உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க் ட்விட்டர் இணையதளத்தை வாங்கி அதை எக்ஸ் என மாற்றி, தற்போது அதில் குரூக் என்ற ஏஐ டெக்னாலஜியையும் அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஜிமெயிலுக்கு…
View More எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் ‘X-Mail.. G-Mail’ க்கு பாதிப்பு ஏற்படுமா?டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..
கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி மூலம் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், இதில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
View More டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!
ஏஐ டெக்னாலஜியை அனைத்து துறைகளும் பயன்படுத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களும் டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி விட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது Reddit சமூக வலைதளம் ஏஐ டெக்னாலஜி மூலம்…
View More ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!வெறும் 59 ரூபாய் மட்டுமே.. டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம்..!
வெறும் 59 ரூபாய் பிரிமியம் தொகையில் டெங்கு, மலேரியா, காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது மக்களுக்கு பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மருத்துவ காப்பீடு…
View More வெறும் 59 ரூபாய் மட்டுமே.. டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம்..!பிவி சிந்துவுக்கு திருமணம்.. ஐடி மாப்பிள்ளையை கரம் பிடிக்கிறார்..!
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவர் ஐடி துறை சேர்ந்தவரை கைப்பிடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இரண்டு முறை…
View More பிவி சிந்துவுக்கு திருமணம்.. ஐடி மாப்பிள்ளையை கரம் பிடிக்கிறார்..!Chatgpt, Grok போட்டி எதிரொலி: கூகுள் சியர்ச்சை மேம்படுத்த சுந்தர் பிச்சை முடிவு..!
கூகுள் நிறுவனம் தனது சியர்ச் எஞ்சின் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே மாதிரி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், Chatgpt, Grok ஆகியவற்றின் போட்டி காரணமாக தற்போது மேம்படுத்த உள்ளதாகவும், ஏஐ அம்சத்துடன் கூடிய…
View More Chatgpt, Grok போட்டி எதிரொலி: கூகுள் சியர்ச்சை மேம்படுத்த சுந்தர் பிச்சை முடிவு..!ஏஐ என்பது கருவி அல்ல, ஒரு ஏஜண்ட்.. நம்மை அடிமையாக்கிவிடும்: வரலாற்று பேராசிரியர் எச்சரிக்கை..!
ஏஐ என்பது ஒரு கருவி அல்ல; அது ஒரு ஏஜென்ட். அது நம்முடைய கட்டுப்பாட்டில் தற்போது இருந்தாலும், விரைவில் அதனுடைய கட்டுப்பாட்டுக்கு நாம் வந்து விடுவோம் என்றும், அதற்கு மனிதர்கள் அடிமையாகி விடுவார்கள்…
View More ஏஐ என்பது கருவி அல்ல, ஒரு ஏஜண்ட்.. நம்மை அடிமையாக்கிவிடும்: வரலாற்று பேராசிரியர் எச்சரிக்கை..!NSE, BSE.. எதில் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும்?
இந்தியாவைப் பொறுத்தவரை, NSE என்ற தேசிய பங்குச்சந்தை மற்றும் BSE என்ற மும்பை பங்குச்சந்தை என்ற இரண்டு முக்கிய பங்குச்சந்தைகள் உள்ளன. இந்த இரண்டு சந்தைகளிலும் ஏராளமான வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பலருக்கு…
View More NSE, BSE.. எதில் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும்?ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர் தற்கொலை.. மோசடியை கண்டுபிடித்தது காரணமா?
ஓபன் ஏஐ நிறுவனத்தில் நடந்த மோசடியை கண்டுபிடித்த இந்தியர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மோசடி செய்வதாக பகிரங்கமாக புகார்…
View More ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர் தற்கொலை.. மோசடியை கண்டுபிடித்தது காரணமா?அல்லு அர்ஜூனை கைது செய்து அவரை நடத்திய விதம் சரியில்லை: நீதிபதி கண்டிப்பு..!
தியேட்டர் வளாகத்தில் பெண் இறந்த வழக்கில், அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நடத்திய விதம் சரியில்லை என ஜாமீன் மனு மீதான விவாதத்தின் போது நீதிபதி கருத்து…
View More அல்லு அர்ஜூனை கைது செய்து அவரை நடத்திய விதம் சரியில்லை: நீதிபதி கண்டிப்பு..!எஸ்.ஐ.பி முறையில் தினந்தோறும் முதலீடு செய்ய முடியுமா? முழு விவரங்கள்..!
எஸ் ஐ பி என்றாலே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும் என்பதுதான் வழக்கமாக அறியப்பட்டது. இந்த முறையில் மாதந்தோறும் செய்யப்படும் முதலீட்டில் மிகப்பெரிய அளவில் லாபத்தை அளிக்கும் என்பதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட…
View More எஸ்.ஐ.பி முறையில் தினந்தோறும் முதலீடு செய்ய முடியுமா? முழு விவரங்கள்..!ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ டெக்னாலஜி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டபோதில் போதிலும் சில சமயம் தவறான…
View More ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!