டெல்லி : கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்டயுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவது என்பது இப்போத அதிகபட்சம் ஒரு லட்சம் என்ற…
View More வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி கட்டணம்.. யுபிஐ பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வுtax
income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்க
சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். இதனை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F…
View More income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்கவெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி..!
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிரெடிட் கார்டுகளை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை வெளிநாட்டில் இந்திய வங்கிகளில் பெற்ற கிரெடிட்…
View More வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி..!அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவது ஏன்? இந்த ஒரே காரணம் தான்..!
தங்கத்தின் விலை கமாடிட்டி மார்க்கெட்டில் உலகம் முழுவதும் ஒரே விலையாக இருந்தாலும் பிசிக்கல் தங்கம் வரிகள் வித்தியாசம் காரணமாக சில நாடுகளில் மட்டும் தங்கத்தின் விலை குறைவாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு குறைவாக…
View More அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவது ஏன்? இந்த ஒரே காரணம் தான்..!பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வெகுவாக குறைகிறது சமையல் எண்ணெய் விலை..!
மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கவரிக்கு விலக்கு அளித்துள்ளதால் சமையல் எண்ணெய் இந்தியாவில் மிக அதிகமாக விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை ரஷ்யா அர்ஜென்டினா…
View More பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வெகுவாக குறைகிறது சமையல் எண்ணெய் விலை..!ஐஸ்வர்யாராய்-க்கு நோட்டீஸ் அனுப்பிய தாசில்தார்.. என்ன காரணம்?
பிரபல நடிகை ஐஸ்வர்யாராய்-க்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தாசில்தார் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசிக்கும் ஐஸ்வர்யா ராய் அம்மாநிலத்தில் உள்ள தங்கோல்…
View More ஐஸ்வர்யாராய்-க்கு நோட்டீஸ் அனுப்பிய தாசில்தார்.. என்ன காரணம்?
