10 ஆண்டுகளாக தனக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என 30 வயது விவசாய இளைஞர் ஒருவர் கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தபோது மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 30…
View More திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.. கலெக்டரிடம் மனு அளித்த 30 வயது இளைஞர்..!டீ போட்டு தராத மருமகள் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!
பொதுவாக மாமியார் மருமகள் சண்டை சின்ன சின்ன காரணங்களுக்காக நடக்கும் என்றும், சில சண்டை விபரீதமாகி கொலை வரை சென்றதையும் ஏற்கனவே பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகள் டீ…
View More டீ போட்டு தராத மருமகள் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!35 மாடல் ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்கள் போன் இருக்குதா?
இன்னும் சில வாரங்களில் 35 மாடல் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் சில ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் சேவை நீக்கப்பட உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் சமூக வலைதளம் தற்போது உலகம்…
View More 35 மாடல் ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்கள் போன் இருக்குதா?ஜியோவை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. இனி வாட்ஸ் அப் கால் தான் சரியா இருக்கும்..!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைத்தொடர்பு துறையில் கால் வைத்த முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆரம்பத்தில் இலவச இன்டர்நெட் வசதியை கொடுத்தது என்பதும் அதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிற நிறுவனத்திலிருந்து விலகி…
View More ஜியோவை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. இனி வாட்ஸ் அப் கால் தான் சரியா இருக்கும்..!அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.. சுந்தர் பிச்சையும் இல்லை, சத்யா நாதெல்லாவோ இல்லை..! யார் இவர்?
கூகுள் நிறுவனத்தின் சிஇவாக இருக்கும் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் சத்யா நாதெள்ளா ஆகிய இரண்டு இந்தியரை விட இன்னொரு இந்தியரான நிகேஷ் அரோரா என்பவர் தான் அமெரிக்காவில் அதிக…
View More அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.. சுந்தர் பிச்சையும் இல்லை, சத்யா நாதெல்லாவோ இல்லை..! யார் இவர்?மாணவர்களுக்கு பாராட்டு விழா.. விஜய் பேசிய அரசியல்.. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்..!
தளபதி விஜய் இன்று மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசு தொகையை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய அரசியல் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும் என்று கூறப்பட்டு…
View More மாணவர்களுக்கு பாராட்டு விழா.. விஜய் பேசிய அரசியல்.. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்..!மாலத்தீவு அதிபருக்கு வைத்த பில்லி சூனியம்.. இரண்டு அமைச்சர்கள் அதிரடி கைது..!
மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாலத்தீவு அரசியல் எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்பதும், குறிப்பாக மாலத்தீவு அதிபராக இரண்டாவது…
View More மாலத்தீவு அதிபருக்கு வைத்த பில்லி சூனியம்.. இரண்டு அமைச்சர்கள் அதிரடி கைது..!முகேஷ் அம்பானியின் மருமகளை விட சானியா மிர்சா பணக்காரரா? எத்தனை கோடி சொத்துக்கள்?
உலகின் முன்னணி பணக்கார குடும்பங்களில் ஒன்று முகேஷ் அம்பானியின் குடும்பம் என்பதும் முகேஷ் அம்பானியின் ஆயிரக்கணக்கான கோடிக்கு அவரது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள் தான் பின்னாளில் சொந்தக்காரர்கள் என்பதும் தெரிந்தது. இருப்பினும் தற்போது…
View More முகேஷ் அம்பானியின் மருமகளை விட சானியா மிர்சா பணக்காரரா? எத்தனை கோடி சொத்துக்கள்?பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் இருந்தும் தேறியதா ‘கல்கி 2898 ஏடி?
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். கிபி 2898…
View More பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் இருந்தும் தேறியதா ‘கல்கி 2898 ஏடி?மழை வர வாய்ப்பு.. ரிசர்வ் டேயும் கிடையாது. இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் என்ன நடக்கும்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதி போட்டி அமெரிக்க நேரப்படி இன்று நடைபெற இருக்கும் நிலையில் மைதானத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்…
View More மழை வர வாய்ப்பு.. ரிசர்வ் டேயும் கிடையாது. இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் என்ன நடக்கும்?அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி.. ஒருவருக்கு ஒரு சிம்கார்டு விதி வருகிறதா?
நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சைபர் கிரைம் கூட சில மோசடிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த…
View More அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி.. ஒருவருக்கு ஒரு சிம்கார்டு விதி வருகிறதா?ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்.. மத்திய அரசு அதிரடி..!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.…
View More ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்.. மத்திய அரசு அதிரடி..!
