ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர்…
View More எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ் என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH) ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!
அக்ஷய திரிதியை முன்னிட்டு, சுவிகி இன்ஸ்டா மார்ட் புதுமையான சேவையை செய்துள்ளது. காய்கறி, மளிகைப் பொருட்கள் போலவே, தங்கமும் வெள்ளியும் வீடுதேடி டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
View More கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!
இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது. இந்தியா…
View More அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த…
View More இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மிகுந்த பதற்றமாக மாறி வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச…
View More வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!
இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?
கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த…
View More பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்,…
View More எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்த 26 இந்துக்கள் மீது பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கி கொன்றனர். அவர்கள் ஐடிகார்டு காட்ட சொல்லி, ‘கல்மா’ சொல்வதற்கும் கட்டாயப்படுத்தி, அத்துடன்…
View More வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!மீனா, ரோகிணி, ஸ்ருதி இடையே கடும் வாக்குவாதம்.. விஜயாவின் விவாகரத்து திட்டம்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவுக்கு பெருமை கிடைத்ததை ரவி, சுருதி ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்க, அதனால் எரிச்சலாகும் மனோஜ், ‘‘நீங்கள் செய்வதெல்லாம் பிசினஸா?…
View More மீனா, ரோகிணி, ஸ்ருதி இடையே கடும் வாக்குவாதம்.. விஜயாவின் விவாகரத்து திட்டம்..!