மொபைல் போன் என்பது ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் மொபைல் போன் திருடுபோகும்போது நம்முடைய பல டேட்டாக்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆபத்தான நிலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த…
View More AI சென்சார் தொழில்நுட்பம்.. இனி மொபைல் போன் திருடுபோனால் உடனே லாக் செய்துவிடலாம்..!பங்குச்சந்தையில் இன்சைடர் டிப் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை..!
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் மோசடி செய்யும் கும்பலும் அதிகரித்து வருகிறது. எனவே, முதலீட்டாளர்கள் செபியில் பதிவு செய்யப்பட்ட…
View More பங்குச்சந்தையில் இன்சைடர் டிப் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை..!தீபாவளி பண்டிகை எதிரொலி: UPI பயனர்களுக்கு ஆர்பிஐ அறிவித்த சிறப்பு சலுகை..!
தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி UPI 123Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை மாற்றியுள்ளது. UPI 123Pay முறை மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000 ஆக…
View More தீபாவளி பண்டிகை எதிரொலி: UPI பயனர்களுக்கு ஆர்பிஐ அறிவித்த சிறப்பு சலுகை..!வீட்டில் அளவுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அபராதம், வட்டி கட்ட வேண்டுமா?
ஒருவர் தன்னுடைய வீட்டில் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட அளவு மட்டுமே தங்கம் வைத்திருக்க வேண்டும் என்றும் அதற்கு மேல் தங்கம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அதற்கான வருமான வரி…
View More வீட்டில் அளவுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அபராதம், வட்டி கட்ட வேண்டுமா?ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. அதுவும் கோடியில் நஷ்டம்..!
உப்பு முதல் தங்கம் வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஈடுபட்ட ரத்தன் டாடா திரைத்துறையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் அவர் தயாரித்த ஒரே ஒரு திரைப்படமும் நஷ்டம் ஏற்பட்டது என்ற…
View More ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. அதுவும் கோடியில் நஷ்டம்..!ரத்தன் டாடா 86.. பள்ளி படிப்பு முதல் தொழிலதிபர் வரை.. ஒரு பார்வை..!
பிரபல தொழில்முனைவோரும், டாடா குழுமத்தின் முன்னணி தலைவருமான ரத்தன் டாடா 86வது பிறந்த நாளில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட பலர்…
View More ரத்தன் டாடா 86.. பள்ளி படிப்பு முதல் தொழிலதிபர் வரை.. ஒரு பார்வை..!மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!
மாதம் 1.5 லட்சம் பிசியோதெரபி தம்பதியினர் பல ஆண்டுகளாக சம்பாதித்தும் சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாமல் தவித்து வருவதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொந்த…
View More மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!இன்றுடன் அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்படும் ‘கோட்’.. இறுதி வசூல் தகவலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பு ரசிகர் மத்தியில் பெற்ற நிலையில், இந்த படத்தின் வசூல் தகவலைப் பற்றி படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா…
View More இன்றுடன் அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்படும் ‘கோட்’.. இறுதி வசூல் தகவலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!ஒரே மேடையில் 4 சகோதர்களின் திருமணம்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் குறித்த தகவல்..!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுக்கும் என ஒரே மேடையில் நான்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆப்கானிஸ்தான்…
View More ஒரே மேடையில் 4 சகோதர்களின் திருமணம்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் குறித்த தகவல்..!’வேட்டையன்’ தான் கடைசி படமா? சென்னையின் முக்கிய தியேட்டர் குறித்த அதிர்ச்சி தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சென்னையின் முக்கிய தியேட்டர் இந்த படத்துடன் மூடப்படுவதாகவும் அதன் பின்னர் இடித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு…
View More ’வேட்டையன்’ தான் கடைசி படமா? சென்னையின் முக்கிய தியேட்டர் குறித்த அதிர்ச்சி தகவல்..!பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. இதுக்கு சீரியல்களிலே ஒழுங்கா நடிச்சிருக்கலாம்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் மட்டுமே இருப்பதை அடுத்து அவர்களுக்கு சீரியலில் நடிக்க எவ்வளவு சம்பளமோ, அதே சம்பளம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…
View More பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. இதுக்கு சீரியல்களிலே ஒழுங்கா நடிச்சிருக்கலாம்..!வேலையில் இருந்து விலகியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் சேர்த்த கூகுள்.. அதுதான் ஏஐ பவர்..!
கூகுள் நிறுவனம் வேலையிலிருந்து வெளியேறியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் வேலைக்கு சேர்த்துள்ளதாக வெளிவந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கூகுள் மென்பொருள் பொறியாளராக நோம்…
View More வேலையில் இருந்து விலகியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் சேர்த்த கூகுள்.. அதுதான் ஏஐ பவர்..!

