india pakistan

இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!

டெல்லியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான…

View More இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!
afghan pakistan

ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு அதிரடி தாக்குதல்களில் 23 தீவிரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளன. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள குரம்…

View More ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
pakistan1

அணைகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிரவாதிகளின் குழுக்கள்.. திடீர் திடீரென காணாமல் போகும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள்.. சொந்த நாட்டிலேயே வெடிக்கும் போராட்டம்.. இந்தியாவுக்கு வேலையே இல்லை.. பாகிஸ்தான் தானாக அழிந்துவிடுமா?

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இப்போது அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பலுசிஸ்தான் மற்றும் பஷ்தூன் பகுதிகளின் தேசியவாத இயக்கங்களுக்கு பிறகு, தற்போது சிந்தி தேசியவாதம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கராச்சி மற்றும்…

View More அணைகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிரவாதிகளின் குழுக்கள்.. திடீர் திடீரென காணாமல் போகும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள்.. சொந்த நாட்டிலேயே வெடிக்கும் போராட்டம்.. இந்தியாவுக்கு வேலையே இல்லை.. பாகிஸ்தான் தானாக அழிந்துவிடுமா?
classroom

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!

  டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, பள்ளி வகுப்பறைகள் காட்டியதில் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் துணை முதல்வர் உள்பட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக…

View More ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!
terrorist

’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..

  இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என கடந்த மாதம் மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், இந்தியாவை பிரிப்பேன் என ஜெய்ஷ்-எ-முஹம்மது…

View More ’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..
india pak

இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!

இந்திய அரசு தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானுக்கு கொடுத்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த பட்டியலுக்கு உட்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது,…

View More இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!
terrorist 1

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!

  கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதும், இதனை அவ்வப்போது இந்திய ராணுவமும் தடுத்து வருகிறது என்பதும்…

View More திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!
attack

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..

  கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை…

View More கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..
raza

ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

  2006ம் ஆண்டு நாக்பூர் நகரத்தில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைமையகத்துக்கு நடத்தப்பட்ட தாக்குதலின் திட்டக்காரரான லஷ்கர்-இ-தைய்பா (LeT) தீவிரவாதி ரசுல்லா நிசாமானி காலித், மேலும் அபூ சைஃபுல்லா காலித் என்ற…

View More ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
terrorists

பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!

வடக்கு வாசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா-பன்னு சாலையில் பயணித்த பாகிஸ்தான் ராணுவம் சார்ந்த வாகனங்கள் மீது, ஒரு பெரிய ஆயுதம் கைப்பற்றிய குழு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு,…

View More பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!
raid

ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?

மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பல இடங்களில் தற்போது தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை பயங்கரவாத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (SIA)…

View More ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?
pulwama

புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?

  தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…

View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?