கடை ஊழியருக்கு சம்பளத்தை அதிகரித்த கடை உரிமையாளருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதோடு அவருடைய கடையும் மூடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மியான்மர் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று…
View More ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்திய கடை உரிமையாளருக்கு சிறை.. கடையும் மூடப்பட்டதால் அதிர்ச்சி..!டெஸ்லா காரில் குறை கண்டுபிடித்த 7 வயது சீன சிறுமி.. எலான் மஸ்க் அளித்த பதில்..!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான டெஸ்லா காரில் சீனாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒரு குறையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு எலான் மஸ்க் கூறிய பதில்…
View More டெஸ்லா காரில் குறை கண்டுபிடித்த 7 வயது சீன சிறுமி.. எலான் மஸ்க் அளித்த பதில்..!மருத்துவமனையில் இருந்து ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்.. அப்ப அறுவை சிகிச்சை உண்மைதானா?
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக தான் அவசர அவசரமாக ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிலிருந்து அஜித் சென்னை வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஷாலினி அஜித்…
View More மருத்துவமனையில் இருந்து ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்.. அப்ப அறுவை சிகிச்சை உண்மைதானா?போலே பாபா காலடி மண் எடுப்பதில் பக்தர்கள் போட்டி.. 116 பேர் பலியானதற்கு இதுதான் காரணமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மீக சொற்பொழிவை கேட்பதற்காக வந்த பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகிய நிலையில் இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.…
View More போலே பாபா காலடி மண் எடுப்பதில் பக்தர்கள் போட்டி.. 116 பேர் பலியானதற்கு இதுதான் காரணமா?பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 80,000ஐ தொட்ட சென்செக்ஸ்.. தாறுமாறாக எகிறிய பங்குகள்..!
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்செக்ஸ் வெறும் 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளில் 50 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து 80,000 மைல்கல்லை தொட்டுள்ளது பங்குச்சந்தையின் அபாரமான வளர்ச்சியை…
View More பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 80,000ஐ தொட்ட சென்செக்ஸ்.. தாறுமாறாக எகிறிய பங்குகள்..!அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!
சென்னை அடையாறு பகுதியில் அரசு பேருந்து எரிந்து சாம்பலான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் சிறுசேரி என்ற பகுதிக்கு இன்று காலை…
View More அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!நீங்கள் ஒரு போராளி: புற்றுநோயால் உயிருக்கு போராடும் நடிகைக்கு சமந்தா ஆறுதல்..
புற்றுநோயால் உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகைக்கு ’நீங்கள் ஒரு போராளி, கண்டிப்பாக நீங்கள் குணமாகி விடுவீர்கள்’ என்று நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ்…
View More நீங்கள் ஒரு போராளி: புற்றுநோயால் உயிருக்கு போராடும் நடிகைக்கு சமந்தா ஆறுதல்..திடீரென உயிலை மாற்றிய எழுதிய வாரன் பஃபெட்.. என்ன காரணம்?
பங்குச்சந்தை வர்த்தகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் திடீரென தனது உயிலை மாற்றி எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியவருடன் இணைந்து…
View More திடீரென உயிலை மாற்றிய எழுதிய வாரன் பஃபெட்.. என்ன காரணம்?கலந்தாய்வு முடிந்த பின்னரும் மீண்டும் ஒரு வாய்ப்பு.. கலை அறிவியல் கல்லூரிக்கு மீண்டும் விண்ணப்பம்..!
தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் தரப்பட்டு கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024-25 ஆம்…
View More கலந்தாய்வு முடிந்த பின்னரும் மீண்டும் ஒரு வாய்ப்பு.. கலை அறிவியல் கல்லூரிக்கு மீண்டும் விண்ணப்பம்..!சபாஷ் சரியான போட்டி.. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல்.. கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்..!
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்டவை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அரசு துறையை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் தனியார்…
View More சபாஷ் சரியான போட்டி.. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல்.. கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்..!6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மற்றும் 41000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More 6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி.. ஓய்வு பெற்றவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!
ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஓய்வு பெற்ற முதியவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பொதுவாக ஓய்வு பெற்றவர்களிடம் லட்சக்கணக்கில் மற்றும் கோடிக்கணக்கில் பணம்…
View More ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி.. ஓய்வு பெற்றவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!