1200 ஊழியர்களை வைத்து ஐடி நிறுவனம் நடத்தி வந்த ஓனரை 8 ஊழியர்கள் சேர்ந்து கடத்தியதாக கூறப்பட்ட நிலையில் சம்பளம் வர காலதாமதம் ஆனதால் கடத்தல் சம்பவம் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில்…
View More சம்பளம் தரவில்லை என்பதால் ஐடி நிறுவன ஓனரை கடத்திய ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!கூகுள் மேப் பயன்படுத்துவதை கைவிடும் ஓலா… ரூ.100 கோடி மிச்சம்..!
ஓலா நிறுவனம் இதுவரை கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் கூகுள் மேப்பை பயன்படுத்த போவதில்லை என்று கூறிய நிலையில் இதனால் அந்த நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சம் என்று கூறப்படுகிறது.…
View More கூகுள் மேப் பயன்படுத்துவதை கைவிடும் ஓலா… ரூ.100 கோடி மிச்சம்..!ரிசைன் செய்ய மறுத்த ஊழியரை 4 நாட்கள் இருட்டில் பூட்டி வைத்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்..!
சீனாவில் உள்ள நிறுவனம் ஊழியர் ஒருவர் ரிசைன் செய்ய மறுத்ததை அடுத்து அவரை நான்கு நாட்கள் இருட்டு அறையில் பூட்டி வைத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த நிறுவனம் சில ஊழியர்களை…
View More ரிசைன் செய்ய மறுத்த ஊழியரை 4 நாட்கள் இருட்டில் பூட்டி வைத்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்..!வாடகை வீடுகளுக்கு சொத்து வரி 100% உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
பெங்களூரில் வாடகை வீடுகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் பெங்களூரில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வாடகை வீடுகளுக்கு 100% சொத்து வரி…
View More வாடகை வீடுகளுக்கு சொத்து வரி 100% உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!இனி ஓடிபி கிடையாது.. டிஜிட்டல் டோக்கன் சிஸ்டம் அறிமுகம்.. வங்கிகள் அதிரடி..!
வங்கிகளில் உள்ள பணத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் அமல்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஓடிபி பாதுகாப்பாக இல்லை என்றும் ஹேக்கர்கள் மிக எளிதாக…
View More இனி ஓடிபி கிடையாது.. டிஜிட்டல் டோக்கன் சிஸ்டம் அறிமுகம்.. வங்கிகள் அதிரடி..!இந்திய குடியுரிமையை சரண்டர் செய்த 22000 குஜராத்திகள்.. பாஸ்போர்ட்டும் சரண்டர்.. என்ன காரணம்?
கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத்தை சேர்ந்த சுமார் 22,000 பேர் தங்களுடைய இந்திய குடியுரிமையை சரண்டர் செய்து விட்டதாகவும் அதே போல் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்டை சரண்டர் செய்து விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..…
View More இந்திய குடியுரிமையை சரண்டர் செய்த 22000 குஜராத்திகள்.. பாஸ்போர்ட்டும் சரண்டர்.. என்ன காரணம்?பிறந்து 18 நாள் தான்.. ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்ற அப்பா.. அதிரடி காட்டிய போலீஸ்..!
தெலுங்கானா மாநிலத்தில் பிறந்து 18 நாள் ஆன குழந்தையை அந்த குழந்தையின் தந்தை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் அந்த குழந்தையை மீட்டு உள்ளனர்.…
View More பிறந்து 18 நாள் தான்.. ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்ற அப்பா.. அதிரடி காட்டிய போலீஸ்..!அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்.. அவிழ்த்து வைத்த உடைகளை அள்ளிச்சென்ற போலீஸ்.. என்ன காரணம்?
கர்நாடக மாநிலத்தில் ஆபத்தான அருவி ஒன்றில் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் உடைகளை திடீரென காவல்துறை அதிகாரிகள் அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்த வீடியோ…
View More அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்.. அவிழ்த்து வைத்த உடைகளை அள்ளிச்சென்ற போலீஸ்.. என்ன காரணம்?ஜொமைட்டோவில் 133 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்த பெண்.. ரூ.60,000 அபாரதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..
133 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆர்டரை டெலிவரி செய்யாத ஜொமைட்டோ நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த…
View More ஜொமைட்டோவில் 133 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்த பெண்.. ரூ.60,000 அபாரதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..பழைய துணிகளை விற்றே பணக்காரியாக மாறிய இளம்பெண்.. லட்சக்கணக்கில் லாபம்..!
எந்த ஒரு தொழிலையும் வித்தியாசமாக புதுமையான முறையில் செய்தால் மட்டுமே இன்றைய போட்டியான காலகட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இளம்பெண் ஒருவர் பழைய துணிகளை விற்பனை செய்யும் இணையதளத்தை தொடங்கி மிகப்பெரிய…
View More பழைய துணிகளை விற்றே பணக்காரியாக மாறிய இளம்பெண்.. லட்சக்கணக்கில் லாபம்..!ChatGpt உதவியுடன் பிஎஸ்சி தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்.. அதிரடி நடவடிக்கை..!
மத்திய பிரதேச மாநிலத்தில் ChatGpt உதவியுடன் பிஎஸ்சி கணிதம் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ChatGpt என்ற ஏஐ டெக்னாலஜி தற்போது…
View More ChatGpt உதவியுடன் பிஎஸ்சி தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்.. அதிரடி நடவடிக்கை..!கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வாகனத்தில் உள்ளே பீர் குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் நடந்து…
View More கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?