வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் ஒரு சிலர் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். வருமான வரியை குறிப்பிட்ட நேரத்தில்…
View More தாமதமாக வரி தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்.. எவ்வளவு இழப்புகள்..!நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரி குறித்து நகைச்சுவையாக பேசிய கோவை ஹோட்டல் தொழில் அதிபர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவை வந்திருந்த மத்திய…
View More நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!AI மூலம் உருவாக்கப்பட்ட பாப் இசைக்கலைஞர்.. இன்னும் என்னவெல்லாம் வருமோ?
AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மூலம் பாப் இசைக்கலைஞர் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பாடி நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து அச்சு அசல் ஒரு பாப் இசை…
View More AI மூலம் உருவாக்கப்பட்ட பாப் இசைக்கலைஞர்.. இன்னும் என்னவெல்லாம் வருமோ?ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் ஒரு டாக்டர் உங்க கூடவே இருப்பது போல்.. இவ்வளவு வசதிகளா?
ஒரு டாக்டர் உங்களுடன் இருந்தால் எந்த அளவுக்கு உங்கள் உடல் நலம் பாதுகாப்புடன் இருக்குமோ அந்த அளவுக்கு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16…
View More ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் ஒரு டாக்டர் உங்க கூடவே இருப்பது போல்.. இவ்வளவு வசதிகளா?கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!
கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை…
View More கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு மிகப் பெரிய பணக்கார நாடாக மாற வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரம் படு…
View More மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்?வெளிநாடு வாழும் இந்தியர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட்-இல் முதலீடு செய்ய முடியுமா?
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது தற்போது அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய மக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும்…
View More வெளிநாடு வாழும் இந்தியர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட்-இல் முதலீடு செய்ய முடியுமா?மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்.. அரபிக்கடல் அடியில் 21 கிமீ தூரத்திற்கு சுரங்கம்..!
இந்தியாவில் உள்ள புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புல்லட் ரயில் பாதையில் 21…
View More மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்.. அரபிக்கடல் அடியில் 21 கிமீ தூரத்திற்கு சுரங்கம்..!அறிமுகமாகிவிட்டது ஐபோன் 16 சீரிஸ் போன்கள்.. இந்தியாவில் விலை என்ன?
ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் புதிய ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த போன் பிளிப்கார்ட், அமேசான், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பிற தளங்கள் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. செப்டம்பர் 13 முதல்…
View More அறிமுகமாகிவிட்டது ஐபோன் 16 சீரிஸ் போன்கள்.. இந்தியாவில் விலை என்ன?ஏஐ வழியாக ஒட்டு கேட்கப்படும் மொபைல் போன் உரையாடல்.. பிரபல நிறுவனம் ஒப்புதல்..!
ஏஐ டெக்னாலஜி வழியாக பொதுமக்கள் தாங்கள் பேசும் மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக பிரபல நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போது ஏதாவது ஒரு பொருள்…
View More ஏஐ வழியாக ஒட்டு கேட்கப்படும் மொபைல் போன் உரையாடல்.. பிரபல நிறுவனம் ஒப்புதல்..!Return and Earn.. பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம்.. புதிய மிஷின் அறிமுகம்..!
பிளாஸ்டிக் கழிவுகளை குப்பையில் போட்டு வரும் நிலையில் அதை தங்களிடம் கொடுத்தால் அதற்கு காசு தருவோம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டதோடு அதற்கான மிஷினும் தயாரித்து ஆங்காங்கே வைத்துள்ளது. இந்த…
View More Return and Earn.. பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம்.. புதிய மிஷின் அறிமுகம்..!மூக்கினுள் சென்ற கரப்பான்பூச்சி.. இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்லை.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!
சீனாவை சேர்ந்த ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூக்கினுள் கரப்பான் பூச்சி சென்றதை எடுத்து அவரது அவருக்கு மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தங்கள்…
View More மூக்கினுள் சென்ற கரப்பான்பூச்சி.. இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்லை.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!