பாகிஸ்தானில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார். இந்த திருத்தங்கள்…
View More இதுதான் உங்கள் நாட்டின் சட்டமா? ஒரு நீதிபதியின் அதிகாரத்தை எப்படி குறைக்கலாம்? ஏற்று கொள்ளவே முடியாது.. அசிம் முனீர் அதிகார குவிப்புக்கு கண்டனம் தெரிவித்த ஐநா சபை..UN
ஐ.நா.வில் பாகிஸ்தானின் நாடகத்தை கிழித்தெறிந்த இந்தியா: ஷெபாஸ் ஷெரீப் பொய்யை அம்பலப்படுத்திய இந்தியா.. பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்.. தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நாடகம்.. ஐநாவில் இந்தியா ஆவேசம்..!
80வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு இந்தியா மிக கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை வெளிப்படையாக போற்றி புகழ்வதாகவும், அதன் உண்மையான பயங்கரவாத முகத்திரையை மூடிமறைக்க…
View More ஐ.நா.வில் பாகிஸ்தானின் நாடகத்தை கிழித்தெறிந்த இந்தியா: ஷெபாஸ் ஷெரீப் பொய்யை அம்பலப்படுத்திய இந்தியா.. பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்.. தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நாடகம்.. ஐநாவில் இந்தியா ஆவேசம்..!உலக போர்களை நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.. இந்தியா நினைத்தால் ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்தலாம்.. ஐநா சபையில் எழுந்த குரல்கள்.. காஷ்மீர் பிரச்சனைக்கும் பதிலடி.. வழக்கம் போல் புலம்பிய டிரம்ப்..
ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹாட்டனில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்த உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பில், உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள்…
View More உலக போர்களை நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.. இந்தியா நினைத்தால் ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்தலாம்.. ஐநா சபையில் எழுந்த குரல்கள்.. காஷ்மீர் பிரச்சனைக்கும் பதிலடி.. வழக்கம் போல் புலம்பிய டிரம்ப்..இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐநா…
View More இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள், பாகிஸ்தானை கடுமையாக சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியுரிமை…
View More இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர்…
View More எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!