டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்குப் பிடித்தமான பீட்சா மற்றும் கூல்ட்ரிங்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More பீட்சா, கூல் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!suicide
AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன் திடீரென தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் நடந்துள்ளது. இது பெரும்…
View More AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!சமையல் செய்துவிட்டேன், சாப்பிடுங்கள்.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி..!
சமையல் செய்து விட்டேன், சாப்பிடுங்கள் என தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, ஒரு பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆசிரியையாக பணியாற்றி…
View More சமையல் செய்துவிட்டேன், சாப்பிடுங்கள்.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி..!90 நாள் நோட்டீஸ் பீரியடில் டார்ச்சர்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பரிதாபம்..!
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், அடுத்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல விரும்பினால், முந்தைய நிறுவனத்தில் நோட்டீஸ் பீரியட் முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது கம்பெனி விதியாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.நோட்டீஸ்…
View More 90 நாள் நோட்டீஸ் பீரியடில் டார்ச்சர்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பரிதாபம்..!ஜிஎஸ்டி அதிகாரி 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! அதிக வேலைப்பளு.. மன அழுத்தம் காரணமா?
நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரி 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருக்கு அதிகப்படியான வேலை பளு மற்றும் மன அழுத்தம் இருந்ததால் தான்…
View More ஜிஎஸ்டி அதிகாரி 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! அதிக வேலைப்பளு.. மன அழுத்தம் காரணமா?பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை..!
பிரபல பின்னணி பாடகி கல்பனா திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் வசித்து…
View More பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை..!சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!
கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் பங்குச்சந்தையில் நஷ்டமாகிவிட்டதை அடுத்து, 28 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை…
View More சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை.. 7 நிமிட வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்த டிசிஎஸ் ஊழியர்..!
பெண்கள் பாதுகாப்பு குறித்து சமூகம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதில்லை. இன்றைய சூழ்நிலையில், ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று 7 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு, டிசிஎஸ் ஊழியர் ஒருவர்…
View More ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை.. 7 நிமிட வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்த டிசிஎஸ் ஊழியர்..!ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர் தற்கொலை.. மோசடியை கண்டுபிடித்தது காரணமா?
ஓபன் ஏஐ நிறுவனத்தில் நடந்த மோசடியை கண்டுபிடித்த இந்தியர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மோசடி செய்வதாக பகிரங்கமாக புகார்…
View More ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர் தற்கொலை.. மோசடியை கண்டுபிடித்தது காரணமா?30% புராசஸிங் கட்டணம்.. 36% வரை வட்டி.. கடன் கொடுத்து உயிரை எடுக்கும் செயலிகள்..!
ஒரு காலத்தில், இந்தியர்கள் கடன் வாங்குவதில் அஞ்சுவார்கள். “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற ராமாயண பாடலும் அனைவருக்கும் மனப்பாடமாக இருந்தது. ஆனால் தற்போது, கடன் வாங்கும் வழிமுறைகள்…
View More 30% புராசஸிங் கட்டணம்.. 36% வரை வட்டி.. கடன் கொடுத்து உயிரை எடுக்கும் செயலிகள்..!வலி இல்லாமல் தற்கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்.. சுவிஸ் விஞ்ஞானியின் முயற்சி..!
சுவிட்சர்லாந்து நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு விஞ்ஞானி ஒருவர் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களின் மனதை மாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகள்…
View More வலி இல்லாமல் தற்கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்.. சுவிஸ் விஞ்ஞானியின் முயற்சி..!15 வருட திரையுலக வாழ்க்கை.. ஏமாற்றமே மிச்சம்.. 56 தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்த நடிகை..!
15 வருடங்கள் திரையுலகில் தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தும் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக 35 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை தான் கல்பனா. நடிகை…
View More 15 வருட திரையுலக வாழ்க்கை.. ஏமாற்றமே மிச்சம்.. 56 தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்த நடிகை..!