terrorists

8000 பயங்கரவாதிகளின் அக்கவுண்ட்டை முடக்கிய இந்தியா.. இது வெறும் ஆரம்பம்தான்… இந்தியாவுக்கு எதிரா ஒரு ரூபாய் உள்ள வந்தாலும், அந்த பணத்தோட வேர் எங்க இருக்குன்னு தேடி வந்து அறுப்போம்! துப்பாக்கியை விட ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு வர்ற நிதி.. அதை மட்டும் நிறுத்திவிட்டால் நெட்வொர்க்ல கரண்ட் இருக்காது… வெறும் இருட்டு தான் இருக்கும்! பயங்கரவாதி கும்பலை ஸ்தம்பிக்க வைத்த இந்தியாவின் நடவடிக்கை..!

  ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் மோசடியாளர்களின் 8,000 ‘மியூல்’ வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது தேசிய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மியூல் வங்கி கணக்கு என்பது எளிமையாக சொன்னால், கிரிமினல்கள் அல்லது மோசடி…

View More 8000 பயங்கரவாதிகளின் அக்கவுண்ட்டை முடக்கிய இந்தியா.. இது வெறும் ஆரம்பம்தான்… இந்தியாவுக்கு எதிரா ஒரு ரூபாய் உள்ள வந்தாலும், அந்த பணத்தோட வேர் எங்க இருக்குன்னு தேடி வந்து அறுப்போம்! துப்பாக்கியை விட ஆபத்தானது பயங்கரவாதத்துக்கு வர்ற நிதி.. அதை மட்டும் நிறுத்திவிட்டால் நெட்வொர்க்ல கரண்ட் இருக்காது… வெறும் இருட்டு தான் இருக்கும்! பயங்கரவாதி கும்பலை ஸ்தம்பிக்க வைத்த இந்தியாவின் நடவடிக்கை..!
pakistan balosisthan

பாகிஸ்தான் ராணுவமே இரவில் நடமாட முடியவில்லை.. அவ்வளவு தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பவரா? கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பலூசிஸ்தான் விடுதலைப்படை.. நீதிமன்றங்கள் தீக்கிரை.. துணை ஆணையர்கள் கடத்தல்.. 280 ராணுவ வீரர்கள் பலி.. பாகிஸ்தானில் அரசுன்னு ஒன்னு இருக்குதா? இல்லையா? ராணுவத்தை கூட காப்பாத்த வக்கில்லாத நாடா பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் போர் போன்ற சூழல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகள் குறித்து பல சர்வதேச அரசியல் விமர்சகர்கள்…

View More பாகிஸ்தான் ராணுவமே இரவில் நடமாட முடியவில்லை.. அவ்வளவு தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பவரா? கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பலூசிஸ்தான் விடுதலைப்படை.. நீதிமன்றங்கள் தீக்கிரை.. துணை ஆணையர்கள் கடத்தல்.. 280 ராணுவ வீரர்கள் பலி.. பாகிஸ்தானில் அரசுன்னு ஒன்னு இருக்குதா? இல்லையா? ராணுவத்தை கூட காப்பாத்த வக்கில்லாத நாடா பாகிஸ்தான்?
pakistan balosisthan

பலுசிஸ்தான் விடுதலை படையின் துல்லியமான தாக்குதல்.. 72 மணி நேரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டதா பாகிஸ்தான் ராணுவம்? முதலமைச்சரே சாலையில் நின்று புலம்பும் அளவிற்கு மோசமான பாதுகாப்பு.. உயர் ராணுவ அதிகாரிகள் சிறைபிடிப்பு.. 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் ஆயுதமேந்திய தாக்குதல்கள், அந்த நாட்டின் இறையாண்மைக்கும் ராணுவ பலத்திற்கும் விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பலுசிஸ்தான் விடுதலை படை உள்ளிட்ட கிளர்ச்சி குழுக்கள்…

View More பலுசிஸ்தான் விடுதலை படையின் துல்லியமான தாக்குதல்.. 72 மணி நேரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டதா பாகிஸ்தான் ராணுவம்? முதலமைச்சரே சாலையில் நின்று புலம்பும் அளவிற்கு மோசமான பாதுகாப்பு.. உயர் ராணுவ அதிகாரிகள் சிறைபிடிப்பு.. 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகிறதா பாகிஸ்தான்?
pakistan terrorists

திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!

பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாத குழுக்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகள் ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருவது சமீபகாலமாக சர்வதேச அரங்கில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, கடந்த ஒரு…

View More திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!
pakistan terrorists

தூக்கத்துல உயிர் போகும்… திடீர்னு வீடு எரியும்… இல்லன்னா விபத்து நடக்கும்! இது எதார்த்தம் இல்ல, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொலை.. யாரு கொலை செய்றாங்கன்னே தெரியல.. ஆனால் களையெடுப்பு கச்சிதமா நடக்குது.. இந்தியாவோட எதிரியா? பாகிஸ்தான்ல எந்த மூலைல நீ பதுங்கியிருந்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்’ உன் கதவை தட்டுவாரு! உயிரையும் எடுப்பாரு.. என்ன நடக்குதுன்னு தெரியாமல் நிலைகுலைந்து போன ஐ.எஸ்.ஐ..!

பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தேச விரோத சக்திகள், அடையாளம் தெரியாத நபர்களால் அடுத்தடுத்து வேட்டையாடப்படுவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானின்…

View More தூக்கத்துல உயிர் போகும்… திடீர்னு வீடு எரியும்… இல்லன்னா விபத்து நடக்கும்! இது எதார்த்தம் இல்ல, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொலை.. யாரு கொலை செய்றாங்கன்னே தெரியல.. ஆனால் களையெடுப்பு கச்சிதமா நடக்குது.. இந்தியாவோட எதிரியா? பாகிஸ்தான்ல எந்த மூலைல நீ பதுங்கியிருந்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்’ உன் கதவை தட்டுவாரு! உயிரையும் எடுப்பாரு.. என்ன நடக்குதுன்னு தெரியாமல் நிலைகுலைந்து போன ஐ.எஸ்.ஐ..!
terrorists1

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் கொலை.. யார் கொல்கிறார்கள் என்பதே தெரியாத மர்மம்.. கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் கூட கிடைக்கவில்லையா? மர்ம நபர்கள் கொலையும் செய்து, அடக்கமும் செய்துவிடுகிறார்களா? அடுத்தடுத்து நடைபெறும் கொலையால் பயங்கரவாதிகளின் டிஜிட்டல் நெட்வொர்க் துண்டிப்பு.. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பலர் ஆளையே காணவில்லை.. உடலும் கிடைக்கவில்லை.. கொலை செய்யும் மர்ம நபர்கள் யார்?

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் அறியப்படாத துல்லிய தாக்குதல்கள் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆரம்பமாகியுள்ளன. குறிப்பாக, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன்…

View More பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் கொலை.. யார் கொல்கிறார்கள் என்பதே தெரியாத மர்மம்.. கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் கூட கிடைக்கவில்லையா? மர்ம நபர்கள் கொலையும் செய்து, அடக்கமும் செய்துவிடுகிறார்களா? அடுத்தடுத்து நடைபெறும் கொலையால் பயங்கரவாதிகளின் டிஜிட்டல் நெட்வொர்க் துண்டிப்பு.. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பலர் ஆளையே காணவில்லை.. உடலும் கிடைக்கவில்லை.. கொலை செய்யும் மர்ம நபர்கள் யார்?
terrorists 1

இந்தியாவை சீர்குலைக்க மேகாலாயாவில் நடந்த சதி.. வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பு போட்ட மீட்டிங்.. உளவுத்துறையின் தகவல் மூலம் ரவுண்டு கட்டிய போலீஸ்.. தலைவன் உள்பட 10 பேர் கைது.. அசாம், மேகாலாவில் நடைபெற இருந்த பயங்கரவாத செயல் தடுத்து நிறுத்தம்.. தீவிரவாதிகளை சுதந்திரம் கொடுத்து அழிவை நோக்கி செல்லும் வங்கதேசம்.. பாகிஸ்தான் போலவே பிச்சை எடுக்கும் காலம் விரைவில் வரும்..!

அசாம் மாநில காவல்துறையினர் அண்மையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ‘இமாம் மஹ்மூத் கலிஃபா’ எனும் பயங்கரவாத அமைப்பின் புதிய பகுதியை கண்டறிந்து முறியடித்துள்ளனர். டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அசாம், மேகாலயா…

View More இந்தியாவை சீர்குலைக்க மேகாலாயாவில் நடந்த சதி.. வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பு போட்ட மீட்டிங்.. உளவுத்துறையின் தகவல் மூலம் ரவுண்டு கட்டிய போலீஸ்.. தலைவன் உள்பட 10 பேர் கைது.. அசாம், மேகாலாவில் நடைபெற இருந்த பயங்கரவாத செயல் தடுத்து நிறுத்தம்.. தீவிரவாதிகளை சுதந்திரம் கொடுத்து அழிவை நோக்கி செல்லும் வங்கதேசம்.. பாகிஸ்தான் போலவே பிச்சை எடுக்கும் காலம் விரைவில் வரும்..!
terrorists

தீவிரவாதிகளை ஒழிப்பது ஓல்டு ஸ்டைல்.. தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்கள், நெட்வொர்க் கட்டமைத்து கொடுப்பவர்களை கொல்வது புது ஸ்டைல்.. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் அடித்தளமாக இருந்த பிரபலங்கள் மர்மமாக சுட்டுக்கொலை.. வேரை வெட்டிவிட்டால் செடி எப்படி வளரும்.. பிளான் பண்ணி செய்த வேலை..! செய்தது யார்?

பாகிஸ்தானில் ‘மர்ம நபர்கள்’ எனப்படும் குழுக்கள் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த முக்கிய பயங்கரவாத குழுக்களின் தளபதிகள், நிதியாளர்கள் மற்றும் பிரச்சார நெட்வொர்க் தலைவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக…

View More தீவிரவாதிகளை ஒழிப்பது ஓல்டு ஸ்டைல்.. தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்கள், நெட்வொர்க் கட்டமைத்து கொடுப்பவர்களை கொல்வது புது ஸ்டைல்.. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் அடித்தளமாக இருந்த பிரபலங்கள் மர்மமாக சுட்டுக்கொலை.. வேரை வெட்டிவிட்டால் செடி எப்படி வளரும்.. பிளான் பண்ணி செய்த வேலை..! செய்தது யார்?
india pakistan

இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!

டெல்லியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான…

View More இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!
afghan pakistan

ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு அதிரடி தாக்குதல்களில் 23 தீவிரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளன. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள குரம்…

View More ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
pakistan1

அணைகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிரவாதிகளின் குழுக்கள்.. திடீர் திடீரென காணாமல் போகும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள்.. சொந்த நாட்டிலேயே வெடிக்கும் போராட்டம்.. இந்தியாவுக்கு வேலையே இல்லை.. பாகிஸ்தான் தானாக அழிந்துவிடுமா?

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இப்போது அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பலுசிஸ்தான் மற்றும் பஷ்தூன் பகுதிகளின் தேசியவாத இயக்கங்களுக்கு பிறகு, தற்போது சிந்தி தேசியவாதம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கராச்சி மற்றும்…

View More அணைகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிரவாதிகளின் குழுக்கள்.. திடீர் திடீரென காணாமல் போகும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள்.. சொந்த நாட்டிலேயே வெடிக்கும் போராட்டம்.. இந்தியாவுக்கு வேலையே இல்லை.. பாகிஸ்தான் தானாக அழிந்துவிடுமா?
classroom

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!

  டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, பள்ளி வகுப்பறைகள் காட்டியதில் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் துணை முதல்வர் உள்பட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக…

View More ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. பள்ளி வகுப்பறை கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல்.. மோடியின் அதிரடி நடவடிக்கை..!