இன்று இணையம் தான் முக்கிய ஊடகமாக இருக்கும் நிலையில், எந்த ஊடகமும் இணையத்தின் உதவி இல்லாமல் செயல்பட முடியாது. இதை 26 வருடங்களுக்கு முன்பே பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கணித்துள்ளார். கடந்த 1998…
View More 26 வருடங்களுக்கு எலான் மஸ்க் கணித்தது இதுதான்.. இப்போது கணித்தது என்ன தெரியுமா?மருத்துவ காப்பீடு எடுத்தால் பிரசவ கால சிகிச்சைக்கு கிளைம் பண்ண முடியுமா?
எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ காப்பீடு பிரசவ காலத்திற்கு பயன்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. மருத்துவ காப்பீடு…
View More மருத்துவ காப்பீடு எடுத்தால் பிரசவ கால சிகிச்சைக்கு கிளைம் பண்ண முடியுமா?மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.. தேடி வந்து பர்சனல் லோன் வழங்கும் எஸ்.பி.ஐ..!
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஏராளமாக பர்சனல் லோன் கொடுப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ. மிஸ்டு கால் கொடுத்தால் போதும்,…
View More மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.. தேடி வந்து பர்சனல் லோன் வழங்கும் எஸ்.பி.ஐ..!வெறும் 18 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ்.. அசத்தும் பி.எஸ்.என்.எல்..!
வெறும் 18 ரூபாய் இருந்தால் போதும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் அந்த 18 ரூபாயில் அன்லிமிடெட் கால், தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்ற சலுகையை…
View More வெறும் 18 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ்.. அசத்தும் பி.எஸ்.என்.எல்..!இந்தியாவில் ஐபிஓ.. இந்தியாவில் தலைமை அலுவலகம்.. Flipkart எடுக்கும் அதிரடி முடிவுகள்..!
Flipkart நிறுவனத்தின் தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்ற இருப்பதாக Flipkartஐ கைவசம் வைத்துள்ள வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட Flipkart திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்…
View More இந்தியாவில் ஐபிஓ.. இந்தியாவில் தலைமை அலுவலகம்.. Flipkart எடுக்கும் அதிரடி முடிவுகள்..!பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட Grok இப்போது அனைவருக்கும்.. எலான் மஸ்க் அறிவிப்பு..!
எலான் மாஸ்க் அவர்கள் எக்ஸ் தளத்தை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்துள்ள நிலையில், சமீபத்தில் Grok என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும், இதன் மூலம் பல்வேறு விவரங்களை தெரிந்து…
View More பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட Grok இப்போது அனைவருக்கும்.. எலான் மஸ்க் அறிவிப்பு..!மனைவியை பிரிந்ததால் இசைக்கு ஓய்வு கொடுக்கிறாரா ஏஆர் ரஹ்மான்? மகன், மகள் ரியாக்சன் என்ன?
இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அவர் ஒரு ஆண்டு இசைக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாகவும், எந்தப் படத்திலும் அவர் இசையமைக்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருவது…
View More மனைவியை பிரிந்ததால் இசைக்கு ஓய்வு கொடுக்கிறாரா ஏஆர் ரஹ்மான்? மகன், மகள் ரியாக்சன் என்ன?ஒருவர் டேர்ம் இன்சூரன்ஸ் எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்? என்ன கால்குலேஷன்?
ஒவ்வொருவருக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் என்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஒருவர் வருமானத்துக்கு தகுந்த வகையில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றும், எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம்…
View More ஒருவர் டேர்ம் இன்சூரன்ஸ் எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்? என்ன கால்குலேஷன்?மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் நாம் முதலீடு செய்த பணம் என்ன ஆகும்?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும், மியூச்சுவல் ஃபண்டில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், நாம் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டு விட்டால் நமக்கு…
View More மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் நாம் முதலீடு செய்த பணம் என்ன ஆகும்?மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நஷ்டம் வர வாய்ப்பு உள்ளதா? நஷ்டத்தை நிறுவனம் ஏற்குமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும், குறிப்பாக எஸ்ஐபி முறையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் முதிர்வு தொகை கிடைக்கும் என்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.…
View More மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நஷ்டம் வர வாய்ப்பு உள்ளதா? நஷ்டத்தை நிறுவனம் ஏற்குமா?வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்த ரூ.3 கோடி திடீர் மாயம்.. பெங்களூர் வங்கியில் மோசடி..!v
பெங்களூரில் உள்ள வங்கியில் பெண் ஒருவர் 3 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்த நிலையில், அந்த பணம் திடீரென காணாமல் போயுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையில்…
View More வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்த ரூ.3 கோடி திடீர் மாயம்.. பெங்களூர் வங்கியில் மோசடி..!vஅம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..
அம்பானி முதல் நயன்தாரா வரை கோடியில் செலவு செய்து திருமணம் செய்பவர்களை பார்த்து, தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களால் முடிந்த அளவு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனால், கடன்…
View More அம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..
