ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி சென்று அங்கு வீரர்களிடம் நேரில் சந்தித்தார். “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு…
View More திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…
View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவும் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் 2025 தொடரை மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப்…
View More சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. இன்று முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து ரத்து..!
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சில நகரங்களுக்கு விமானங்களை இண்டிகோ மற்றும் ஏர் இண்டியா இன்று அதாவது மே 13ஆம் தேதி ரத்து செய்துள்ளன. இதில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ்,…
View More முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. இன்று முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து ரத்து..!மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான முக்கியமான தடுப்புத்தளங்கள் மீதும், ஜம்மு காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் அதாவது ஜம்மு, உதம்பூர் மற்றும் சம்பா பகுதிகளில் பல ட்ரோன்கள் பறந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக வான்வழி…
View More மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!
1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் 2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை 3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால்…
View More பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!சரக்கு விமானத்தில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதா சீனா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக வந்த செய்திகளை சீன இராணுவம் மறுத்துள்ளது. மக்கள் விடுதலைப் படையின் விமானப்படை விமானம் பாகிஸ்தானுக்கு…
View More சரக்கு விமானத்தில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதா சீனா?இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?
இந்தியாவின் ரஷ்யா தயாரித்த S-400 Triumf வானிலை பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் தாக்க்குதல் காலத்தில் தனது திறனை காட்டியது. பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து துப்பாக்கி மற்றும் டிரோன் தாக்குதல்களையும் தடுத்து,…
View More இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?ஜிஹாத் தான் எங்களை இயக்குகிறது.. இஸ்லாம் நம் ராணுவத்தின் ஒரு அடிப்படை: பாகிஸ்தான் ஜெனரல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்த தாக்குதலுக்கு பதிலடி…
View More ஜிஹாத் தான் எங்களை இயக்குகிறது.. இஸ்லாம் நம் ராணுவத்தின் ஒரு அடிப்படை: பாகிஸ்தான் ஜெனரல்இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து நாட்டிற்கு உரையாற்ற உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஏற்கனவே மூன்று முறை பிரதமர் மோடி பேசியிருந்தாலும், ஆபரேஷன்…
View More இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…
View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டாரா? பரவி வரும் செய்தியால் பரபரப்பு..
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொலை செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவர் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக தொடங்கின.72 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…
View More பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டாரா? பரவி வரும் செய்தியால் பரபரப்பு..