தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…
View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?terrorists
ஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு & காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஷுக்ரு கெல்லர் என்ற பகுதியில் இன்று காலை நடந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்பு படைகள் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சுட்டு கொலை செய்ததாக தகவல்…
View More ஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்…
View More இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சேதம்.. ஒரே ஒரு தாக்குதலில் ஒழிந்தது பாகிஸ்தானின் தீவிரவாதம்..
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்கு பிறகு, அமெரிக்க நிறுவனமான மேக்சார் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் இரண்டு முக்கிய தீவிரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட பெரும்…
View More இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சேதம்.. ஒரே ஒரு தாக்குதலில் ஒழிந்தது பாகிஸ்தானின் தீவிரவாதம்..தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!
பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, இந்தியா ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையை நடத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் எனப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மத்…
View More தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!
இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக்கி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னர், சில சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ராணுவம்…
View More இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!
பாகிஸ்தான் ராணுவம் சிறுவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தில் இழுத்துவிட்டு பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை முன்னாள் பயங்கரவாதி சைஃபுல்லா வெளியிட்டுள்ளார். சிறு வயதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பில் சேர்ந்த…
View More 17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார். மரணமடைந்தவர்…
View More பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியா கடும் பதிலடி எடுத்ததையடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 7-க்கு மேற்பட்ட பயங்கரவாத தளங்களில் இருந்த பயங்கரவாதிகளை பாக் இராணுவ பாதுகாப்புக்குள்…
View More திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..! பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக…
View More பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
பெஹல்காம் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு உச்ச நிலையில் இருக்கின்ற நேரத்தில், ஜார்கண்ட் மாநில பயங்கரவாத படையை சேர்ந்த நால்வர் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும்…
View More ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.…
View More காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?