sa3

Siragadikka Aasai: விஜயாவை வெளியே போக சொல்லும் மனோஜ்.. ரோகிணி தாயத்து தான் பலித்ததா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடு மிகுந்த திருப்பங்களுடன் எமோஷனல் காட்சிகளை கொண்டிருந்தது.அண்ணாமலை கையில் கட்டியிருந்த தாயத்தை அவிழ்க்க வேண்டும் என்று விஜயா,   கூறுகிறார். அதற்கு பதிலாக…

View More Siragadikka Aasai: விஜயாவை வெளியே போக சொல்லும் மனோஜ்.. ரோகிணி தாயத்து தான் பலித்ததா?
sa2

Siragadikka Aasai: ரோகிணி தாயத்து பலித்துவிட்டது.. விஜயா தாயத்தால் விபரீதம்.. அம்மாவை வெறுக்கும் மனோஜ்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்று சில முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றன. வித்யா மற்றும் ரோகிணி உரையாடும் காட்சிகளில்,  “மனோஜையும் என்னையும் பிரிக்க என் மாமியார் முயற்சி செய்கிறார்கள்.…

View More Siragadikka Aasai: ரோகிணி தாயத்து பலித்துவிட்டது.. விஜயா தாயத்தால் விபரீதம்.. அம்மாவை வெறுக்கும் மனோஜ்..!
sa1

Siragadikka Aasai: மனோஜ் – ரோகிணியை பிரிக்க விஜயா பிளான்.. மீனா கண்டுபிடிக்கும் இன்னொரு உண்மை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில், இன்று ஒளிபரப்பான எபிசோடில் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றன.இன்றைய எபிசோடில், பார்வதி வீட்டுக்கு ரோகிணி வருகிறார். “என் மீது உங்களுக்கும்  கோபம் இருக்கும் என்று…

View More Siragadikka Aasai: மனோஜ் – ரோகிணியை பிரிக்க விஜயா பிளான்.. மீனா கண்டுபிடிக்கும் இன்னொரு உண்மை..!
sa1 4

Siragadikka Aasai: சிந்தாமணி தான் காரணம் என்பதை கண்டுபிடித்த முத்து.. சிஐடி வேலை பார்ப்பாரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில், மீனாவுக்கு நடந்ததை அண்ணாமலை மிகவும் வருத்தத்துடன் விசாரிக்கிறார். “பணம் போனால் போய் விட்டு போகிறது. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன…

View More Siragadikka Aasai: சிந்தாமணி தான் காரணம் என்பதை கண்டுபிடித்த முத்து.. சிஐடி வேலை பார்ப்பாரா?
sa1 3

Siragadikka Aasai: ரோகிணிக்கு மீனா கொடுக்கும் ஐடியா.. ஸ்ருதியிடம் கெஞ்சும் ரவி.. மீண்டும் முத்து செய்யும் தவறு..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில், மனோஜ்க்கு காய்ச்சல் என்றவுடன் பதற்றம் அடைந்த ரோகிணி, மாத்திரை கொடுத்து கவனிக்கிறார். ரோகிணியின் கவனிப்பை பார்த்து நெகிழும் மனோஜ் தூங்க…

View More Siragadikka Aasai: ரோகிணிக்கு மீனா கொடுக்கும் ஐடியா.. ஸ்ருதியிடம் கெஞ்சும் ரவி.. மீண்டும் முத்து செய்யும் தவறு..!
sa3

இதே மாதிரி உன்னையும் கதற கதற அழ வைக்கிறேன்.. விஜயாவை ஒழித்து கட்ட முடிவு செய்த ரோகிணி?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் விஜயாவை அண்ணாமலை, முத்து, மீனா, சுருதி ஆகியோர் மாறி மாறி கேலி செய்கின்றனர். “நீங்கள் கொண்டு வந்த மருமகள், நீங்கள்…

View More இதே மாதிரி உன்னையும் கதற கதற அழ வைக்கிறேன்.. விஜயாவை ஒழித்து கட்ட முடிவு செய்த ரோகிணி?
sa2

இன்னும் பார்லர் அம்மா பொய் சொல்கிறார்.. ஏதோ ரகசியம் இருக்குது: முத்துவின் சந்தேகம்..

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில் “போனதெல்லாம் போகட்டும், இனிமேல் இந்த குடும்பத்தில் உண்மையாக வாழ்வேன் என்று சத்தியம் செய்” என்று ரோகினியிடம் பாட்டி சொல்கிறார்.…

View More இன்னும் பார்லர் அம்மா பொய் சொல்கிறார்.. ஏதோ ரகசியம் இருக்குது: முத்துவின் சந்தேகம்..
sa13

திடீரென மனோஜ் தூக்கி போட்ட குண்டு.. இம்முறை அதிர்ச்சி அடைந்தது விஜயா அல்ல ரோகிணி..!

  விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ இன்றைய எபிசோடில், அண்ணாமலை விஜயாவுக்கு போன் செய்து, “அம்மா வந்திருக்காங்க. உடனே வீட்டுக்கு வா!” என்று சொல்கிறார். உடனே விஜயா, “அவர்கள் எதற்காக வந்தார்கள்? அவர்களை எதற்காக…

View More திடீரென மனோஜ் தூக்கி போட்ட குண்டு.. இம்முறை அதிர்ச்சி அடைந்தது விஜயா அல்ல ரோகிணி..!
sa11

இன்னும் ஏதாவது உண்மை இருக்குதா? பாட்டி கேட்ட சத்தியம்.. கிரிஷ் விஷயத்தை சொல்வாரா ரோகிணி?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை அழைத்து வருவதற்காக அண்ணாமலை, முத்துவுடன் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு சட்டையில்லாமல் இருக்கும் மனோஜை பார்த்து, அண்ணாமலை அதிர்ச்சி…

View More இன்னும் ஏதாவது உண்மை இருக்குதா? பாட்டி கேட்ட சத்தியம்.. கிரிஷ் விஷயத்தை சொல்வாரா ரோகிணி?
sa9

எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. பார்வதியை வறுத்தெடுத்த விஜயா… பார்வதி கொடுத்த பதிலடி..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் அண்ணாமலை, மனோஜை சமாதானப்படுத்தி, ரோகினியை அழைத்து வரச் சொல்லுகிறார். ஆனால், அந்த அறிவுரையை உதாசீனப்படுத்தும் மனோஜ், “அம்மா செய்தது சரிதான்,…

View More எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. பார்வதியை வறுத்தெடுத்த விஜயா… பார்வதி கொடுத்த பதிலடி..!
sa7

நிறுத்துடி திருட்டு கழுதை.. ருத்ர தாண்டவம் ஆடிய விஜயா.. வீட்டை விட்டு போக மறுக்கும் ரோகிணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில் பிரவுன் மணி, அண்ணாமலை குடும்பத்திடம் நடந்ததை கூறி மன்னிப்பு கேட்கிறார். “ரோகினியின் தோழி விதியாவை தான் எனக்கு தெரியும். ரோகிணிக்காக மாமா வேஷம்…

View More நிறுத்துடி திருட்டு கழுதை.. ருத்ர தாண்டவம் ஆடிய விஜயா.. வீட்டை விட்டு போக மறுக்கும் ரோகிணி
sa2

மண்டபம் மேனேஜருக்கு கத்திக்குத்து.. மீனாவுக்காக கொலை செய்தாரா முத்து?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய மண்டப மேனேஜர் குறித்து புகார் அளிக்க மண்டபத்தின் ஓனர் வீட்டுக்கு செல்லும் மீனா, அவரிடம் முறையிடுகிறார்.…

View More மண்டபம் மேனேஜருக்கு கத்திக்குத்து.. மீனாவுக்காக கொலை செய்தாரா முத்து?