தென்காசி மாவட்டம், புளியரை எல்லை சோதனை சாவடியில் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மேற்கொண்ட அதிரடி நள்ளிரவு ஆய்வு, கனிம கடத்தலை தடுப்பதில் அரசின் தீவிரமான முனைப்பை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. நள்ளிரவு…
View More நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு செய்த கனிம வளத்துறை அமைச்சர் பிரபு.. லாரிகளில் இனி 1 கிராம் கூட கனிம வளத்தை சட்டவிரோதமாக கடத்த முடியாது.. ஏன்னா இது லஞ்சம் வாங்கிவிட்டு கண்டுக்காமல் இருக்கும் திராவிட மாடல் அரசு அல்ல.. லஞ்சத்தை ஒழிக்க வந்த மக்கள் மாடல் அரசு.. கனிம வளம் என்பது மக்களோட சொத்து… அதைத் திருடுறது ஒருத்தனோட தொழில் இல்லை, அது நாட்டுக்கு எதிரா செய்ற துரோகம். அந்த துரோகத்தை நள்ளிரவுல தடுத்து நிறுத்துறது தான் நம்மளோட முதல் வேலை..!