்கி பலரது வாழ்வில் ஒளியேற்றியவர். மேலும் முதல்வராக இருந்த போது முதியோர் உதவித் தொகை திட்டத்தை…
View More ஒரு பைசா கூட தராத எம்.ஜி.ஆர்.. துக்கத்திலும் மறுநாள் நிகழ்ந்த அற்புதம்..