விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா ஆகிய நான்கு பிரபலங்கள் ஒரே படத்தில் இருந்தும் இயக்குனர் ஒருவரின் படம் தோல்வி அடைந்தது. இன்று வரை விஜய்யின் மிக மோசமான படம் என்ற அவப்பெயரையும்…
View More விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!
ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள ஒரு பீடா கடையில் வேலை பார்த்த நடிகர் விக்னேஷ், அதன்பின் பாலு மகேந்திரா படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். ஆனால் அந்த படத்தில் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பில்…
View More பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!
நடிகை தேவயானி முதல்முறையாக ஒரு பாடலில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் குடும்ப கேரக்டரில் நடித்து குடும்ப நடிகையாக மாறினார். அவர் ஒரு பாடலுக்கு நடனமாடிய திரைப்படம் காலதாமதமாக தான் வெளியானது.…
View More அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!
முதல் படமாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அதற்கு ஓரிரு நாள் முன் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அடுத்து ரஜினி படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. ஆனால் பின்னாளில்…
View More நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!
14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வயதில் சினிமாவின் உச்சத்திற்கு சென்று, சென்னையில் கார் பங்களா என வசதியுடன் வாழ்ந்த நடிகை ஒருவர் ஒரு சில ஆண்டுகளிலேயே தலைகீழாக ஏழ்மை நிலைக்கு திரும்பி, கடன்…
View More 14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!தமிழ் சினிமாவின் மரபை உடைத்த ‘விதி’.. இப்படி ஒரு கோர்ட் சீன் எந்த படத்திலும் இல்லை..!
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டால், அந்த பெண் பலாத்காரம் செய்தவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்தது. தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது தங்கை…
View More தமிழ் சினிமாவின் மரபை உடைத்த ‘விதி’.. இப்படி ஒரு கோர்ட் சீன் எந்த படத்திலும் இல்லை..!கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!
தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த பூர்ணிமா ஜெயராம், கே.பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் 28 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் தான் மீண்டும்…
View More கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!
நடிகை வடிவுக்கரசி ரஜினியின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பாதியில் படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்து விட்டதாகவும் அதன் பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை…
View More ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
கே.பாலச்சந்தரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். சமூகத்தில் உள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் வல்லவர். பல திரைப்படங்களில் அவர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசி உள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண்…
View More தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
மக்கள் திலகம் எம்ஜிஆரால் ஏராளமான திரையுலகினர் பயன்பெற்றார்கள் என்பதுதான் பல செய்திகளாக வெளிவந்தன. ஆனால் சில வதந்திகளாக எம்ஜிஆரால் சந்திரபாபு மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அதேபோல் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த நடிகர் அசோகன் மிகப்பெரிய…
View More எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படம் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் அவருடைய அரசியல் அடித்தளம் என்று கூறினால் அது மிகையாகாது.…
View More தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’
ஒரு பெண் கேரக்டர், ஐந்து ஆண் நண்பர்கள் கேரக்டர் என்றால் உடனே கிட்டத்தட்ட அனைவருக்கும் ஞாபகம் வருவது புது வசந்தம் திரைப்படம்தான். விக்ரமன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் திரை…
View More புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’