இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள Open AI அலுவலகத்தில் சமீபத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில் தனது ஒரு மாத அனுபவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து…
View More Open AI நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர்.. ஒரு மாத அனுபவம் குறித்த பதிவு..!பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!
மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மும்பை அரசு மருத்துவமனை குளியல் அறையில்…
View More பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!ரூ.15000 முதலீடு.. ரூ.1.5 கோடி வருமானம்.. ஏஐ மூலம் சம்பாதித்த இரண்டு நண்பர்கள்..!
இரண்டு நண்பர்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் வெறும் 15000 ரூபாய் முதலீடு செய்து ஒன்றரை கோடி வரை சம்பாதித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் என்பது தான் அடுத்த தலைமுறை…
View More ரூ.15000 முதலீடு.. ரூ.1.5 கோடி வருமானம்.. ஏஐ மூலம் சம்பாதித்த இரண்டு நண்பர்கள்..!உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் உள்ளது. புதுவகையான மோசடி.. ஜாக்கிரதை..!
உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் இருக்கிறது என்று பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஹைதராபாத்…
View More உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் உள்ளது. புதுவகையான மோசடி.. ஜாக்கிரதை..!ஜிபிஎஸ், மின்சாரம் தயாரிக்கும் வசதி கொண்ட காலணி.. ஐஐடி மாணவர்கள் சாதனை..!
ஜிபிஎஸ் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் அது நவீன காலணியை ஐஐடி மாணவர்கள் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தூர் ஐஐடி மாணவர்கள் தங்களுடைய பேராசிரியர்களின் உதவியுடன் மின்சாரம்…
View More ஜிபிஎஸ், மின்சாரம் தயாரிக்கும் வசதி கொண்ட காலணி.. ஐஐடி மாணவர்கள் சாதனை..!இனிமேல் பிணத்தை புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம்.. பாதுகாப்பாக வைத்திருக்கலாம்..!
பொதுவாக மனிதனுக்கு இறப்பு என்று வந்துவிட்டால் உடனே புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜெர்மனியை சென்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இறந்த…
View More இனிமேல் பிணத்தை புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம்.. பாதுகாப்பாக வைத்திருக்கலாம்..!எல்.ஐ.சி அறிமுகம் செய்யும் டேர்ம் இன்ஷூரன்ஸ்.. இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு..!
பொதுவாக இன்சூரன்ஸ் பாலிசி எல்லாம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தான் சாதகமாக இருக்கும் என்றும் பாலிசிதாரர்களுக்கு மிகவும் குறைந்த அளவே லாபகரமாக இருக்கும் என்றும் சில பாலிசிகள் பாலிசிதாரர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார…
View More எல்.ஐ.சி அறிமுகம் செய்யும் டேர்ம் இன்ஷூரன்ஸ்.. இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு..!வீடியோ எடிட்டர் வேலைக்கும் ஆப்பு வைத்த ஏஐ டெக்னாலஜி.. எல்லாமே போச்சு..!
ஏஐ டெக்னாலஜி கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது என்பதும் அறிவியல் துறையில் இருந்து சினிமாத்துறை வரை இந்த டெக்னாலஜி நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம்…
View More வீடியோ எடிட்டர் வேலைக்கும் ஆப்பு வைத்த ஏஐ டெக்னாலஜி.. எல்லாமே போச்சு..!மூளையில் சிப்.. கம்ப்யூட்டருடன் இணைப்பு.. இனி செல்போனே தேவையில்லை.. எலான் மஸ்க்..!
மனித மூளையில் சிப் பொருத்தும் நியூராலிங்க் என்ற டெக்னாலஜியை எலான் மஸ்க் நிறுவனம் சோதனை செய்து வரும் நிலையில் ஏற்கனவே ஒரு மனிதருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு மூளையில்…
View More மூளையில் சிப்.. கம்ப்யூட்டருடன் இணைப்பு.. இனி செல்போனே தேவையில்லை.. எலான் மஸ்க்..!2200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..!
இந்திய பங்குச் சந்தை இன்று மிக மோசமாக சரிந்ததில் முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பங்குச் சந்தை இன்று காலை…
View More 2200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..!வங்கதேச பிரதமரின் வீடு சூறை.. இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம்.. ராணுவ ஆட்சி?
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் வெடித்து பெரும் வன்முறையாக மாறிய நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும்…
View More வங்கதேச பிரதமரின் வீடு சூறை.. இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம்.. ராணுவ ஆட்சி?மார்பக புற்றுநோயை 5 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கலாம்.. ஏஐ டெக்னாலஜியின் ஆச்சரியம்..!
ஏஐ டெக்னாலஜி மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஏஐ டெக்னாலஜி மூலம் தற்போது…
View More மார்பக புற்றுநோயை 5 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கலாம்.. ஏஐ டெக்னாலஜியின் ஆச்சரியம்..!