மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும், மியூச்சுவல் ஃபண்டில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், நாம் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டு விட்டால் நமக்கு…
View More மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் நாம் முதலீடு செய்த பணம் என்ன ஆகும்?மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நஷ்டம் வர வாய்ப்பு உள்ளதா? நஷ்டத்தை நிறுவனம் ஏற்குமா?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும், குறிப்பாக எஸ்ஐபி முறையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் முதிர்வு தொகை கிடைக்கும் என்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.…
View More மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நஷ்டம் வர வாய்ப்பு உள்ளதா? நஷ்டத்தை நிறுவனம் ஏற்குமா?வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்த ரூ.3 கோடி திடீர் மாயம்.. பெங்களூர் வங்கியில் மோசடி..!v
பெங்களூரில் உள்ள வங்கியில் பெண் ஒருவர் 3 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்த நிலையில், அந்த பணம் திடீரென காணாமல் போயுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையில்…
View More வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்த ரூ.3 கோடி திடீர் மாயம்.. பெங்களூர் வங்கியில் மோசடி..!vஅம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..
அம்பானி முதல் நயன்தாரா வரை கோடியில் செலவு செய்து திருமணம் செய்பவர்களை பார்த்து, தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களால் முடிந்த அளவு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனால், கடன்…
View More அம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..ஒரே நேரத்தில் இரண்டு அட்டாக்.. புத்தக விழாவில் விஜய் பேசிய அரசியல்..
நேற்று நடந்த எல்லாருக்குமான அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து பேசியது…
View More ஒரே நேரத்தில் இரண்டு அட்டாக்.. புத்தக விழாவில் விஜய் பேசிய அரசியல்..35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜிஎஸ்டி வரி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில பொருட்களுக்கு…
View More 35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!வோடோபோன் நிறுவனத்தின் மறைமுக விலை உயர்வு.. பி.எஸ்.என்.எல்-க்கு அடிக்க போகுது ஜாக்பாட்..!
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மறைமுகமாக குறைத்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு…
View More வோடோபோன் நிறுவனத்தின் மறைமுக விலை உயர்வு.. பி.எஸ்.என்.எல்-க்கு அடிக்க போகுது ஜாக்பாட்..!ஒரு குறிப்பிட்ட தேதியில் எஸ்.ஐ.பி முதலீடு செய்தால் வருமானம் அதிகரிக்குமா?
சமூக வலைதளங்களில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட தேதியில் எஸ்ஐபி முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் மாதக்கடைசியில் முதலீடு செய்வதால் குறைவான வருமானம் கிடைக்கும் என்றும் வதந்திகளை பரப்பி வரும் நிலையில்…
View More ஒரு குறிப்பிட்ட தேதியில் எஸ்.ஐ.பி முதலீடு செய்தால் வருமானம் அதிகரிக்குமா?ஓய்வுக்கு பின் மாதம் ஒரு லட்சம் தேவைப்படும்.. இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த இன்றைய இளைஞர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் பெற வேண்டும் என்றால் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தற்போதைய நிலையில் நடுத்தர…
View More ஓய்வுக்கு பின் மாதம் ஒரு லட்சம் தேவைப்படும்.. இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ.. ஒரே திட்டத்தில் அனைத்து சேனல்கள்..!
இந்தியாவில் ஏராளமான மக்கள் கேபிள் டிவி தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் மிக குறைந்த நபர்கள் மட்டும் இன்டர்நெட் மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேபிள்…
View More கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ.. ஒரே திட்டத்தில் அனைத்து சேனல்கள்..!புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.. அல்லு அர்ஜுன் தான் காரணமா?
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட நெரிசல் தான்…
View More புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.. அல்லு அர்ஜுன் தான் காரணமா?தெரியாமல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டேன், திரும்ப கொடுக்க முடியுமா?
இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது இந்தியாவை பொருத்தவரை அதிகமாகி வருகிறது என்பதும், இன்சூரன்ஸ் பாலிசி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தாலும், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் வலுக்கட்டாயமாக சில பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் திணித்து விடுவதாக குற்றச்சாட்டு…
View More தெரியாமல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டேன், திரும்ப கொடுக்க முடியுமா?