தமிழ் சினிமாவின் இசை மன்னர்களாக கே.வி.மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் என்ற இசையமைப்பளார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் புகழ்பெற்ற நடிகர்களுடன்…
View More வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!tamil old songs
மெட்டுக்குப் பாட்டு போல் பாட்டுக்குத் தான் மெட்டு என்ற பாணியைக் கடைப்பிடித்த இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன்!
தினசரி நாம் கேட்கும் திரையிசை பக்திப் பாடல்களின் வழியாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகர்களே இசையமைத்துப் பாடி, நடித்து வந்த வேளையில் தனியாக…
View More மெட்டுக்குப் பாட்டு போல் பாட்டுக்குத் தான் மெட்டு என்ற பாணியைக் கடைப்பிடித்த இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன்!இளையராஜா எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய காரணம் இதானா? இருந்தும் பாட வைத்த ஒரே ஒரு பாட்டு!
தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்களை இளையராஜா தனது இசையில் பாட வைத்தாலும் மூத்த கலைஞரான பிரபல பாடகர் எல்.ஆல். ஈஸ்வரியை மட்டும் இவர் பயன்படுத்தவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றோரின் இசையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர்…
View More இளையராஜா எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய காரணம் இதானா? இருந்தும் பாட வைத்த ஒரே ஒரு பாட்டு!டாக்டரேட் பட்டம் பெற்ற பி. சுசிலா : காந்தக் குரலால் கட்டிப்போட்ட இன்னிசை குயில்
இந்தியாவின் நைட்டிங்கேல், பத்மபூஷன், கான சரஸ்வதி இசைக்குயில், மெல்லிசை அரசசி என இத்தனை பட்டங்களுக்கும் சொந்தக்காரர் யார் என்றால் அவர் பி சுசீலா தான். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை பூர்வீகமாக கொண்ட பி சுசீலாவின்…
View More டாக்டரேட் பட்டம் பெற்ற பி. சுசிலா : காந்தக் குரலால் கட்டிப்போட்ட இன்னிசை குயில்29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!
அந்தக் காலத்தில் படிப்பறிவில்லாத மக்களிடம் தன்னுடைய எளிமையான கருத்துக்களாலும், எழுத்து நடையாலும் மக்களிடம் அறிவின்மையை அகற்றி அறிவொளி பெறச் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிற்றூரில் பிறந்த…
View More 29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!சிவாஜியிடம் பாடுவதற்காக கண்டிஷன் போட்ட டி.எம்.எஸ் : இப்படித்தான் கூட்டணி உருவாச்சா?
பழங்கால திரைப்படங்களில் கதாநாயகர்களே திரையிலும் பாடித்தான் நடிக்கவேண்டும் என்ற தகுதி இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் அந்த முறை உடைக்கப்பட்டது. பின்னணிப் பாடகர்கள் பலர் உருவெடுத்தனர். அவற்றில் என்றுமே நினைவை விட்டு நீங்காத லெஜன்ட்…
View More சிவாஜியிடம் பாடுவதற்காக கண்டிஷன் போட்ட டி.எம்.எஸ் : இப்படித்தான் கூட்டணி உருவாச்சா?இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்
வாழ்க்கைத் தத்துவங்களை பாடல்களில் எழுதி உரைக்க வைத்த கவிஞர் கண்ணதாசன் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்து பல பாடல்களை இயற்ற அவையும் கிளாசிக் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது. அவ்வாறு உருவான பாடல்கள்…
View More இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்